ஐ.எஸ் தீவிரவாதிக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பிய யாஸிதி சிறுமி…!!

ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாவலனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டை சேர்ந்த 12 வயது யாஸிதி சிறுமி உள்பட...

திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 4 பேர் கைது..!!

திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலை அருகே வெறையூர் அலகானந்தல் கிராம மலையடிவாரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக...

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: மாணவர் உள்பட 2 பேர் பலி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் நாகராஜ் (வயது15). 10–ம் வகுப்பு தேர்வு...

கொக்காவிவில் விபத்து சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயம்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் 238 வது கிலோமீட்டர் பகுதியில் இன்றுகாலை 7.45 மணியளவில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

முல்லைத்தீவில் ஒருவர் தற்கொலை! கடன்சுமை, மதுபாவனையினால் அதிகரிக்கும் தற்கொலைகள்..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். வளமைபோன்று நேற்றயதினம்...

தொப்பை குறையணுமா…?

நார்ச்சத்துகள் நம் ஆரோக்கியத்துக்கு எத்தனை அவசியமானவை என்பது நமக்குத் தெரிந்ததுதான். இப்போது அந்த கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன், ஜர்னல் ஆஃப் யூராலஜி உள்பட பல்வேறு...

தென்கொரியாவில் வேகமாக வந்த ரெயில் தடம் புரண்டது..!!

தென்கொரியாவில் உள்ள யூல்சான் நிலையம் வழியாகவந்த அந்த ரெயிலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அதிகமாக இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விபத்து நிகழ்ந்தபோது 27 பயணிகளுடன் வந்த அந்த ரெயில்...

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி நஜீம் லாஷ்ராவி ஐ.எஸ் அமைப்பில் ஜெயிலராக இருந்தார்..!!

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நஜீம் லாஷ்ராவி, ஐ.எஸ் அமைப்பில் ஜெயிலராக இருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் உள்ள ஸவன்டெம் என்ற விமான நிலையத்தில் கடந்த மாதம் பயங்கர...

வேதாரண்யம் அருகே விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு: நாகை கோர்ட்டு உத்தரவு…!!

விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு நாகை கோர்ட்டு உத்தரவு வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவருக்கு திருமணமாகி வசந்தி (28) என்ற மனைவியும் சக்திசகானா...

கிளிநொச்சியில் யுத்தம் தந்த வடுக்களை தாங்கமுடியாது இரு பிள்ளைகளின் தாய் தற்கொலை…!!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் யுத்தம் காரணமாக ஒரு பிள்ளையை இழந்தும் ஏனைய இரு பிள்ளைகள் காயமுற்ற நிலையிலும் மன உழைச்சலுக்குள்ளான பெண்ணொருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் நேற்று...

ஏழு (இன்று) வருடங்கள் கடந்து உறவினர்களால் இனம்காணப்பட்ட கணணிப்பிரிவுப் போராளி..!!

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையில் உயிரோடு இருக்கின்றார் என்று உறவினர்களால் நம்பப்பட்ட கணணிப் பிரிவுப் பெண் போராளி ஒருவர் முகப்புத்தகத்தில் நபர் ஒருவர் பதிவேற்றிய அவருடைய புகைப்பட ஆதாரத்துடன் இறந்துள்ளார் என்று...

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்பு..!!

கேகாலை – எட்டியாந்தோட்டை – நாவட்ட பிரதேசத்தில் உள்ள களனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற குறித்த இளைஞர்கள் களனி ஆற்றில் இறங்கிய நிலையில், நேற்று புதன்கிழமை...

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்: மக்கள் விசனம்..!!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்குள்ளாகுவதாகவும், வீட்டு மின்உபகரணங்கள் பழுதடைவதாகவும் தெரிவித்தனர். இவ் விடயம்...

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை…!!

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்முனை-01, ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவனாலய வீதியில் வசித்து வந்த திருமதி திலகேஸ்வரி சந்திரசேகரன் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக...

காதலி மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்..!!

கனடா நாட்டில் காதலி மற்றும் உடன் பிறந்த சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Hamilton என்ற நகரில் 37 வயதான ஜேம்ஸ்...

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை: சாதனை படைத்த மருத்துவர்கள்…!!

போலந்து நாட்டில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அது தற்போது வீட்டுற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. போலந்து நாட்டில் வசித்து வரும் 41 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் அண்மையில்...

திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு போலீஸ் நிலையத்தில் கதறிய 10–ம் வகுப்பு மாணவி…!!

போலீஸ் நிலையத்தில் தனது திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு 10-ம் வகுப்பு மாணவி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் சுதா (வயது15). பிராட்வேயில் உள்ள...

இந்திய போர்க்கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 மாலுமிகள் காயம்: விசாரணைக்கு உத்தரவு..!!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். நிரீக்ஷக் போர்க்கப்பல், மும்பையில் இருந்து விசாகப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் கடந்த 16-ந்தேதி கொச்சிக்கு வந்த போது, கடற்படையில் நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டரில்...

லண்டனில் வருகின்றது அரைநிர்வாண உணவகம்: உணவருந்த காத்திருக்கும் 5,000 பேர்…!!

லண்டனில் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அமர்ந்து உணவு உண்பதற்கு ஏற்ற வகையில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 60 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானியர்கள் தாங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் ஆடைகளில் சிந்திவிடுவதால் அதனை தவிர்ப்பதற்காக...