மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த எண்ணெய் அழிப்பு…!!

மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த ரூபா 50,000 பெறுமதியான பாம் எண்ணெய்யை (200 கிலோ) அழிக்குமாறு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்க்கு உத்திரவிட்டுள்ளார். கேகாலை பகுதியிலிருந்து நல்லதண்ணி பகுதிக்கு கொண்டு வந்த...

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு குழந்தையின் தந்தை விளக்கமறியலில்…!!

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில், கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர் பதினேழு வயதுடைய சிறுமியை காதலித்து கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய வழக்கு தொடர்பான தவணைகளுக்கு சமூகமளிக்காதவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான்...

பனிச்சறுக்கு விளையாட சென்ற முதியவர்: சடலமாக திரும்பி வந்த பரிதாபம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட சென்ற 71 வயதான முதியவர் ஒருவர் சடலமாக திரும்பி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் உரி மாகாணத்தில் உள்ள Schachentaler என்ற பகுதியில் 71 வயதான முதியவர்...

திண்டுக்கல்லில் விஷ ஊசி போட்டு மகளுடன் தற்கொலை செய்த டாக்டர்..!!

திண்டுக்கல்லில் விஷ ஊசி போட்டு மகளுடன் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் நந்தவன பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது60). வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி...

பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை: பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஆயுள்தண்டனை…!!

பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஆயுள்தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இசை கச்சேரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (29)....

உல்லாசத்தை நேரில் பார்க்க சொல்லி 8–ம் வகுப்பு மாணவியை மிரட்டிய காப்பக நிர்வாகி–பெண் வார்டன் கைது…!!

உல்லாசத்தை நேரில் பார்க்க சொல்லி மாணவியை மிரட்டிய காப்பக நிர்வாகி–பெண் வார்டன் கைது செய்யப்பட்டனர். கோவை கணபதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி (வயது14).(பெயர் மாற்றப்பட்டுள்ளது)....

தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கற்பழிப்பு: அண்ணன்-தம்பி வெறிச்செயல்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை புறநகர்ப் பகுதியான ஆகாசான் பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி,...

உளுந்தூர்பேட்டை அருகே 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் பலி…!!

9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் பலி. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகரை சேர்ந்தவர் வடிவேலு. என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்றிரவு வடிவேலு...

மேட்டூர் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 110 பவுன் நகைகள் கொள்ளை..!!

தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 110 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர், ஸ்ரீநகரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது 52)....

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: 2 பேர் பலி…!!

அருணாச்சல பிரதேசத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது....

அமெரிக்காவில் வீடுபுகுந்து மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உள்பட 8 பேர் பலி..!!

சின்சினாட்டி நகரில் இருந்து சுமார் 80 மைல் கிழக்கேயுள்ள அப்பலச்சியன் பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலையின் பின்னணி தொடர்பான தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கருதும் போலீசார்,...

எஜமானியின் கையையும் சேர்த்து இழுத்து கொண்டு ஓடும் நாய் !! என்ன நடந்தது…!!

உலகில் அதிகளவிலான மக்கள் தங்கள் செல்ல பிராணிகளை குடும்பத்தில் ஒரு நபராக பாவிக்கின்றார்கள். அவர்கள் செய்யும் எல்லா வற்றையும் அந்த செல்ல பிராணிகளுக்கும் செய்து அழகு பார்கின்றார்கள். அவ்வாறு வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் வெளியில்...

மூளையை பாதிக்கும் விஷயங்கள்..!!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும். அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள்...

மருந்தில்லா மருத்துவம்..!!

முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை...

பஸ் வண்டியிலிருந்து கீழே விழுந்து வயோதிபர் பலி…!!

பஸ் வண்டியின் மிதிபலகையில் நின்றுகொண்டு பயணம் செய்த 82 வயதுடைய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். லத்துவ – வெலிமட வீதியில் அம்பகஸ்தோவ சந்தி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

உதயபுரம் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்..!!

பேசாலை உதயபுரத்தை சேர்ந்த 5ம் ஆண்டு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்தற்கு உட்படுத்தியமைக்கு எதிராக குறித்த கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதிகாலை 4 மணிமுதல் வங்காலைபாடு சந்தியில் வீதிதடைகள் ஏற்படுத்தபட்டு, ஆர்ப்பாட்டத்தில்...

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது…!!

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில ஈடுபட்ட இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பிரசேத்தில் இருஇடங்களில் போதை...

4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு…!!

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி மதுபானசாலைக்கு முன்பாக இன்று காலை 6 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்நத 4 பிள்ளைகளின்...

உ.பி. முதல் மந்திரி வீட்டு அருகே கொலை செய்யப்பட்ட மாணவி 21 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்: டி.என்.ஏ. பரிசோதனையில் தகவல்..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வீட்டு அருகே உள்ள புதரில் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி பிளஸ்–2 மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பள்ளிக்கு சென்ற அந்த மாணவி...

வீட்டு உரிமையாளரை சுட்டு கொன்ற வாடகைதாரர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாடகைதாரருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது. சுவிஸின் Fribourg Neirivue என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத 47 வயதான நபர் ஒருவர் அங்குள்ள...

குடிமக்களின் உயிரை காக்க இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது சரியா…?

ஜேர்மனியில் ’ஸ்மார்ட்போன்’ பயன்படுத்திக்கொண்டு நபர்கள் சாலையில் நடக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அந்நாட்டு அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் நடக்கும்போது செல்போனை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகம் முழுவதும் நிகழ்ந்து...

பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய பெண்ணிற்கு 98 லட்ச ரூபாய் அபராதம்..!!

கனடா நாட்டில் பேஸ்புக்கில் தவறான தகவல் வெளியிட்ட பெண் ஒருவருக்கு 98 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Abbotsford என்ற நகரில் கேத்தரின்...

மெக்டொனால்ட் சிலையை திருடியது யார்? கண்டுபிடிக்கும் நபருக்கு 2 லட்சம் பரிசு…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் திருடப்பட்ட மெக்டொனால்ட் உணவகத்தை சேர்ந்த சிலையை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சுவிஸின் பேர்ன் நகரில் மெக்டொனால்ட் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் அடையாளமாக திகழும் மெக்டொனால்ட் உருவச் சிலையை...

ஐ.எஸ் தீவிரவாதிக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பிய யாஸிதி சிறுமி…!!

ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாவலனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டை சேர்ந்த 12 வயது யாஸிதி சிறுமி உள்பட...

திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 4 பேர் கைது..!!

திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலை அருகே வெறையூர் அலகானந்தல் கிராம மலையடிவாரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக...

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: மாணவர் உள்பட 2 பேர் பலி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் நாகராஜ் (வயது15). 10–ம் வகுப்பு தேர்வு...

கொக்காவிவில் விபத்து சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயம்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் 238 வது கிலோமீட்டர் பகுதியில் இன்றுகாலை 7.45 மணியளவில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

முல்லைத்தீவில் ஒருவர் தற்கொலை! கடன்சுமை, மதுபாவனையினால் அதிகரிக்கும் தற்கொலைகள்..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். வளமைபோன்று நேற்றயதினம்...

தொப்பை குறையணுமா…?

நார்ச்சத்துகள் நம் ஆரோக்கியத்துக்கு எத்தனை அவசியமானவை என்பது நமக்குத் தெரிந்ததுதான். இப்போது அந்த கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன், ஜர்னல் ஆஃப் யூராலஜி உள்பட பல்வேறு...

தென்கொரியாவில் வேகமாக வந்த ரெயில் தடம் புரண்டது..!!

தென்கொரியாவில் உள்ள யூல்சான் நிலையம் வழியாகவந்த அந்த ரெயிலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அதிகமாக இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விபத்து நிகழ்ந்தபோது 27 பயணிகளுடன் வந்த அந்த ரெயில்...

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி நஜீம் லாஷ்ராவி ஐ.எஸ் அமைப்பில் ஜெயிலராக இருந்தார்..!!

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நஜீம் லாஷ்ராவி, ஐ.எஸ் அமைப்பில் ஜெயிலராக இருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் உள்ள ஸவன்டெம் என்ற விமான நிலையத்தில் கடந்த மாதம் பயங்கர...

வேதாரண்யம் அருகே விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு: நாகை கோர்ட்டு உத்தரவு…!!

விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு நாகை கோர்ட்டு உத்தரவு வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவருக்கு திருமணமாகி வசந்தி (28) என்ற மனைவியும் சக்திசகானா...

கிளிநொச்சியில் யுத்தம் தந்த வடுக்களை தாங்கமுடியாது இரு பிள்ளைகளின் தாய் தற்கொலை…!!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் யுத்தம் காரணமாக ஒரு பிள்ளையை இழந்தும் ஏனைய இரு பிள்ளைகள் காயமுற்ற நிலையிலும் மன உழைச்சலுக்குள்ளான பெண்ணொருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் நேற்று...

ஏழு (இன்று) வருடங்கள் கடந்து உறவினர்களால் இனம்காணப்பட்ட கணணிப்பிரிவுப் போராளி..!!

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையில் உயிரோடு இருக்கின்றார் என்று உறவினர்களால் நம்பப்பட்ட கணணிப் பிரிவுப் பெண் போராளி ஒருவர் முகப்புத்தகத்தில் நபர் ஒருவர் பதிவேற்றிய அவருடைய புகைப்பட ஆதாரத்துடன் இறந்துள்ளார் என்று...

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்பு..!!

கேகாலை – எட்டியாந்தோட்டை – நாவட்ட பிரதேசத்தில் உள்ள களனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற குறித்த இளைஞர்கள் களனி ஆற்றில் இறங்கிய நிலையில், நேற்று புதன்கிழமை...

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்: மக்கள் விசனம்..!!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்குள்ளாகுவதாகவும், வீட்டு மின்உபகரணங்கள் பழுதடைவதாகவும் தெரிவித்தனர். இவ் விடயம்...

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை…!!

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்முனை-01, ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவனாலய வீதியில் வசித்து வந்த திருமதி திலகேஸ்வரி சந்திரசேகரன் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக...

காதலி மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்..!!

கனடா நாட்டில் காதலி மற்றும் உடன் பிறந்த சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Hamilton என்ற நகரில் 37 வயதான ஜேம்ஸ்...

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை: சாதனை படைத்த மருத்துவர்கள்…!!

போலந்து நாட்டில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அது தற்போது வீட்டுற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. போலந்து நாட்டில் வசித்து வரும் 41 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் அண்மையில்...