பிரித்தானியாவில் சிறிய இளஞ்சிவப்பு மாத்திரை உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு! பொலிஸ் எச்சரிக்கை…!!

பிரித்தானியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் நடந்த இரவு பார்ட்டியில், போதை மாத்திரை உட்கொண்ட இளம்பெண், விநோதமான விளைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டரின், டிராஃபோர்ட்டில்...

காதலிக்காக 1,100 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட நபர்: இறுதியில் நிகழ்ந்த திடீர் திருப்பம்…!!

கனடா நாட்டில் காதலியின் உயிரை காப்பாற்ற நபர் ஒருவர் 1,100 கி.மீ தூரத்தை நடைப்பயணமாக கடந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த Tim Michalchuk என்ற நபர்...

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

கோடை காலம் என்றவுடனே எல்லாருக்குமே ஷாக் அடித்தது போலத்தான் இருக்கும். கொளுத்தும் வெயில், வியர்வை, நாவறட்சி என இப்படியே அடுக்கி கொண்டே போகலாம். வெளியில் செல்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள், இப்பவே வெயிலின் கொடுமை தாங்க...

200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்..!!

புனே மாவட்டம் சிருர் தாலுகாவில் உள்ள பராட்டாகாவ் கிராமத்தை சேர்ந்தவர் மோரே. கூலித்தொழிலாளி. கடந்த 30-ம் தேதி இவர் மந்தன்வான் கிராமத்தில் உள்ள ராஜாபாலி என்பவரது வயலில் வேலை செய்வதற்காக தனது மனைவியுடன் சென்றிருந்தார்....

மின்னல் தாக்குதலில் 12 வயது சிறுமி உட்பட இருவர் பலி…!!

தெஹியோவிட்ட-கனங்கம-பொலிபராவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 வயது சிறுமிஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தெஹியோவிட்ட தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு பலியாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சகோதரனுடன் வீட்டில் இருந்த...

மல்லாகத்தில் தீ விபத்து: வீடு எரிந்து நாசம்…!!

மல்லாகம் வைரவர் கோவில் வீதியில் வீடுகள் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. மேற்படி தீ விபத்தில் மல்லாகத்தைச் சேர்ந்த ரத்தினம் அனுராஜா என்பவருடைய வீடே இவ்வாறு சேதமடைந்தது. வீட்டில் உள்ள...

தற்கொலை அங்கி நபர் தப்பியோட்டமாம்: பொலிஸார் புதுக்கதை..!!

சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சபிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலை அங்கி தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அம்பலமானதாக...

பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்…!!

இராகலை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது, சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை...

மகாகெட்டிக்காரன்’: புலிகளின் மட்டு. மாவட்ட முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் பிரபா கைது..!!

போரில் மடிந்த புலிகள் எல்லோரும் ‘மாவீரர்கள்’. தங்கள் இன்னுயிரை காப்பாற்றிக்கொண்ட புலிகள் எல்லோரும் ‘மகாகெட்டிக்காரர்கள்’. அப்படிப்பட்ட ‘மகாகெட்டிக்காரனான, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற...

உறவினர்களை பழிவாங்க 18 மாத மகனை எரித்துக் கொன்ற கொடூரத் தாய் கைது..!!

பஞ்சாப் மாநிலத்தில் உறவினர்களை பழிவாங்க 18 மாத மகனை எரித்துக் கொன்று நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் அமிர்தசரசில் வசித்துவரும் அந்தப் பெண், தனது ஒன்றரை வயது குழந்தையை தங்களது உறவினர்களான...

அறிவியல் ஆய்விற்காக உயிரைப் பணயம் வைத்த இயற்பியல் அறிஞர்..!!(வீடியோ)

காற்றை விட நீரின் அடர்த்தி அதிகம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதற் குக் காரணம் நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இருப்பதே ஆகும். இதனால் நீரினை ஊடுருவிக் கடந்து செல்வது...

சோமாலியாவில் மசூதி இடிந்து 15 பேர் பலி…!!

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் மசூதி செப்பனிடும் பணியில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் உள்ள ஒரு மசூதியை செப்பனிட்டு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது....