யானைகளைக் காக்க “அதிர்ச்சி வைத்தியம்”..!!

யானைகள் அவற்றின் தந்தத்திற்காக கொல்லப்படுவதை நிறுத்தும் ஒரு முயற்சியில், கென்யா, தன்னிடமுள்ள பெருமளவிலான யானைத் தந்தங்களை இன்று பின்னர் எரிக்கவிருக்கிறது. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் நோக்கிலான இந்த நடவடிக்கையின் மூலம், தந்தத்துக்காக...

நான் தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்…!!

பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம்...

கென்யாவில் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி..!!

கென்யாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாகினர். ஆப்ரிக்கா நாடான கடந்த இரு தினங்களாக கன மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் அங்கு...

பச்சை நிறமாக பாயும் நதிகள்!.. இதற்கான காரணத்தை கேளுங்க செம்ம சூப்பர்..!!

பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள், கடந்த சில நாட்களாக பச்சை நிறமாக காட்சியளித்தன. இதனால் பொதுமக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். நதிநீர் மாசடைந்துள்ளதால்தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக மக்கள் நினைத்து...

சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்…!!

கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். வரகு குடும்பத்தைச் சேர்ந்தது...

உடலில் இந்த 7 புள்ளிகளில் தினமும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள்…!!

நமது உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோனில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு நமது உடலில் அமைந்திருக்கும் சில புள்ளிகளில் மசாஜ் செய்தே சரி செய்ய முடியும். கிட்டத்தட்ட இதுவும் அக்குபஞ்சர் முறையை போன்றது தான்....

தமிழனே தமிழனை விட்டுக்கொடுக்கலாமா?.. மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி…!!

தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள்...

இன்று சம்பந்தனிடம் கையளிக்கப்படும்; “தற்கொலை அங்கியுடன் பிறந்த”, வட மாகாண சமஷ்டி பிரேரணை..! -எம்.எஸ்.எம்.ஐயூப்

வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு...

மூன்று வீடுகளில் களவு! கைவரிசையை காட்டிய பெண் கைது..!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வீடுகளில் ஆடைகள் உட்பட பல பொருட்களை களவாடிய பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ரதல்ல தோட்ட பகுதியில்...

நித்திரையில் இருந்த கணவனை கொலை செய்த மனைவி..!!

எம்பிலிபிட்டிய, உடவலவ பிரதேசத்தில் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை நித்திரையில் இருந்த கணவனின் கழுத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்...

தொண்டைமானாறு ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!!

தொண்டைமானாறு ஆற்றிலிருந்து 47வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு ஆற்றின் பாலத்துக்கு அருகாமையில் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்களிடமிருந்து வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அப்பகுதிக்குச் சென்று விசாரணை...

சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவில் இருந்து தப்பிக்கலாம்..!!

அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற தகவல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் அண்டாது. அவர்களை விட்டு விலகி ஓடிவிடும் என்ற நல்ல...

கோவாவில் ரஷிய பெண் கற்பழிப்பு..!!

ரஷியாவை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கோவா மாநிலத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள பெர்னம் பகுதியில் ஒரு லாட்ஜில் அவர் தங்கி இருந்தார். இந்த லாட்ஜின் அதிபர் ஜேம்ஸ் டிசோசா. இவர் நேற்று...

பிரித்தானியாவில் புதிதாக உதயமாகும் ‘நிர்வாண உணவகம்…!!

பிரித்தானிய நாட்டில் புதிதாக திறக்கவுள்ள ‘நிர்வாண உணவகத்தில்’சாப்பிடுவதற்கு அந்நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன. நவீன தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சியினால், பொதுமக்களின்அன்றாட வாழ்க்கையும் வெகுவாக மாறியுள்ளது. நவீன கண்டுபிடிப்புகளின் உதவி இல்லாமல்...

நடுவானில் பிரசவமான ஆண் குழந்தை: விமானத்தின் பெயரையே சூட்டிய தாயார்…!!

நடுவானில் பறந்துக் கொண்டு இருந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அந்த விமான நிறுவனத்தின் பெயரையே தாயார் குழந்தைக்கு சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த Jetstar...

கைதியுடன் தப்பிய பெண் பாதுகாவலர்: விடுதலை செய்த நீதிமன்றம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறைக்கைதியுடன் தப்பிய பெண் காவலர் மீண்டும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை நீதிமன்றம் தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது. சுவிஸில் உள்ள Limmattal என்ற சிறைச்சாலையில், சிரியா நாட்டை சேர்ந்த Hassan Kiko...