38 வயது பெண்ணின் பாலியல் ஆசைக்கு இரையான 16 வயது சிறுவன்..!!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தைச் சேர்ந்த ஹெபெர்ட் என்ற 38 வயதான பெணுக்கு எழுந்த தீராத பாலியல் ஆசையால் 16 சிறுவனை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தி தான் வசிக்கும் வீட்டில் தொடர்ந்து மூன்று...

ஈக்வடோர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 413 ஆக உயர்வு…!!

ஈக்வடோரில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் முதல் தொகுதியினரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. 7.8 ரிக்டர் அளவில்...

தீக்காயமடைந்த குடும்பப் பெண் சாவு…!!

யாழ்ப்பாணம் சோனகதெரு பகுதியில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயொருவர் தவறுதலாக உடலில் நெருப்பு தீப்பற்றி எரிந்து 4 நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்....

மின்னுயர்த்தியில் சிக்கிய யுவதி மீட்பு…!!

மின்சாரம் தடைப்பட்டதனால் மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதியொருவர் 45 நிமிடங்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு-02, கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளது. கொம்பனி வீதியில் உள்ள வீடமைப்பு தொகுதியில் வசிக்கும் அந்த யுவதி, மின்னுயர்த்தியின் மூலமாக...

கணவன், மனைவி மீது தாக்குதல் : இருவர் கைது…!!

செம்பியன்பற்று, மாமுனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(17), வீடொன்றுக்குள் நுழைந்து கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (18) கைது செய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த...

கே.கே.எஸ் வீதி விபத்தில் பெண் படுகாயம்…!!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி குளப்பிட்டிச் சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். கழிவு நீரகற்றும் வலிகாமம் பிரதேச சபைக்குச் சொந்தமான பவுசர் ஒன்றே மேற்படி விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. குறித்த...

திருமணத்துக்கு திகதி குறிக்கப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி மரணம்…!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் வீச்சுக்கல்முனை வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த யுவதி, இன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். வீச்சுக்கல்முனை பிரதான வீதியைச் சேர்ந்த...

3 கைக்குண்டுகளுடன் ஐஸ்கிரீம் கண்டைனர் மீட்பு…!!

குளியாப்பிடிய - ஹேட்டிபொல வீதியின் எபலதெனிய பன்சல சந்தியில் மூன்று கைக்குண்டுகளுடன் ஐஸ்கிரீம் கண்டைனர் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதியால் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம்...

45நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறவாகியிருந்த தந்தை கைது…!!

பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 14ம் திகதி பிறந்த 45நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறவாகியிருந்த தந்தையை 18.04.2016 திங்கள்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 14ம்...

தவறி விழுந்த தொப்பியை எடுக்க புலி வேலிக்குள் குதித்த பெண்: நடந்தது என்ன…?

கனடா நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா வேலிக்குள் தவறி விழுந்த தொப்பியை எடுக்க பெண் ஒருவர் உள்ளே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொறொன்ரோ நகரில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றிற்கு அங்கு வசிக்கும்...

சுவிஸ் விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில் தான் கடந்த 3 மாதங்களில் இந்த...

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை எப்படி தணிப்பது?

சச்சின், கோலிக்கு அடுத்து இந்தியாவில் ஒரே வருடத்தில் அதிக சதம் அடித்தது இந்த வருடத்தின் கோடை வெயில் தான். சென்னை மட்டுமின்றி, கோவை, வேலூர், மதுரை என தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் மக்களுக்கு...

ஜெர்மனி: சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு – விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது…!!

ஜெர்மனி சீக்கிய கோவிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைத்து எஸ்சென் நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு ஜெர்மனியின் எஸ்சென் நகரில் உள்ள சீக்கிய கோவிலில் நேற்று முன்தினம் மாலை...

இந்த பெண்ணின் திறமைக்கு சவால்விட உங்களால் முடியுமா?

பொதுவாக பெண்களை விட ஆண்களே சாதிப்பதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டுவர். ஆனால் அதனையும் தாண்டி பெண்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அவ்வப்போது காட்டிக்கொண்டேதான் இருக்கின்றனர். அதிலும் ஜிம்னாஸ்டிக் துறை என்றால் சொல்லவே தேவையில்லை....

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா..?

இறைவன் கொடுத்த இந்த உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது அந்த உயிரின் சொந்தக்காரருக்கும் பொருந்தும். ஆயினும் சிலர் தங்களுடைய வாழ்வின் முட்டாள்தனமான முடிவை இறுதியில் எடுத்து விடுகின்றனர். இதற்கு சாமனியனும், பிரபலங்களூம் விதிவிலக்கல்ல....

திருவண்ணாமலை அருகே சாத்தனூர் அணை கால்வாயில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு…!!

திருவண்ணாமலை அருகே சாத்தனூர் அணை கால்வாயில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை அருகே உள்ள பாலாநகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பிரகாஷ் (வயது 19). ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, ஈரோட்டில்...

கருக்கலைப்புக்கு வந்த பிளஸ்-2 மாணவியை ஆபாச படம் எடுத்தனர்: காதலனுடன் போலி டாக்டர் கைது…!!

சேலம் அருகே கருக்கலைப்பு செய்ய வந்த பிளஸ்-2 மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டரும், மாணவியை கர்ப்பமாக்கிய காதலனும் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே...

சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு..!!

பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. சாப்ளின் படங்களின் பயன்படுத்திய இந்தப் பிரம்புத்தடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ஞாயின்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஜெனீவா...