பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்ட மரியா ஷரபோவா..!!

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பெயர் இந்த ஆண்டுக்கான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் மே 16...

கம்பீர் 90 ஓட்டங்கள் விளாசல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் முன்கள...

விக்ரம் பிறந்தநாளில் சிறப்பு பரிசு கொடுக்கும் இருமுகன் படக்குழு..!!

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இப்படக்குழுவினர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு கொடுக்க இருக்கின்றனர். விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இப்படத்தை ஆனந்த் சங்கர்...

14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்! (வீடியோ)

14-வது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது. தெற்கு ரஷ்யாவில் உள்ள Krasnodar என்ற நகரில் இல்யா என்ற 15 வயது சிறுவன் தனது பெற்றோர்களுடன்...

நாளை நட்சத்திர கிரிக்கெட்: ரஜினி, கமல் தொடங்கி வைக்கிறார்கள்..!!

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, சென்னையில் நாளை நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை ரஜினி, கமல் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி...

திருமணத்தின் போது கருப்பு உடை அணிந்து வந்த மணப்பெண்: காரணம் என்ன?..!!

அவுஸ்திரேலியாவில் மணப்பெண் ஒருவர் பாரம்பரிய வெள்ளை நிற திருமண உடை அணியாமல் கருப்பு நிறம் அணிந்து வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அவுஸ்திரேலியா நாட்டவரான 25 வயது Sophia Cachia என்பவர் தான் தமது திருமணத்தின்போது...

கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி..!!

எஹெலியகொடை-புழுகஹபிட்டிய பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து நேற்று ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தை இரண்டரை வயதுடையது எனவும் மேலும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையின் தந்தை விளக்கமறியலில் உள்ளதாகவும் ,தாயார்...

காதலைக் குலைக்கும் ஈகோ… அதனால் பெருகும் விவாகரத்து..!!

விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந்தத் தலைமுறை காதலைக் குலைக்கும் ஈகோ... அதனால் பெருகும் விவாகரத்து ''நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன...

வவுனியாவில் இடி மின்னல் தாக்கம்: வீடுகள் சேதம்- இருவர் காயம்..!!

வவுனியாவில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளன. வவுனியா, பட்டானிச்சூர், 03ம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. நேற்று மாலை இடி மின்னல் காற்றுடன்...

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மதில்கள் இடித்து உடைப்பு..!

சபையின் அனுமதியின்றியும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இரு மதில்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி வளாக வீதி அண்மையில் புனரமைக்கப்பட்ட போது குறித்த...

புரூஸ்லீ படக்குழுவினருடன் தெறி விழாவை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்..!!

விஜய் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘தெறி’ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த சந்தோஷத்தை புரூஸ்லீ படக்குழுவினருடன் ஜி.வி.பிரகாஷ் கொண்டாடியுள்ளார். விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு...

தாயை மிருகத்தனமாக அடிப்பதை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை: குடிகாரத் தந்தை வெறிச்செயல்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள துர்திப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்க்கான். மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன இவர், தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை மிருகத்தனமாக அடித்து, உதைத்து, கொடுமைப்படுத்தி வந்துள்ளார். நேற்றிரவும்...

கேரளாவை உலுக்கிய இரட்டைக் கொலை: கள்ளக்காதல் ஜோடி குற்றவாளிகள் – 18–ந்தேதி தண்டனை அறிவிப்பு..!!

திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல்லை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி விஜயம்மா (வயது 57). இவர்களின் மகன் லிஜேஸ். இவருக்கும் அனுசாந்தி என்பவருக்கும் கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 4 வயதில் சுவாஸ்திகா என்ற...

களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த குழந்தையின் சடலம் மீட்பு..!!

நவகமுவ, உஸ்வத்தை தொட்டுப்பொலவிற்கு அருகாமையில் களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நவகமுவ பொலிஸாரால் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது....

பிரித்தானிய இளவரசியின் ஆடையை பார்த்து முகம் சுழித்த மகாராணி: காரணம் என்ன?..!!

இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசியின் ஆடை வடிவமைப்பு மகாராணி எலிசபெத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக...

17 வயது இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை லைவ் ஆக ஒளிபரப்பிய பெண் கைது..!!

அமெரிக்காவின் ஓஹியோ மாநில தலைநகரான கொலம்பஸ் நகரில் வசிக்கும் ரேமண்ட் கேட்ஸ்(29) என்பவரை அவரது தோழியான மரியானா லோனினா(18) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சந்திக்க சென்றார். தனது தோழியான 17...

செல்போனில் செல்பி எடுத்தபோது ரெயில் மோதி மாணவர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாரன்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் கக்கர் (வயது16). இவர் அங்குள்ள ரெயின்போ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை கார்த்திக் கக்கர் தனது நண்பர்கள் 3 பேருடன் சைக்கிளில்...

எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை மீண்டும் திருப்பி ஒப்படைத்தனர் எல்லை பாதுகாப்பு படையினர்..!!

பாகிஸ்தானை சேர்ந்த முகமது வகாஸ் அக்ரம் என்பவர் பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் கடந்த வியாழக்கிழமை பிடிக்கப்பட்டார். அவர் பாகிஸ்தானின் பவால்நகர் மாவட்டம், பட்டி சாக் கிராமத்தை சேர்ந்தவர்....

நீண்ட ஆயுள் வேண்டுமா? இவர் கூறும் ரகசியத்தை கேளுங்களேன்..!!

நீண்ட ஆயுள் பெறுவதற்கான ரகசியம் என்பது பிறந்தஇடத்தை விட்டு விட்டு வெளியேறாமல் இருப்பதே என செர்னோபில் பகுதியில் குடியிருந்து வரும்முதியவர் தெரிவித்துள்ளாற். உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் நகரில் கடந்த30 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்...

வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்..!!

சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால்,...

ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!

ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் குமமோட்டா பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பவ்லேறு இடங்களில் வீடுகள் விரிசல்கள்...

விமான நிலையத்தில் பறவைகளின் தொல்லை: முறியடிக்க புது திட்டம்..!! (வீடியோ செய்தி)

பறவைகளால் விமானத்திற்கு தொடர் அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது. அதை முறியடிக்கும் நோக்கில் ஜேர்மனி விமான நிலைய அதிகாரிகள் புது திட்டமொன்றை வடிவமைத்துள்ளனர். இதன்படி எந்திர வல்லூறுகளை வடிவமைத்து நிஜப்பறவைகளுக்கு எதிராக செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்....

45 நாட்களேயான சிசுவை தாக்கிய தந்தை தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு..!!

பிறந்து 45 நாட்களேயான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் 15.04.2016 அன்று இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் முறுகலாக மாறி...

வட்டவளையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை ஆகுரோயா பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 15.04.2016 அன்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்ட இவர் 29 வயதான பிரியந்த த சில்வா...