வங்காளதேசத்தில் இந்து டெய்லர் துடிதுடிக்க வெட்டிக் கொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…!!

வங்காளதேசத்தில் இந்து டெய்லர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. வடக்கு வங்காளதேசத்தில் உள்ள டங்கைல் மாவட்டம், கோபால்பூர் அருகேயுள்ள டுபைல் கிராமத்தில் தையற்கடை நடத்திவந்த இந்து நிகில் சந்திரா...

தீ வைப்பு தொடர்பாக முன்னாள் மேயர் மகன் கைது! கனடாவில் பரபரப்பு…!!

கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள CN Trestle பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்து உட்பட சமீபத்தில் அப்பகுதியில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக Mayerthorpe நகர பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Mayerthorpe பகுதியை சேர்ந்த...

அழகாக துள்ளி விளையாடும் குட்டி இளவரசி சார்லோட்…!!

பிரித்தானியா அரச தம்பதிகளான வில்லியம்- கேட் மிடில்டனுக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என்ற மகனும், சார்லோட் எலிசபெத் டயானா என்ற மகளும் உள்ளனர். குட்டி இளவரசி சார்லோட் நாளை தனது முதல் பிறந்தநாளை கொண்டாவிருக்கிறார்....

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல்! துருக்கியில் பதற்றம்..!!

துருக்கியின் தென்கிழக்கு நகரமான காஜியண்டெப்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குலில், ஒரு பொலிசார் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 19 பொலிசார் உட்பட நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளனார். கடந்த சில...

18 ஆண்டாக பெண் வயிற்றில் இருந்து கத்திரிகோல் அகற்றம்: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆபரேஷன்..!!

பெண் வயிற்றில் இருந்த கத்திரிகோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்நதவர் சாமிநாதன் மனைவி சரோஜா (60). 2 மகன், 2 மகள் உள்ளனர். சரோஜா பூ...

மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள்…!!

மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். அதில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு...

இரத்தவிருத்திக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள்…!!

ஹீமோகுளோபின் உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத்...

நீரிற்கு அடியில் உடும்பின் வினோத வேட்டை….!!

உடும்பு எனும் விலங்கினை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. காரணம் பல சமயங்களில் “உடும்பு பிடி” எனும் சொல்லை அன்றாட வாழ்க்கையில் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட உடும்புகள் அனேகமாக வளைகளிலேயே வாழும். அத்துடன் அவற்றின் அளவு சாதாரணமாகவே...

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், நேற்று சனிக்கிழமை (30) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். விறகு வெட்டச் சென்றவர்கள்...

உறவினப் பெண்ணிடம் தகாத உறவில் ஈடுப்பட முயன்ற நபர் கைது..!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை பம்பரக்கலை தோட்டத்தில் 30.04.2016 அன்று மாலை இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...

7 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த மன்னர்! சுவாரசியமான காதல் கதை..!!

பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் மற்றும் அவரது மனைவி ஜெட்சன் ஆகிய இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. இல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இவர்களது காதல் கதை சுவாரசியமானது. பூட்டான் ராணி...

அம்பாறை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!!

மருதமுனைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கல்முனை பொலிசார் தெரிவித்தனர். அன்றைய தினம் காலை ஆறு மணியளவில் மருதமுனை 06ஆம் பிரிவு மக்பூலியா...

மான்குட்டிகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்..!!

ராஜஸ்தானில் வசித்து வரும் Bishnoi இன மக்கள் மான்கன்றுகளுக்கு பாலூட்டி வருவது மனித நேயத்தின் அடையாளத்தினை உலகிற்கு காட்டுகிறது. சுமார் 550 வருடங்களாக இயற்கையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் இம்மக்கள், இயற்கையுடன்...

சுவிஸ் குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விமானம்…!!

சுவிஸ் குடியிருப்பு பகுதியில் 4 மீற்றர் உயரம் கொண்ட மாதிரி விமானம் ஒன்று கீழே விழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Buochs ​​ நகராட்சியில்அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 18.00 மணியளவில் தரையில்...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக துரத்தி துன்புறுத்திய நபர்..!!

தன்னை திருமண செய்ய மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக விடாமல் பின் தொடர்ந்து துன்புறுத்திய இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜிதேந்தர் சிங்...