திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு போலீஸ் நிலையத்தில் கதறிய 10–ம் வகுப்பு மாணவி…!!

போலீஸ் நிலையத்தில் தனது திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு 10-ம் வகுப்பு மாணவி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் சுதா (வயது15). பிராட்வேயில் உள்ள...

இந்திய போர்க்கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 மாலுமிகள் காயம்: விசாரணைக்கு உத்தரவு..!!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். நிரீக்ஷக் போர்க்கப்பல், மும்பையில் இருந்து விசாகப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் கடந்த 16-ந்தேதி கொச்சிக்கு வந்த போது, கடற்படையில் நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டரில்...

லண்டனில் வருகின்றது அரைநிர்வாண உணவகம்: உணவருந்த காத்திருக்கும் 5,000 பேர்…!!

லண்டனில் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அமர்ந்து உணவு உண்பதற்கு ஏற்ற வகையில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 60 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானியர்கள் தாங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் ஆடைகளில் சிந்திவிடுவதால் அதனை தவிர்ப்பதற்காக...

யானைகள் கூட்டத்தில் நிகழ்ந்த திடீர் மோதல்: விரைந்து வந்து உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் யானைகள் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிஸின் சூரிச் நகரில் விலங்குகள் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கடந்த...

பிறந்து 8 மாதமே ஆன மகளை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை…!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தையை கற்பழித்த வாலிபரின் கைகளை துண்டித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்லி அப்லு கிராமத்தை சேர்ந்த 8...

துடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை..!!

துடியலூர் அருகே விஷம் கொடுத்து மகன்–மகளை கொன்று பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். கோவை கவுண்டம் பாளையத்தை அடுத்த இடையர்பாளையம் அன்புநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). பெயிண்டர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்....

சாலையில் முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…!!

சிக்னல் கம்பம் முறிந்து சாலையில் விழுந்ததையடுத்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஊத்துக்கோட்டையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1½ லட்சம் செலவில் சத்தியவேடு சாலை, திருவள்ளூர்...

டுவிட்டரில் அமெரிக்க வெள்ளை மாளிகையை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி பேர்..!!

டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை...

சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மேரி..!!

ஆஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2 000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு...

பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்ட 9 மாணவர்கள் யாழில் கைது…!!

யாழ். இணுவிலில் கோயில் வீதியில் வைத்துப் பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 9 பேரைப் பொலிஸ் விசேட அணி அதிரடியாகத் துரத்தித் துரத்திக் கைது செய்துள்ளது. அத்துடன், நுணுக்கமாக...

குடும்பச் சண்டை! 3 குழந்தைகளின் 30 வயதுத் தாய் தீக்குளித்து மரணம்!! கணவனும் கவலைக்கிடம்..!!

மனைவி தீக்குளித்த போது, அத்தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த கணவனும் தீயில் எரிந்த பின்னர், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக யாழப்பாணம் போதான வைத்தியசாலையின் தகவல்கள்...

வவுனியாவில் பெற்றதாயைக் கூட்டில் அடைத்துக் கொடூரம் ; பொலிஸில் முறைப்பாடு…!!

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்றதாயைக் கூட்டில் அடைத்து வைத்துள்ளமை தொடர்பில் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா – சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது...

யாழில் மே மாதம் 3000 வீட்டுத் திட்டம் ஆரம்பம்…!!

யாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக மூவாயிரம் வீட்டுத்திட்ட வேலைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று...

பொலிஸாரைத் தாக்கிய இருவர் கைது..!!

அனுராதபுரம் பழைய பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து இரு பொலிஸாரைத் தாக்கியதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதையில் அறுவர் இணைந்து ஒருவரைத் தாக்கிக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அப் பகுதிக்கு சென்ற...

பொம்மையின் அரவணைப்பில் வாழும் குரங்க: மனதை நெகிழ வைக்கும் சம்பவம்…!!

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்ற பழமொழியின் ஊடாக எமது முன்னோர்கள் தாய்மையின் மகத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளனர். இது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஐந்தறிவு ஜீவன்களுக்கும் சாலப் பொருந்தும் எனினும் இதற்கு விதி விலக்காக...

ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்ப்பது ஏன்?

ஆண்களுக்கு வலது பக்கமும் பெண்களுக்கு இடது பக்கமுமே உடலில் வலுவான பகுதிகள்னு முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாடியே கணிச்சு சொல்லிருக்காங்க. மனிதர்களோட செயல்பாடுகள கட்டுப்படுதுறதுல பெரிய பங்கு இதுக்கு இருக்காம். இதுனால தான்...

விஷ்ணுபிரியா மர்ம சாவு: சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளிவைப்பு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணு பிரியா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளிவைப்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா....

எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா…!!

எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது சவுதி அரேபியா. அங்கு ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் வருமானம் கொட்டி வந்தது....

திருவள்ளூர் அருகே பெண் தற்கொலை..!!

திருவள்ளூரை அடுத்த சேலை காலனி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தி (வயது 52). கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாந்தி வயிற்றுவலியால் அவதியுற்று வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று...

கேரளாவில் கடும் வெயில்: பெண் உள்பட 3 பேர் பலி..!!

கேரள மாநிலம் மலைகள், காடுகள், நீர்நிலைகள் நிறைந்த இயற்கை எழில் பிரதேசமாக இருப்பதால் அங்கு பெரும்பாலான இடங்களில் குளுகுளு சூழ்நிலையே நிலவும். தற்போது கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு...

பூமியை போன்ற வேறு கிரகம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!

பூமியை போன்ற வேறு கிரகத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் வசிப்பதற்கு பூமியை தவிர ஏற்ற வேறு கிரகம் உள்ளதாக என விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு...

இரண்டாக பிளந்த நிலப்பரப்பு: ஜுராசிக் கடற்கரையில் திடீர் நிலச்சரிவு…!!

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜுராசிக் கடற்கரையில் திடீரென்று நிலப்பரப்பு இரண்டாக பிளந்து அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஜூராசிக் கடற்கரையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் சுமார் 900 அடி அளவிற்கு பிளவும்...

சிங்கமாக மாறிய நாய்: வைரலாகும் புகைப்படம்…!!

ஜேர்மனியை சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது நாயை சிங்கமாக ஒப்பனை செய்து பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஜேர்மனியை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜூலியா மேரி வெர்னெர் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக...

உலகின் மிகப்பெரிய மசூதியை உருவாக்கியவர் முகலாயரா…!!

தெற்கு ஆசிய நாடான பாகிஸ்தான், முஸ்லீம் குடியரசு நாடு. மக்கள் தொகையில் உலகில் ஆறாவது இடம் வகிக்கும் இந்த நாடு இஸ்லாமாபாத்தை தலைநகராகக் கொண்டது. மொகலாயர் படையெடுப்பு, அதன்பிறகு ஆங்கிலேயர் படையெடுப்பு என்ற இந்திய...

பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் பொலிசார்…!!

சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், பொலிசாரே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் சாலையோரமாக நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவருக்கு பிரசவ...

வங்காளதேசத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 12 பயணிகள் பலி – 50 பேர் காயம்…!!

வங்காளதேசத்தில் இன்று இரு பஸ்கள் நேருக்குநேராக மோதிக் கொண்ட விபத்தில் 12 பயணிகள் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். இங்குள்ள தினஜ்பூர் பகுதியில் இருந்து ரங்பூர் பகுதியை நோக்கி சென்ற ஒரு பஸ்சும்,...

ஸ்ரீகாளகஸ்தியில் சூட்கேசில் சிறுவன் பிணம்: சொர்ணமுகி நதியில் வீச்சு..!!

சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி கோவில் அருகே சொர்ணமுகி நதி ஓடுகிறது. இந்த நதியில் பெரிய சூட்கேஸ் பை ஒன்று கிடந்தது. இதை பார்த்த பக்தர்கள், வெடிகுண்டு இருக்குமோ? என்று அஞ்சி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்....

ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிறையில் தங்கவைத்த அதிகாரிகள்…!!

ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு சிறையில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. ஜப்பானில் கடந்த 12-ந்தேதி தென்மேற்கு பகுதியில் உள்ள கியூசு தீவில் குமாமோட்டோ பகுதியில் தொடர்ந்து 2 தடவை பூகம்பம்...

இதழ் சொல்லும் இன்ப ரகசியம் தெரியுமா…?

காமம் கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் செய்யும். ரசித்துச் செயயும்போது அதை ருசித்து அனுபவிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் ஒருவரைக்...

மனிதரை மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இக்காலத்தில் இப்படியொரு கூட்டுக்குடும்பமா?

ஒற்றுமையாக இருக்க வேண்டிய ஆறறிவு படைத்த மனிதர்களே இன்று ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு வாழும் காலம் இது. இப்படியிருக்கையில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒற்றுமையாக இருப்பது எப்படி சாத்தியம்? எனினும் அதுவும் சாத்தியம்...

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்…!!

மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம்,...

மன்னாரில் பாலியல் வல்லுறவு சேட்டை: தனியார் கல்வி நிலைய உரிமையாளர் கைது..!!

மன்னார் பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவிகள் பாலியல் வல்லுறவு சேட்டைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக இயக்குனர் திரு. அன்று அவர்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில்...

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு…!!

யாழ்.இந்து கல்லூரியை அண்மித்துள்ள கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டில் குறித்த குடும்பஸ்த்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கோடரியுடன் சரணடைந்தார் -வவுனியாவில் சம்பவம்…!!

நேற்று இரவு வவுனியா – புதுகம பிரதேசத்தில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அவுக்கண புத்தர் சிலையில் இருந்து கீழே விழுந்து நபரொருவர் பலி..!!

மதுகமை பட்டமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவுக்கண புத்தர் சிலையில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்ற சென்ற நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.00 மணி தொடக்கம் தம்பான பழங்குடியினரின் உதவியுடன் இந்த...

சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை..!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாக 3 பிள்ளைகள்...

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி நபர் பலி..!!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் பன்றிக்கு வைக்கும் பட்டாஸ் வெடித்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த அருணகுமார (வயது 35) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

ஒரே நேரத்தில் மூவரை காதலித்த இளைஞருக்கு யுவதி கொடுத்த விசித்திர தண்டனை…!!

இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 யுவ­தி­களை காத­லிப்­பது அம்­ப­ல­மான பின்னர் அந்த இளை­ஞரின் காரில் ஏமாற்­றுக்­காரன், பொய்யன் என மேற்­படி யுவ­தி­களில் ஒருவர் எழு­திய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. மேற்­படி இளைஞர் 3...

38 வயது பெண்ணின் பாலியல் ஆசைக்கு இரையான 16 வயது சிறுவன்..!!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தைச் சேர்ந்த ஹெபெர்ட் என்ற 38 வயதான பெணுக்கு எழுந்த தீராத பாலியல் ஆசையால் 16 சிறுவனை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தி தான் வசிக்கும் வீட்டில் தொடர்ந்து மூன்று...