கோவையில் காதலியை அழைத்து சென்று நண்பருடன் கற்பழித்த வாலிபர் 3 பேர் கைது…!!

கோவையில் காதலியை அழைத்து சென்று நண்பருடன் கற்பழித்த வாலிபர் 3 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகள் வசந்தி (வயது 17)....

போதைப்பொருள் கடத்தியவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தயார் நிலையில் இந்தோனேசியா..!!

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் “சிறையில் மரண தண்டனை நிறைவேற்ற தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சிக்குகிறவர்களுக்கு அங்கு தயவுதாட்சண்யமின்றி...

இந்தோனேசியாவில் கடலில் மிதந்த செக்ஸ் பொம்மை – தேவதை என எடுத்து வந்த மீனவர்…!!

இந்தோனேசியாவில் கடலில் மிதந்த ‘செக்ஸ்’ பொம்மையை தேவதை என கருதி மீனவர் எடுத்து வந்தார். இந்தோனேசியாவில் ஸ்லாவேசி மாகாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பாங்கை தீவுகளில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடலில்...

விண்வெளியில் இருந்து புற்றுநோய் பாதித்த சிறுமியிடம் பேசிய வீரர்: உடல்நல ஆலோசனை வழங்கினார்..!!

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி வீரர் டிம் பீக் தங்கி பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் லண்டனில் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் ஓடினார்கள். அதே நேரத்தில்...

31 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை…!!

சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது. பிறந்த அந்த குழந்தைக்கு...

இளைஞனின் சடலம் மீட்பு…!!

அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தில் நில்வளா கங்கைக்கு அருகிலிருந்து 04.05.2016 அன்று (புதன்கிழமை) இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 04.05.2016 அன்று மாலை, அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தில் நில்வளா கங்கைக்கு அருகில் பலா மரத்தில் சிக்குண்ட...

தலைச்சுற்றல், வாந்தி நின்றிட..!!

நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். * நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும். * நெல்லிக்காயை...

பற்றி எரிந்த கட்டடத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி வீசி காப்பாற்றிய தாய்..!!

தென் கொரியாவில் பற்றி எரியும் கட்டடத்திலிருந்து குழந்தைகளை தாய் ஒருவர் வீசி எறிவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தென் கொரியாவின் பியாங் டீக் (Pyeongtaek) என்ற நகரத்தில் தாய் ஒருவர்,...

பெண்களை பற்றி புரிந்துக் கொள்ளவே முடியாத 8 விஷயங்கள்…!!

[caption id="attachment_115873" align="alignleft" width="500"] Re: dreamstime couple in bedOn 2013-02-26, at 9:37 AM, Byers, Jim wrote:Jim ByersTravel EditorToronto Staroffice: 416-869-4337mobile: 416-540-4361Blog: http://thestar.blogs.com/traveltwitter username: jimbyerstravel[/caption]பெண்கள் என்றாலே...

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; அறுவர் வைத்தியசாலையில்…!!

சுண்ணாகம் சிவன் கோவிலில் மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுண்ணாகம் சிவன் கோவிலின்...

ரணில் சிங்கப்பூர் பயணம்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இன்று காலை 07.25 அளவில் அவர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இருநாள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டே...

தனியார் சத்திரசிகிச்சைகளுக்கு நிர்ணயக் கட்டணம்..!!

தனியார் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் சத்திரசிகிச்சைகளுக்கு அறவிடப்படும் பணத்தை வரையறை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சினால் குழுவொன்று நியமிக்கபட்டுள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்....

மொரட்டுவ பல்கலைக்கழக தீ விபத்து: காரணம் வெளியானது..!!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடமொன்றில் ஏற்பட்ட இராசாயன கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக மின்னல் தாக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என...

காதலர்கள் போல் நடித்த பெண் ஜோடி பொலிஸாரால் கைது..!!

சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடியை கைதுசெய்து பொலிஸார் விசாரித்த போது அவர்கள் இருவரும் பெண்களென தெரியவந்துள்ளது. இச் சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கம்பஹா பிரதேசத்தில்...

உண்ணிகளின் தொல்லையால் மூடப்பட்ட பாடசாலை..!!

ஹற்றன் கல்வி வலையத்தின் கீழ் உள்ள டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் உண்ணிகளின் தொல்லையால் இன்றைய தினம் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்ணிகளை அழிப்பதற்காக குறித்த பாடசாலையானது இன்று மூடப்படுவதாக பாடசாலையின்அதிபர் எஸ்....

கோவையில் காதலியை அழைத்து சென்று நண்பருடன் கற்பழித்த வாலிபர் 3 பேர் கைது..!!

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகள் வசந்தி (வயது 17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2 மாதத்துக்கு முன்பு வசந்திக்கு அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (25)...

அமெரிக்காவில் இந்தியப்பெண் சுட்டுக்கொலை: கணவர் கைது..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 3-வது பெரிய நகரம் சான்ஜோஸ். இந்த நகரத்தில் இண்டிகோ ஓக் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர்கள் ஜேம்ஸ் நல்லான்- சோனியா நல்லான் (வயது 48) தம்பதியர் இந்தியர்கள். இந்த...

கேரளாவில் மேலும் ஒரு தலித் மாணவி கற்பழிப்பு..!!

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நர்சிங் பயிற்சி மாணவி கடத்தி, கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 19 வயது மதிக்கத்தக்க, அந்த தலித் பெண் இங்குள்ள நர்சிங் பயிற்சி கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து...

பொலிசை அதிர்ச்சியில் மூழ்கடித்த சிறுவன்…!!

ஜேர்மனியில் மூன்று வயது சிறுவன் கார் ஓட்டிக் கொண்டிருந்ததை பார்த்த பொலிசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள சிறிய நகரமான Gommersheim –ன் சாலையில் கார் ஒன்று எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சென்று...

மனித தலைமுடியை விட நுண்ணிய வெப்பமானி! விஞ்ஞானிகள் சாதனை…!!

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் நனோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளில் ஆழமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மிகவும் சிறிய உபகரணங்களை உருவாக்க முடியும் என்பதே முதன்மை காரணம் ஆகும். இவ்வாறான முயற்சியின் பயனாக...