ஆண்கள் செல்லும் கோவில்களுக்கு இனி பெண்களும் செல்லலாம்..!!

ஆண்களை உள்ளே செல்ல அனுமதிக்கும் இந்துக் கோயில்கள் அனைத்திலும் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என மஹாராஷ்ரா மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவில்களின் கருவறைக்குள் தொன்றுதொட்டு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கோவில்களின் சார்பில் வாதிடப்பட்டது....

யாழில் பாடசாலை சிறுமியை தாயாக்கிய வயோதிபர் உயிரிழப்பு..!!

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கந்தையா சித்திவிநாயகம் (வயது 69) என்ற வயோதிபர் யாழ்ப்பாணம்...

இலங்கையில் மூளை வளர்ச்சி குன்றிய 37,500 குழந்தைகள்..!!

இலங்கையில் வருடாந்தம் 37,500 குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் பதிவாகின்றன என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மனநோயாளர் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில்...

சிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை…!!

கனடா நாட்டில் வீட்டு தோட்டத்தில் விளையாடிக்கொண்டுருந்த சிறுவனை பொலிஸ் நாய் ஒன்று விரட்டிச் சென்று கடித்து குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் கடந்த புதன்கிழமை அன்று விடுமுறையில்...

டெல்லியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை கற்பழித்த நைஜீரியா வாலிபர் மீது போலீசில் புகார்…!!

தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை திருமண ஆசைகாட்டி கற்பழித்ததாக நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபர்மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண் புனே நகரில் வேலைசெய்து வந்தபோது அந்த நைஜீரியா வாலிபரை சந்தித்துள்ளார். இருவரும் திருமணம்...

தீபாவளிக்கு மட்டும்தான் குளிக்கிறார்: கணவர் தினமும் குளிக்காததால் மனைவி போலீசில் புகார்…!!

ஆண்டுக்கு ஒருமுறை குளிக்கும் கணவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பக்பத் நகரைச் சேர்ந்தவர் சியாம்சுந்தர். இவரது மனைவி...

கொல்கத்தா மேம்பாலம் இடிந்த விபத்தில் 24 பேர் பலி: கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது…!!

24 உயிர்களை பலிகொண்ட கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகளை கொல்கத்தா நகர போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து...

திருவாரூர் அருகே வாகன சோதனையில் ரூ. 50 லட்சம் பறிமுதல்…!!

திருவாரூர் அருகே வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகிற மே மாதம் 16-&ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது....

மயிலாடுதுறை அருகே மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது..!!

மயிலாடுதுறை அருகே நடந்த வாகன சோதனையில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே உள்ள செம்மனார்கோவில் பகுதியில் மதுவிலக்கு பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கார்வீன்ராஜ் ஜெகதீஸ்குமார்...

லண்டன் சாலைகளை ஜொலிக்க வைக்கும் சவுதி கோடீஸ்வரரின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆடம்பர கார்களின் அணிவகுப்பு..!!

லண்டன் நகர சாலைகளில் வலம்வரும் சவூதி கோடீஸ்வரரின் தங்க முலாம் பூசப்பட்ட பிரம்மாண்ட கார்களின் அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா(44). மிகப்பெரும் கோடீசுவரரான இவர், இரும்புக்கு பதிலாக...

ஒரு எலியை கொன்றால் தலா ரூ.25 பரிசு: பாகிஸ்தானின் பெஷாவரில் அதிரடி அறிவிப்பு…!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் எலியை கொல்பவர்களுக்கு தலா ரூ.25 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எலிகளை கட்டுப்படுத்த அந்த அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக...

ஜப்பானில் 6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்…!!

ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு தீவில் இன்றுகாலை ஆறு ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த...

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து: 13 பேர் வைத்தியசாலையில்…!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 01.04.2016 அன்று காலை 7.30...

தவறி வந்த அழைப்பினால் மூன்று கொடூர காமுகர்களின் பாலியல் வலையில் சிக்கிய பெண்..!!

கெகிராவ – கனேவல்பொல பிரதேசத்தில் 37 வயதான பெண் ஒருவர் காமுகர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கைப்பேசிக்கு தவறுதலாக வந்துள்ள அழைப்பு ஒன்றை தொடர்ந்து நபரொருவருக்கிடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது....

திருமணம் முடிந்த பெண்களுக்கு பெரியோர்கள் கூறும் தலையணை மந்திரம்..!!

முந்தைய தலைமுறையில் முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்யோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்…! அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்த பெண்களுக்கு சிலவற்றை அறிவுறுத்தினார்கள்… ஆண்கள்...

சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி வனத்துறை அதிகாரிகள் 2 பேர் பலி…!!

சீனாவில் பற்றி எரிந்த காட்டுத் தீயில் சிக்கி இரண்டு வனத்துறை அதிகாரிகள் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்டாங் மாகாணம், கிங்டாவ் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் சமீபத்தில் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களை கவுரவிக்கும்...

அரக்கோணம் அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்தது: 3 மாணவர்கள் படுகாயம்…!!

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து ஒரு மாணவி, 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேரம்பாக்கத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தக்கோலம் அருகே உள்ள உரியூர் குப்பத்தை சேர்ந்த மாணவ...

சிரிய அகதிகளை போர்ப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் துருக்கி: பொது மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவல்…!!

துருக்கியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான சிரிய அகதிகளை கட்டாயப்படுத்தி அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக பலர் உயிருக்குப் பயந்து...

உள்ளங்கை நிறத்தை வைத்தே உங்களின் குணதிசயங்களை சொல்லலாம்…!!

உள்ளங்கையின் வண்ணத்தை வைத்து சில தன்மைகளைப் பார்க்கலாம். ஒருவர் கறுப்பாகவோ, சிவப்பாகவோ இருக்கலாம். அவர்கள் உள்ளங்கையைப் பொறுத்தவரை, வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு பிரிவுகளாக ரேகை சாஸ்திரம்...

பொறுமையாக இருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த ஷாக்….!!

பொதுவாக கணவன் மனைவிக்குள் சண்டை சமாதானம் இதெல்லாம் சகஜமே. அவர்களுக்குள் பரிசுகள் பரிமாறிக்கொள்ளுதல், சின்ன சின்ன விளையாட்டு, ஏமாற்றம் இதுவும் சகஜம். இப்படியிருந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம். இங்கு கணவன், மனைவி இருவருக்கும்...

பாரிமுனையில் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது…!!

தாம்பரம் மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் பிரவீண் குமார் (வயது 20). இவர் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாகவும், பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் விளம்பரம் செய்தார். வேலூரை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர்...

கணவர் பயணம் செய்யும் உல்லாசக் கப்பலை அடைவதற்காக 4 மணித்தியாலங்கள் கடலில் நீந்திய 65 வயதான பெண்..!!

உல்­லாசக் கப்­பலில் தனது கணவர் பயணம் செய்­வ­தாக எண்ணிய 65 வய­தான பெண்­ணொ­ருவர் அக்­ கப்­பலை அடை­வ­தற்­காக 4 மணித்­தி­யா­லங்கள் கடலில் நீந்தி களைத்த நிலையில் மீன­வர்­களால் காப்­பாற்­றப்­பட்ட சம்­பவம் போர்த்­து­க்கலில் இடம்­பெற்­றுள்­ளது. பிரிட்­டனைச்...

2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு..!!

ஆனைமலை அருகே கொலை வழக்கில் சாட்சி கூறியவரின் குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூர்...

அவசர தபாலுடன் 300 மைல்கள் பயணம் செய்த தபால்காரர்: நடந்தது என்ன..?

பிரித்தானியாவில் தபால்காரர் ஒருவர் கடிதத்தின் அவசரம் கருதி 300 மைல்கள் பயணம் செய்துள்ள சம்பவம் பாராட்டை குவித்துள்ளது. பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் அமைந்துள்ள குட்டி கிராம பிரதேசம் Stratton. இங்கு தாபால்காரராக செயல்பட்டு வருபவர்...

விருகம்பாக்கத்தில் 10–ம் வகுப்பு மாணவி மற்றும் தாய் தற்கொலை…!!

விருகம்பாக்கம் சேக் அப்துல்லா நகர் பவானி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. சினிமா நடிகர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (33). இந்த தம்பதிக்கு ராஜேஸ்வரி (15) மற்றும்...

தமிழகத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சிக்காக குழந்தைகள் கடத்தல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்…!!

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் கலைச்செல்வி சென்னை போலீஸ் கமிஷனர் அலவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகாரித்து...

பாரிமுனையில் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கிய மர்ம வாலிபர்கள்…!!

பாரிமுனை பழைய திருவள்ளுவர் பஸ்நிலையம் அருகே நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிய 6 மாத குழந்தை ரோகேஷ் கடந்த 20–ந்தேதி மர்மகும்பலால் கடத்தப்பட்டது. இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில்...