நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: மீண்டும் மிரட்டும் வடகொரியா…!!

நீர் மூழ்கி கப்பலில் இருந்துகண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதுகுறித்துவடகொரிய அரசால் நடத்தப்படும் கேசிஎன்ஏசெய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர்கிம் நேரில்...

கனடாவில் இருந்து வந்தவர்களை ஏற்றிவந்த வாகனம் மோதி, சற்றுமுன் மாங்குளத்தில் குடும்பஸ்தர் பலி..!!

மாங்குளத்தில் வான் மோதி, சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் பலி..! மாங்குளம் மகாவித்தியாலயம் முன்பாகவே மேற்படி விபத்து நடைபெற்றுள்ளது. மேற்படி வாகன சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டதுடன் வானும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து விடுமுறையில் வந்தவர்களை...

கார் ஓட்டிய போது தூங்கிய ஓட்டுனர்: பரிதாபமாக பலியான குடும்ப உறுப்பினர்கள்…!!

பிரான்ஸ் நாட்டில் தந்தை ஒருவர் கார் ஓட்டிய போது தூங்கியதால் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தந்தை உள்பட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பிரான்ஸில் உள்ள Dijon என்ற நகரிலிருந்து...

வவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு….? பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…!!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தண்டனை வழங்கப்படும் என வவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா அச்சுறுத்தல் விடுத்ததாக அரச உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு கோரி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும்...

மதுபோதையில் தாக்கிய வாலிபர்: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நபர்…!!

ஜேர்மனியில் உள்ள மது விடுதி ஒன்றில்அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவரை வாலிபர் தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவேரியா மாகாணத்தில் உள்ள Theresienwiese என்ற நகரில்...

லண்டன் விமான நிலையத்தில் 14 லிட்டர் தாய்ப்பால் கொட்டி அழிப்பு…!!

லண்டன் விமான நிலையத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பெண் கொண்டுவந்த 14 லிட்டர் தாய்ப்பால் கொட்டி அழிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஜெசிகா கோக்லி மார்டினெஷ் 2 குழந்தைகளின் தாயான இவருக்கு 8 மாதத்தில் ஆண்...

ட்ராபிக் சிக்னலில் காத்திருந்த போதும் தேடி வந்த அபாயம்…!!

வீதிகளை கடக்கும்போது ட்ராபிக் சிக்னல்களை அவதானித்து செல்வது அவசியம் ஆகும். ஆனாலும் சிலர் தமது அவசரத்திற்காக எடுக்கும் முடிவுகளால் விபரீதங்கள் ஏற்படுவதுண்டு. அவ்வாறே இங்கும் நேர் பாதையில் செல்லவேண்டிய இராட்சத ட்ரக் ஒன்று வீதியைக்...

ராணி எலிசபெத் காதல் கடிதம் ரூ.14 லட்சத்துக்கு ஏலம்…!!

ராணி எலிசபெத் 2 பக்கம் கொண்ட காதல் கடிதம் ரூ.14 லட்சத்துக்கு ஏலம் போனது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். சமீபத்தில் இவர் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினார். இங்கிலாந்தில் நீண்ட நாட்களாக...

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்…!!

தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம்...

உளுந்து – மருத்துவப் பயன்கள்…!!

நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த...

கணவருடன் தகராறு காரணமாக மூன்று மாத குழந்தையை விட்டு சென்ற தாய்..!!

மூன்று மாதமேயான கைக்குழந்தையை விட்டுச்சென்ற தாய் ஒருவர் தொடர்பான செய்தியொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியிருந்தது. குறித்த பெண்ணின் தாய் , பால் கேட்டு அழும் குழந்தையுடன்அக்குரஸ்ஸ காவல் நிலையத்திற்கு வந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது. தனது...

பாடசாலை மாணவி துஷ்பியோகம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்…!!

மட்டக்களப்பில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் மூவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் கே.தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 5...

யாழில் 16 இளைஞர்கள் கைது…!!

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய 16 இளைஞர்களையாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில்நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டதாகவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களை...

5 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய நபர் கைது…!!

5 வயது சிறுமிக்கு ஆபாச காணொளியை காண்பித்து துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்ட சந்தேக நபரை நேற்று பேசாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் மன்னார் பேசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த...

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அனல் காற்றுக்கு 162 பேர் பலி..!!

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் கோடை வெயில் இப்போதே மக்களை வறுத்து எடுக்கிறது. கோடை காலத்தில் வழக்கமாக இருக்கும் வெப்ப நிலையைவிட இந்த ஆண்டு மிக கடுமையாக இருக்கிறது. பல மாவட்டங்களில் அனல் காற்று...

கேளம்பாக்கத்தில் பெண் டாக்டர் மர்ம சாவு…!!

கேளம்பாக்கத்தில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை, நைனார்மண்டபம் பகுதியைச்சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சுமிதா (வயது 27). பி.டி.எஸ் படித்து விட்டு...

பொலிஸ் – போராட்டக்காரர்கள் இடையே அடிதடி: 12 பேர் கைது…!!

பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பொலிசாருக்கும் போராட்டக்கரார்களுக்கும் இடையே அடிதடியில் ஈடுப்பட்ட12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த சீர்த்திருத்த திட்டங்களை அரசு நிறைவேற்றாத...

இருவரை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்கள் யார்?: பொலிசார் தீவிர விசாரணை…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலையின் மையத்தில் இரண்டு நபர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய 3 நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Riehenring என்ற பகுதியில் நேற்று பிற்பகல்...

ரஷ்யாவில் பயங்கரம்: பொலிஸ் அதிகாரி உள்பட 5 குடும்ப உறுப்பினர்கள் கொடூர கொலை…!!

ரஷ்யா நாட்டில் உள்ள வீடு ஒன்றில் பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடைய 5 குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமாரா மாகாணத்தில் உள்ள Ivashovka என்ற நகரில் Andrey...