தெருநாயை கட்டியணைத்து காப்பாற்றிய மாணவி- நெஞ்சை உருக்கும் புகைப்படம்…!!

பெரு நாட்டில் தொடர் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில் தெருவோர நாய் ஒன்றை மழையில் இருந்து காப்பாற்றிய பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. பெரு நாட்டின் Huancayo நகரில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு சமீப...

சேலம் அருகே கோவில் விழாவில் மோதல்: கல்லால் தாக்கி வாலிபர் கொலை…!!

சேலம் அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. சேலத்தை அடுத்த பன மரத்துப்பட்டி அருகே உள்ள வேங்கம்பட்டி, அம்பேத்கார் நகரில்...

பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ–பஸ் மோதல்: 6 பேர் பலி…!!

பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ–பஸ் மோதல் 6 பேர் பலி போலீசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இருந்து 15 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் ஜெகதேவி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து...

நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது..!!

நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அதில் சென்ற அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நார்வே நாட்டின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து இன்று பெர்ஜன் நகருக்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு...

எப்படி அமர்ந்து உணவு உண்ண வேண்டும்…!!

நாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி, செல்வம், நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது...

தீ விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பலி;பொலிஸார் விசாரணை..!!

குளியலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பலியான சம்பவமொன்று பதுளை தெல்பத்த தோட்டத்தில் 27.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில்...

திருகோணமலையில் விபத்து: 3 பிள்ளைகளின் தாய் பரிதாபப் பலி…!!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் (28.04.2016) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற முற்சக்கர வண்டியுடன் – டிமோ பட்டா மோதியதில் முற்சக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக...

கடலை ரசித்துக் கொண்டிருந்தவருக்கு ராட்சத அலை கொடுத்த பயங்கர ஷாக்…!!

கடலின் அழகையும், அதன் மேல் அடித்துச் செல்லும் அலைகளின் அழகையும் எத்தனை தடவை கண்டுகளித்தாலும் சலிக்காது. கொள்ளை அழகை அடக்கி வைத்திருக்கும் அக்காட்சியைக் காண இன்று வரை மக்கள் அலைமோதி தான் வருகின்றனர். அதுவும்...

ரிபன் பட்டியால் தற்கொலை செய்த 12 வயது சிறுமி…!!

நாவலப்பிட்டி – பார்கேபல் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாணவி தலைக்கு கட்டும்...

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்: 10 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பாறை பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் வெஸ்டி (வயது 10). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்,...

அதிக வெப்பத்தால் பாடசாலைகளுக்கு பூட்டு..!!

மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் பூட்டப்பட வேண்டுமென மாகாண கல்விப் பணிப்பாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாகவே, இந்த...

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை..!!

புத்தளத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் புத்தளம், விருதோடை பிரதேச வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விருதோடை சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள இறால்...

விபத்து – சிறுமி பலத்த காயம்…!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவெரலியா பிரதான வீதியில் 29.04.2016 அன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுற்றுலா ஒன்றை...