சீனா: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது…!!

சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் 34 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இங்குள்ள டைனிங் பகுதியில் நேற்று முன்தினம் தொடர்ந்துபெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில...

பிலிப்பைன்ஸ் நாட்டில் மர்மநபர்களால் 7 பேர் சுட்டுக்கொலை…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தலின் போது மர்மநபர்கள் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் நேற்று...

விழுப்புரம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ரெயில்வே ஊழியர் உட்பட 2 பேர் உயிர் தப்பினர்…!!

திருச்சி ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 46) ரெயில்வே ஊழியர். இவரும் இவரது நண்பரும் காரில் புதுவை வந்தனர். இரவு 1 மணிக்கு அவர்கள் அங்கிருந்து காரில் திருச்சி புறப்பட்டனர். காரை...

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை…!!

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 51). இவரது மனைவி நிர்மலா தேவி (46). இவர்களது மகன்...

கேரள மாணவி கொடூர கொலை: குற்றவாளிகளை படம் வரைந்து தேடும் போலீசார்..!!

கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 38 காயங்கள் இருந்தது. வீட்டில் ஷிஜா தனியாக இருந்தபோது மர்மநபர்கள் இந்த கொலையை செய்து உள்ளனர்....

மாத்தறையில் போலி வைத்தியர் கைது..!!

மாத்தறை வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடமாக போலியாகக் கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பாலடுவ – கல்பமுன பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக...

பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட கட்டிலில் நடந்த சம்பவம்..!!

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை அளிக்கப்படும் கட்டிலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவம் எம்பிலிபிட்டிய ஆதார மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. உருபொக்க பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண், பிரசவத்திற்காக அண்மையில் எம்பிலிபிட்டிய ஆதார மருத்துவமனையில்...

யாழ் இந்து மாணவர்களைப் பலியிடும், அடுத்த தமிழீழ தேசியத் தலைவருக்கு(?) பணிவான வேண்டுகோள்..!!

விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது யாழ் இந்துக்கல்லுாரி். யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் மதி நுட்பமான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்பித்து வந்துள்ளது இப் பாடசாலை. குறிப்பாக கிராப்புறங்களில் ஏழ்மையில் வசதியில்லாத பெற்றோர்களுக்கு...

அயனாவரம் ரவுடி கொலையில் 3 பேர் சிக்கினர்…!!

ஆவடியை அடுத்த பூம்மொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (30) ரவுடி. இவர் கடந்த வாரம் அயனாவரும் சன்னியாசிபுரத்தில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றார். அப்போது 4 பேர் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி...

சிரியாவில் கால்பந்து விளையாடிய 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை – ஐ.எஸ்.தீவிரவாதிகளின் வெறிச்செயல்…!!

சிரியாவில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரில் கால்பந்து விளையாடிய 7 வயது சிறுவனை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கினார்கள். அங்கு...

தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

மஞ்சளோட மகிமையை நம்ம தமிழ் நாட்டுக்கு தெரியாம வேற யாருக்கு தெரியும்.அந்த காலத்துலேயே சருமத்திற்கு மஞ்சள் பூசி அதன் முக்கியத்துவத்தை உலகத்துக்கே அறிவிச்சவங்க நம்ம தமிழ் பெண்கள். கிருமி நாசினி,நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச்...

தினமும் விக்ஸ் கொண்டு வயிற்றை மசாஜ் செய்தால் தொப்பை குறையும் என்பது தெரியுமா…!!

பொதுவாக சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் விக்ஸ். இந்த பொருள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க மட்டுமின்றி, பலவாறும் பயன்படுகிறது....

பலாங்கொடையில் மண்சரிவு ஆபத்து – 70 பேர் வௌியேற்றம்…!!

பலாங்கொடை - பெட்டிகலகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 70 பேர் வரை அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர...

நாட்டின் பல பகுதிகளில் அடை மழைக்கு வாய்ப்பு…!!

நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர்...

நாளை இங்கிலாந்து செல்லும் ஜனாதிபதி..!!

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி, லண்டன் நகரில் இடம்பெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து...

உறவில் இயற்கையை விரும்பும் பெண்கள்…!!

நீதான் என் உசுரு, மத்தவிங்க எல்லாம் எனக்கு முக்கியமே இல்ல தெரியுமா? என்பது போன்ற சில வாக்கியங்களை கேட்கும் போது, மிகையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் கூட பெண்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். மற்றும்...

550 தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்…!!

ரஷ்யா நாட்டில் கின்னஸ் சாதனையை படைப்பதற்காக அந்நாட்டை சேர்ந்த மாணவர்கள் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள Tomsk State என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் இந்த நூதன...

வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயது சிறுவன்…!!

கனடா நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் வீடில்லாமல் தவித்து வரும் பொது மக்களுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சுமார் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பெர்ட்டா மாகாணத்தில்...

சாலையில் உயிருக்கு போராடிய பெண்: முதலுதவி சிகிச்சை அளித்தும் உயிரிழந்த பரிதாபம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை ஒன்றில் விபத்தால் காயமுற்ற பெண் ஒருவருக்கு விரைந்து சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Kappelen என்ற நகரை சேர்ந்த...

புதுக்கோட்டை-திருச்சியில் சூறாவளியுடன் மழை: இடி விழுந்ததில் வீடு சேதம்…!!

புதுக்கோட்டை–திருச்சியில் நேற்று இரவு சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் இடி விழுந்ததில் வீடு சேதமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே...