சிரியாவில் மோதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி..!!

சிரியாவில் தடையை மீறி தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோதல்களில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு...

தைவானில் 15 பேர் உயிர்ப்பலிக்கு காரணமான உல்லாச தண்ணீர் பூங்கா அதிபருக்கு 4 ஆண்டு சிறை…!!

தைவான் உல்லாச தண்ணீர் பூங்கால் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியான சம்பவத்தில் பூங்காவின் அதிபர் லு சங் சி குற்றவாளி என கோர்ட்டு கண்டு 4 ஆண்டு, 10...

காதலியின் குழந்தைக்கு தந்தையா? பொலிவியா அதிபருக்கு டி.என்.ஏ. பரிசோதனை..!!

காதலியின் குழந்தைக்கு தந்தையா என அறிய பொலிவியா அதிபர் இவோ மோரெல்சுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடந்தது. பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மோரெல்ஸ் (56). இவரது முன்னாள் காதலி கேபிரியல்லா ஷபாதாவுக்கு ஒரு ஆண்...

இரவு படுக்கும் போது மின்விசிறி போட்டுவிட்டு படுப்பவர்களா நீங்கள்? நிமிடம் ஒதுக்கி இச் செய்தியைப் படியுங்கள்..!!

உச்சிவெயிலில் உடல் வியர்த்து வந்து மின்விசிறிக்கு அருகில் அமரும்போது ஜிலுஜிலுவென காற்று உடலை தழுவுவது தனிசுகம்தான். அத்தகைய குளிரூட்டும் கருவிக்கு ஆளையே கொல்லும் மறுபக்கம் இருப்பதை அறிவீர்களா? காற்றாடி ஓடும்போது கழன்று தலையில் விழுந்து...

இலஞ்சம் பெற முயன்ற அரச அதிகாரி கைது..!!

இலஞ்சம் பெற முயன்ற கலென்பிந்துனுவெவ – துடுவெவ பிரதேசத்தின் அரச அதிகாரியொருவர் இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காணி பத்திரமொன்றை தனது தந்தையின் பெயருக்கு மாற்றுவதற்கான குறித்த செயற்பாடுகள் மேற்கொள்வதற்காக குறித்த...

16 வயதுடைய மாணவி தற்கொலை…!!

பதுளை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவி ஒருவர் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளை தெல்பெத்த பிரதேசத்தினை சேரந்த குறித்த மாணவி, தனது வீட்டு குளியலறையில் இவ்வாறு தற்கொலை...

முல்லைத்தீவில் பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாம்: அச்சத்தில் பெற்றோர்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாம்கள் காணப்படுவதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். விசுவமடு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியில் இராணுவம் தொடர்ந்தும்...

காதலன் யாருக்கு? நடுரோட்டில் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்..!! (வீடியோ)

சினிமாவை மிஞ்சும் அளவில், ஒரு காதலனுக்கு இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மாதவபுரம் என்ற இடத்தில், திடீரென இரண்டு இளம்...

இரு பிள்ளைகளின் தாயை துஷ்பிரயோகம் செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்..!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை...

கிணற்றில் வீழ்ந்து சிறுமி பலி…!!

ஊர்காவற்துறை, நாரந்தனை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் சடலம் தற்போது ஊர்காவற்துறை மருத்துவமனையின் பிரேத...

கோவை தம்பதிக்கு ரூ.1½ லட்சத்துக்கு குழந்தையை விற்ற தாய்–தந்தை உள்பட 4 பேர் கைது..!!

கேரள மாநிலம் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் முகம்மது குட்டி (வயது 53). இவரது மனைவி ரங்கத் (36). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருந்தான். திடீரென அந்த குழந்தை மாயமானது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் ரங்கத்திடம்...

படப்பிடிப்பின் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம்… என்னமா ஏமாத்துறாங்கப்பா…!!

இன்று மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது சினிமாவே ஆகும். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என இவர்களுக்கு ரசிகர்கள் மன்றம் வைத்து பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறான சினிமாக்களில் ஒவ்வொரு விதமான கதைகளுடன்...

மனைவியின் அன்பை பெற இதோ சில டிப்ஸ்…!!

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா. தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு...

நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன…!!

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து...

பள்ளியில் சிகரெட் புகைப்பதைக் தட்டிக் கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து! யாழில் சம்பவம்…!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – தனங்கிளப்பு பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலாக்காகிய பாடசாலை மாணவன் உள்ளிட்ட சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி...

மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது:16 பேர் வைத்திய சாலையில்..!!

பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. குறித்த விபத்தினுள் ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப்பேர் உள்ளடங்கலாக பதினாறுபேர் படுகாயமடைந்த நிலையில்...

விசாகப்பட்டினம்: பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து – பல கோடி சேதம்..!!

இங்குள்ள டுவ்வாடா தொழிற்பேட்டை பகுதியில் ‘பயோமேக்ஸ் ஃபியூல்ஸ்’ என்ற மரபுசாரா பெட்ரோலிய பொருட்களை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. 5 லட்சம் டன் டீசலை உற்பத்தி செய்யக்கூடிய இந்த ஆலையில் நேற்றிரவு சுமார் 8...

கம்பஹாவில் மினிசூறாவளி ஒருவர் பலி; ஐவர் காயம்..!!

கம்­பஹா மாவட்­டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி,கடும் மழை மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரண மாக ஒருவர் உயி­ரி­ழந்து 5பேர் காம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வெள்ளப்பெருக்கு...