சொத்துக்காக தந்தையை கொன்று உடலை துண்டுகளாக்கி பல இடங்களில் வீசிய சாப்ட்வேர் என்ஜினியர்..!!

கேரளாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது தந்தையை சுட்டுக் கொன்று அவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளார். கேரள மாநிலம் செங்கணூரை சேர்ந்தவர் ஜாய் வி ஜான்(68). அவரது மனைவி...

சிறுமிகளை கடத்தினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை: புதிய சட்டம் வருகிறது..!!

இந்தியாவில் சிறுமிகளை கடத்துவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் சிறுமிகள் கடத்தப்படுவது குறையவில்லை. கடத்திச் செல்லப்படும் சிறுமிகளுக்கு ஹார்மோன் மாற்றத்துக்கான ஊசிப்...

தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..!!

தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில் கருங்கட்டிகளாக உருவாகின்றன. அவற்றுக்கு ‘மெல னோமா’ என்று பெயர். இது 3...

70 வயது பெண்ணின் நடனத்தைப் பார்த்து மிரண்ட நடுவர்கள்! (அசத்தல் வீடியோ)

இத்தாலியில் நடைபெற்ற டிவி ரியாலிட்டி ஷோவில் ஜப்பானை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர், பாலே நடனத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை அசத்தினார். டோக்கியோவை சேர்ந்த டோமோகா என்ற...

சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…!!

சத்தியமங்கலத்தை அடுத்த ஒட்டர்கரட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது35). இவரது மனைவி விஜயகுமாரி (30). ரவிசந்திரன் சொந்தமாக ஐஸ் கம்பெனி நடத்தி ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். அவரது கம்பெனியில் அங்காள...

காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்த நபரின் ஆணுறுப்பை கழிவறைத்தொட்டிக்கு ஊடாக வந்து கடித்த மலைப்பாம்பு..!!

தாய்­லாந்தில் நபர் ஒருவர் காலைக்­க­டன்­களை கழிப்­ப­தற்­காக கழி­வ­றையில் அமர்ந்­தி­ருந்­த­போது கழி­வ­றைத்­தொட்­டியினூடாக வந்த மலைப்­பாம்­பொன்று அவரின் ஆணு­றுப்பை கடித்து காயப்­ப­டுத்­திய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 38 வய­தான அட்­டபோர்ன் பூன்­மெக்சோய் எனும் இந்­நபர் படு­கா­ய­ம­டைந்த நிலையில்...

எழும்பூரில் 100 ரூபாய் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை: நண்பர் கைது…!!

சென்னை புதுப்பேட்டை ஏகப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாபு என்கிற அப்துல் ரகுமான் (47). திருமணமாகவில்லை. இவரது ஒரு கால் செயல்படாததால் ஸ்டிக் உதவியுடன் நடப்பார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரது நண்பர் கிளமெண்ட். செல்போன்...

சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு…!!

சந்தவாசல் அருகே உள்ள வெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் ரவீன் (வயது 23). இவரது மாமாவுக்கு சொந்தமான ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிளை ரவீன் ஓட்டி வந்தார். நேற்று...

டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை..!!

சென்னை பட்டாளத்தை சேர்ந்தவர் பாபுசிங் (45) டிராவல்ஸ் அதிபர். இவர் கடந்த 3-ந்தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்படையினர் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில்...

இத்தாலி அருகே படகுகள் கடலில் முழ்கி 700 அகதிகள் பலி..!!

லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம்...

குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” வழங்கிய வைத்தியர் – கண்டியில் அதிர்ச்சி சம்பவம்..!!

கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற வந்த 3 வயது குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என்ற மருந்துப்பொருளை வைத்தியர் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. சம்பவம்...

ஆஸ்திரேலியாவை மிரட்டும் 1 லட்சம் வவ்வால்கள்…!!

ஆஸ்திரேலியாவில், ‘நியூ சவுத்வேல்ஸ்’ என்ற நகரை வவ்வால்கள் ஆட்டிப் படைக்கின்றன. அங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் பறந்து திரிகின்றன. ஆஸ்திரேலியாவில், ‘நியூ சவுத்வேல்ஸ்’ என்ற நகரை வவ்வால்கள் ஆட்டிப் படைக்கின்றன. அங்கு...

இந்த ரஷிய தம்பதியரின் குடும்பத்தில் 23 வயது கரடியும் ஓர் செல்லப்பிள்ளை…!!

ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவரும் ஏழுஅடி உயர கரடி மனிதர்களைப் போலவே அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறது. ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவரும் ஏழுஅடி உயர...

தவறு செய்த 7 வயது மகனை நடுக்காட்டில் தனியே தவிக்கவிட்டு தண்டனை அளித்த பெற்றோர்: தேடும் பணி தீவிரம்…!!

ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதி, கடந்த சனிக்கிழமை தங்கள் 7 வயது மகனை வெளியே அழைத்துச் சென்றனர். அந்த சிறுவன் தொடர்ந்து குறும்பு செய்தவண்ணம் இருந்துள்ளான். அத்துடன், வழியில் வரும்...

பாகிஸ்தானில் தொலைந்த சிறுவன்: 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது..!!

பாகிஸ்தானின் கைபர் எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாபர் அலி. அவரது 5-வயது மகன் துபையில் இஸ்மாயில். இஸ்மாயில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 2014-ம் ஆண்டு காணாமல் போய்விட்டான். இஸ்மாயிலின்...

இளம்பெண்களை பேஸ்புக் வழியே பாலியல் அடிமைகளாக விற்கும் முயற்சியில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பு..!!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமுடைய பேஸ்புக் வலைதளத்தில் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்ய இளம்பெண்கள் எங்களிடம் உள்ளனர் என்ற வகையில் வெளியாகியுள்ள விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத...

இளம்பெண் தற்கொலை: பெண்ணின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் புகார்..!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகள் புஷ்பலட்சுமி. இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பிரசன்னா வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 20.5.15 அன்று திருமணம் நடந்தது. தற்போது பிரசன்ன வெங்கடேஷ்...

நடனமாடி சிறுமியை மடக்கியவர் கைது..!!

திருமண வைபவமொன்றில் நடனமாடிய சிறுமியுடன் நடனமாடி அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பாதுகாப்பு படையைச்சேர்ந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். காஹாதுடு வெனிவெல்கொல என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமியையே அந்த படைவீரர், இவ்வாறு ஏமாற்றி...

நடிகர் உடலில் நச்சு கலந்த மது – புதிய திருப்பம்..!!

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தமிழ், மலையாள சினிமா உலகில் பிரபலமாக விளங்கிய நடிகர்...

இப்படியும் ஒரு மனிதர்.!!

வெள்ளத்தில் சிக்குண்ட ஒருவருக்கு நிவாரணமாக கிடைக்கப்பெற்ற உணவு பொதியை 100 ரூபாவிற்கு விற்ற சம்பவம் களனி கங்கையை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பல பகுதிகளில்...

வங்கியில் ஆட்டையைப் போடச் சென்றவர் பிணமாக வந்த பரிதாபம்…!!

கையில் துப்பாக்கி வைத்திருந்தால் என்னவாவது செய்ய முடியும் என்று நினைக்கும் கொள்ளைக்காரர்களுக்கு அவ்வப்போது பொலிசார் பாடம் புகட்டித்தான் வருகின்றனர். அவ்வாறே வங்கி ஒன்றினுள் மின்னல் வேகத்தில் புகுந்து ஆட்டையைப் போடு நினைத்தவருக்கு அங்கிருந்த பொலிஸ்காரர்...

கருவறைக்குள் சிசு என்னென்ன லூட்டிகள் செய்யும் என தெரியுமா?

குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும்...

கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது....

இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து..!!

• மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது. • கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு!! • மாத்தையா அண்ணர்...

13 வயது பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு..!!

கல்கிரியாகம – தம்புகஹல்மில்லவெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவனது வீட்டின் ஜன்னலிலேயே மாணவனது சடலம்...

அநுராதபுரம், வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகம்; சிறுமி காயம்..!!

அநு­ரா­த­புரம், கல்­னேவ வலஸ்­வெவ பிர­தே­சத்­தி­லுள்ள வர்த்­தகர் ஒரு­வ­ரது வீட்­ டினுள் நுழைந்த இனந்­தெ­ரி­யாத குழு­வி­னரின் துப்­பாக்கி பிர­யோ­கத்தில் அந்த வர்த்­த­கரின் 11 வய­தான மகள் படு­கா­ய­ம­டைந்த நிலையில் அநு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். நேற்று...

தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்..!!

தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்; தப்பிச் சென்ற யுவதி பொலிஸில் முறைப்பாடு: சந்தேகத்தில் நால்வர் கைது- நிக­வெ­ரட்­டிய பிர­தே­சத்தை சேர்ந்த 28 வய­தான மகளை 12 வரு­டங்­க­ளாக பாலியல் வன்­பு­ணர்­வுக்கு...

உங்கள் நாட்டையே தாக்கும் வல்லமை எங்களுக்கு உள்ளது: பாகிஸ்தான் விஞ்ஞானிக்கு இந்தியா பதிலடி..!!

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை எங்களிடம் உள்ளது என ஆணவத்துடன் கூறியது, இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பாதுகாப்பு படைகளின் முன்னாள்...

ஆபாசபடங்களை வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை கைது..!!

தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசபடங்களை வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பலாங்கொடை சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை 41 வயதான திருமணமானவர் என்றும், குறித்த பிரதேச...

குரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்: அறிமுக வீடியோ..!!

காலையில் நாம் உறக்கம் கலைந்து எழுந்தவுடன் புத்துணர்ச்சி அளிக்க இசைக்க வேண்டிய இசை, அது எத்தனை அறைகளில் உள்ள ஸ்பீக்கர்களில் ஒலிக்க வேண்டும் என்ற அளவு, தூங்கும் குழந்தைகளை எழுப்ப வேண்டிய நேரம், முன்பதிவு...

டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து, கொன்றவர்களுக்கு மேலும் 10 ஆண்டு சிறை: தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு..!!

டெல்லியில் கடந்த 6-12- 2012 அன்றிரவு 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் ஒரு தனியார் பஸ்சில் பயணம் செய்தபோது அந்த பஸ்சில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை...

பத்தனம்திட்டாவில் தொழிலதிபரை சுட்டுக்கொன்று பிணத்தை எரித்த மகன் கைது…!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள செக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோய் ஜோன் (வயது 68). தொழில் அதிபரான இவர், அந்த பகுதியில் பெரிய ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மரியம்மா....

உக்ரைனில் முதியவர்கள் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு..!!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகேவுள்ள கிரமாம் ஒன்றில் உள்ள முதியவர் இல்லத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 பேர் இருந்த அந்த கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது....

கோவையில் 15 அடி ஆழ குழிக்குள் கான்கிரீட் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி…!!

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி.நாயுடு மியூசியத்தின் பின்பறம் கட்டிட விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. கட்டிட விரிவாக்கத்திற்காக 15 அடி ஆழத்திற்கு அஸ்திவாரக்குழி தோண்டப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக இந்த குழிக்குள் கான்கிரீட்...

திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்..!!

சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால்...

கற்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி – மேலும் இருவர் படுகாயம்..!!

காலி அபராதுவ – தித்தகல்ல பிரதேசத்தின் கற்சுரங்கம் [quarry] ஒன்றில் இன்று இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தர்ப்பத்தின் பொது...

ஜப்பானிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று மாலை ஜப்பானிலிருந்து நாடு திரும்பியுள்ளார். ஜீ-7 பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதிக்கு மாநாட்டின் போது அனைத்து நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பும் மரியாதையும் கிடைத்திருந்தது....

மலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன்…!!

மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு...

ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு! அடித்துக் கொலை செய்த கணவன்..!!

அரநாயக்கவில் பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பை வைத்திருந்த ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் அரநாயக்க, பன்னல பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து...