நகுலனை ஒளிந்திருக்கச் சொன்னேன்:அவன் ஏன் ஒழிந்திருக்கவில்லை?..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிறிசிவமூர்த்தி கணபதிபிள்ளையை ஒளிந்திருக்குமாறு நான் சொன்னேன் என்று கூறிய நீர்வேலி முகாமிலிருந்து நகுலனின் வீட்டுக்கு வந்து...

நோர்வூட்டில் உயிருடன் சிறுத்தை மீட்பு…!!

வலையில் சிக்குண்ட நிலையில் இருந்த சிறுத்தை ஒன்றை வன விலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் - வெஞ்சர் தோட்டத்தில் 28.04.2016 அன்று காலை சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட்...

விபத்து – போக்குவரத்து பாதிப்பு…!!

அட்டன் - கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை 20ஆம் மைல்கல் பகுதியில் வைத்து கொள்கலனொன்று குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒருவழி பாதையாக இடம்பெற்றதாகவும், கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்....

தற்கொலைக்கு முயன்றவரை கடைசி நொடியில் காப்பாற்றிய பாதுகாப்பு அதிகாரி..!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரை பொலீஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. நியூஜெர்சியில் உள்ள ரிவர்டேல் பகுதியில் இருந்து பொலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ஒன்று...

ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடி காணொளி வெளியானது..!!

வெள்ளவத்­தைக்கும் தெஹி­வ­ளைக்கும் இடைப்­பட்ட பகு­தியில் ரயிலில் மோதுண்டு இரு இளம் பெண்கள் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. இரு இளம் பெண்களும் காதில் இயபோன் மாட்டி இருந்தமையால் ரயில் வருவதையும் அருகில்...

முள்ளியான் பகுதியில் வெள்ளைவானில் இருவர் கடத்தல்…!!

வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியினைச் சேர்ந்த இருவரை வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) என்பவர்களே...

புதுக்குடியிருப்பில் தமிழீழ வைப்பகத்தின் தங்கநகை புதையல் நடவடிக்கை நிறுத்தம்..!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தங்க அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவுவீதி, லூத்மாதா சந்தியில்...

காதலன் யாருக்கு? நடுரோட்டில் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்..!! (வீடியோ)

சினிமாவை மிஞ்சும் அளவில், ஒரு காதலனுக்கு இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மாதவபுரம் என்ற இடத்தில், திடீரென இரண்டு இளம்...

குவைத் எஜமானர்களை அதிர வைத்த வீடியோ..!! (வீடியோ)

குவைத் நாட்டில் பனிபுரியும் வீட்டுப்பணிப்பெண் ஒருவர் தொழில் தருனருக்கு தயாரிக்கு ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்துள்ளதாக ஒரு பெண் கைது செய்யப்பட்ட நிலையில் இதுதான் குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ என ஒரு வீடியோ...

சிரியாவில் மோதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி..!!

சிரியாவில் தடையை மீறி தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோதல்களில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு...

தைவானில் 15 பேர் உயிர்ப்பலிக்கு காரணமான உல்லாச தண்ணீர் பூங்கா அதிபருக்கு 4 ஆண்டு சிறை…!!

தைவான் உல்லாச தண்ணீர் பூங்கால் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியான சம்பவத்தில் பூங்காவின் அதிபர் லு சங் சி குற்றவாளி என கோர்ட்டு கண்டு 4 ஆண்டு, 10...

காதலியின் குழந்தைக்கு தந்தையா? பொலிவியா அதிபருக்கு டி.என்.ஏ. பரிசோதனை..!!

காதலியின் குழந்தைக்கு தந்தையா என அறிய பொலிவியா அதிபர் இவோ மோரெல்சுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடந்தது. பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மோரெல்ஸ் (56). இவரது முன்னாள் காதலி கேபிரியல்லா ஷபாதாவுக்கு ஒரு ஆண்...

இரவு படுக்கும் போது மின்விசிறி போட்டுவிட்டு படுப்பவர்களா நீங்கள்? நிமிடம் ஒதுக்கி இச் செய்தியைப் படியுங்கள்..!!

உச்சிவெயிலில் உடல் வியர்த்து வந்து மின்விசிறிக்கு அருகில் அமரும்போது ஜிலுஜிலுவென காற்று உடலை தழுவுவது தனிசுகம்தான். அத்தகைய குளிரூட்டும் கருவிக்கு ஆளையே கொல்லும் மறுபக்கம் இருப்பதை அறிவீர்களா? காற்றாடி ஓடும்போது கழன்று தலையில் விழுந்து...

இலஞ்சம் பெற முயன்ற அரச அதிகாரி கைது..!!

இலஞ்சம் பெற முயன்ற கலென்பிந்துனுவெவ – துடுவெவ பிரதேசத்தின் அரச அதிகாரியொருவர் இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காணி பத்திரமொன்றை தனது தந்தையின் பெயருக்கு மாற்றுவதற்கான குறித்த செயற்பாடுகள் மேற்கொள்வதற்காக குறித்த...

16 வயதுடைய மாணவி தற்கொலை…!!

பதுளை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவி ஒருவர் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளை தெல்பெத்த பிரதேசத்தினை சேரந்த குறித்த மாணவி, தனது வீட்டு குளியலறையில் இவ்வாறு தற்கொலை...

முல்லைத்தீவில் பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாம்: அச்சத்தில் பெற்றோர்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாம்கள் காணப்படுவதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். விசுவமடு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியில் இராணுவம் தொடர்ந்தும்...

காதலன் யாருக்கு? நடுரோட்டில் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்..!! (வீடியோ)

சினிமாவை மிஞ்சும் அளவில், ஒரு காதலனுக்கு இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மாதவபுரம் என்ற இடத்தில், திடீரென இரண்டு இளம்...

இரு பிள்ளைகளின் தாயை துஷ்பிரயோகம் செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்..!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை...

கிணற்றில் வீழ்ந்து சிறுமி பலி…!!

ஊர்காவற்துறை, நாரந்தனை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் சடலம் தற்போது ஊர்காவற்துறை மருத்துவமனையின் பிரேத...

கோவை தம்பதிக்கு ரூ.1½ லட்சத்துக்கு குழந்தையை விற்ற தாய்–தந்தை உள்பட 4 பேர் கைது..!!

கேரள மாநிலம் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் முகம்மது குட்டி (வயது 53). இவரது மனைவி ரங்கத் (36). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருந்தான். திடீரென அந்த குழந்தை மாயமானது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் ரங்கத்திடம்...

படப்பிடிப்பின் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம்… என்னமா ஏமாத்துறாங்கப்பா…!!

இன்று மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது சினிமாவே ஆகும். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என இவர்களுக்கு ரசிகர்கள் மன்றம் வைத்து பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறான சினிமாக்களில் ஒவ்வொரு விதமான கதைகளுடன்...

மனைவியின் அன்பை பெற இதோ சில டிப்ஸ்…!!

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா. தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு...

நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன…!!

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து...

பள்ளியில் சிகரெட் புகைப்பதைக் தட்டிக் கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து! யாழில் சம்பவம்…!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – தனங்கிளப்பு பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலாக்காகிய பாடசாலை மாணவன் உள்ளிட்ட சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி...

மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது:16 பேர் வைத்திய சாலையில்..!!

பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. குறித்த விபத்தினுள் ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப்பேர் உள்ளடங்கலாக பதினாறுபேர் படுகாயமடைந்த நிலையில்...

விசாகப்பட்டினம்: பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து – பல கோடி சேதம்..!!

இங்குள்ள டுவ்வாடா தொழிற்பேட்டை பகுதியில் ‘பயோமேக்ஸ் ஃபியூல்ஸ்’ என்ற மரபுசாரா பெட்ரோலிய பொருட்களை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. 5 லட்சம் டன் டீசலை உற்பத்தி செய்யக்கூடிய இந்த ஆலையில் நேற்றிரவு சுமார் 8...

கம்பஹாவில் மினிசூறாவளி ஒருவர் பலி; ஐவர் காயம்..!!

கம்­பஹா மாவட்­டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி,கடும் மழை மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரண மாக ஒருவர் உயி­ரி­ழந்து 5பேர் காம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வெள்ளப்பெருக்கு...

சிரியாவில் ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: 15 பேர் பலி…!!

சிரியா தலைநகர் டமஸ்கஸின் தெற்கில் உள்ள சய்யிடா ஜெயினப் என்ற பகுதியில் உள்ள ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 15...

கேரளாவில் 1000 ஆண்டு பழமையான பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி..!!

வழிபாட்டு தலங்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்ககூடாது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எழுந்து உள்ளது. குறிப்பாக கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரி மலை சுவாமி...

ஒவ்வொருவரும் வாழ்வில் மிஸ் பண்ணக்கூடாத சில இடங்கள்..!!

அண்ட வெளியில் காணப்படும் எட்டு கிரகங்களிலும் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ முடிகிறது. இதற்கு பூமி கொண்டுள்ள சிறப்பம்சங்களே காரணமாகும். இவ்வாறான பூமியை பேணி பாதுகாப்பதற்கே ஒவ்வொருவருடமும் பூமி தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடமும்...

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்…!!

இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் மேலேயும் கொட்டி ஒவ்வான்றாக தின்று கொண்டிருக்கும். ஆனால் இந்த...

கோடையில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும் பானங்கள்…!!

கோடையில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் முதன்மையானது போதிய அளவு தண்ணீர் பருகாமல் உடல் வறட்சி அடைவது. இப்படி உடல் வறட்சியானது தீவிரமானால், அதனால் உடலுறுப்புக்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதன்...

“ஈ.பி.டி.பி”யில் பிரிவு எதற்கு? -அகிலன் கதிர்காமன்…!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார்....

பிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள்!! (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)

• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர். • 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல...

இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு..!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ. குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கராஜ் வேளை செய்யும் முச்சக்கர வண்டி உரிமையாளரான எச்.எம்.முஸம்மில் என்பவர்...

யாத்திரைக்கு வந்த சிறுமி கீழே விழுந்து விபத்து..!!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த 10 வயது சிறுமி, ஊசி மலையில் வைத்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலப்பன பிரதேசத்தில் இருந்து ஹெட்டன் ஊடாக யாத்திரைக்கு வந்த சிறுமியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். பின்னர் அவர்...

தெஹிவளையில் ரயிலில் மோதி இரு யுவதிகள் பலி…!!

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர். வெள்ளவத்தையைச் சேர்ந்த 19 வயதான செரோன் செவ்லின் மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த இமேசி யசாரா என்ற 19 வயதான யுவதியுமே...

மக்களே எச்சரிக்கை! வடக்கில் அதிகரிக்கும் வன்முறைகள்: முகம் மறைத்த மர்ம நபர்கள் யார்…!!

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் பெருமளவான வீடுகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன. இதனைவிட முகமூடி அணிந்த நபர்கள் அடங்கிய குழு வீடுகளில் திருட...

வவுனியா நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் குப்பைதொட்டியில் கண்டெடுப்பு…!!

வவுனியா நகரசபையில் இன்று காலை நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை நகரசபையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபையில் எற்கனவே ஏழு பேரின் ஆவணங்கள் ஊழியர்களின் கோவைகள் காணமற்போயுள்ளதாக அண்மையில்...