யானைகள் கூட்டத்தில் நிகழ்ந்த திடீர் மோதல்: விரைந்து வந்து உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் யானைகள் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிஸின் சூரிச் நகரில் விலங்குகள் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கடந்த...

பிறந்து 8 மாதமே ஆன மகளை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை…!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தையை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்லி அப்லு கிராமத்தை சேர்ந்த 8...

துடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை..!!

துடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். கோவை கவுண்டம் பாளையத்தை அடுத்த இடையர்பாளையம் அன்புநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). பெயிண்டர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்....

சாலையில் முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…!!

சிக்னல் கம்பம் முறிந்து சாலையில் விழுந்ததையடுத்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஊத்துக்கோட்டையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1½ லட்சம் செலவில் சத்தியவேடு சாலை, திருவள்ளூர்...

டுவிட்டரில் அமெரிக்க வெள்ளை மாளிகையை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி பேர்..!!

டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை...

சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மேரி..!!

ஆஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2 000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு...

பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்ட 9 மாணவர்கள் யாழில் கைது…!!

யாழ். இணுவிலில் கோயில் வீதியில் வைத்துப் பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 9 பேரைப் பொலிஸ் விசேட அணி அதிரடியாகத் துரத்தித் துரத்திக் கைது செய்துள்ளது. அத்துடன், நுணுக்கமாக...

குடும்பச் சண்டை! 3 குழந்தைகளின் 30 வயதுத் தாய் தீக்குளித்து மரணம்!! கணவனும் கவலைக்கிடம்..!!

மனைவி தீக்குளித்த போது, அத்தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த கணவனும் தீயில் எரிந்த பின்னர், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக யாழப்பாணம் போதான வைத்தியசாலையின் தகவல்கள்...

வவுனியாவில் பெற்றதாயைக் கூட்டில் அடைத்துக் கொடூரம் ; பொலிஸில் முறைப்பாடு…!!

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்றதாயைக் கூட்டில் அடைத்து வைத்துள்ளமை தொடர்பில் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா – சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது...

யாழில் மே மாதம் 3000 வீட்டுத் திட்டம் ஆரம்பம்…!!

யாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக மூவாயிரம் வீட்டுத்திட்ட வேலைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று...

பொலிஸாரைத் தாக்கிய இருவர் கைது..!!

அனுராதபுரம் பழைய பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து இரு பொலிஸாரைத் தாக்கியதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதையில் அறுவர் இணைந்து ஒருவரைத் தாக்கிக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அப் பகுதிக்கு சென்ற...

பொம்மையின் அரவணைப்பில் வாழும் குரங்க: மனதை நெகிழ வைக்கும் சம்பவம்…!!

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்ற பழமொழியின் ஊடாக எமது முன்னோர்கள் தாய்மையின் மகத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளனர். இது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஐந்தறிவு ஜீவன்களுக்கும் சாலப் பொருந்தும் எனினும் இதற்கு விதி விலக்காக...

ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்ப்பது ஏன்?

ஆண்களுக்கு வலது பக்கமும் பெண்களுக்கு இடது பக்கமுமே உடலில் வலுவான பகுதிகள்னு முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாடியே கணிச்சு சொல்லிருக்காங்க. மனிதர்களோட செயல்பாடுகள கட்டுப்படுதுறதுல பெரிய பங்கு இதுக்கு இருக்காம். இதுனால தான்...

விஷ்ணுபிரியா மர்ம சாவு: சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளிவைப்பு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணு பிரியா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளிவைப்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா....

எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா…!!

எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது சவுதி அரேபியா. அங்கு ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் வருமானம் கொட்டி வந்தது....

திருவள்ளூர் அருகே பெண் தற்கொலை..!!

திருவள்ளூரை அடுத்த சேலை காலனி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தி (வயது 52). கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாந்தி வயிற்றுவலியால் அவதியுற்று வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று...

கேரளாவில் கடும் வெயில்: பெண் உள்பட 3 பேர் பலி..!!

கேரள மாநிலம் மலைகள், காடுகள், நீர்நிலைகள் நிறைந்த இயற்கை எழில் பிரதேசமாக இருப்பதால் அங்கு பெரும்பாலான இடங்களில் குளுகுளு சூழ்நிலையே நிலவும். தற்போது கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு...

பூமியை போன்ற வேறு கிரகம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!

பூமியை போன்ற வேறு கிரகத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் வசிப்பதற்கு பூமியை தவிர ஏற்ற வேறு கிரகம் உள்ளதாக என விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு...

இரண்டாக பிளந்த நிலப்பரப்பு: ஜுராசிக் கடற்கரையில் திடீர் நிலச்சரிவு…!!

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜுராசிக் கடற்கரையில் திடீரென்று நிலப்பரப்பு இரண்டாக பிளந்து அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஜூராசிக் கடற்கரையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் சுமார் 900 அடி அளவிற்கு பிளவும்...

சிங்கமாக மாறிய நாய்: வைரலாகும் புகைப்படம்…!!

ஜேர்மனியை சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது நாயை சிங்கமாக ஒப்பனை செய்து பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஜேர்மனியை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜூலியா மேரி வெர்னெர் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக...

உலகின் மிகப்பெரிய மசூதியை உருவாக்கியவர் முகலாயரா…!!

தெற்கு ஆசிய நாடான பாகிஸ்தான், முஸ்லீம் குடியரசு நாடு. மக்கள் தொகையில் உலகில் ஆறாவது இடம் வகிக்கும் இந்த நாடு இஸ்லாமாபாத்தை தலைநகராகக் கொண்டது. மொகலாயர் படையெடுப்பு, அதன்பிறகு ஆங்கிலேயர் படையெடுப்பு என்ற இந்திய...