சவுதியில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!

சவுதி அரேபியாவில் கொலைக் குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது....

ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்ம நபர் தாக்குதலில் ஒருவர் பலி – 3 பேர் படுகாயம்…!!

ஜெர்மனி நாட்டில் முனிச் நகர் அருகேயுள்ள கிராபிங் ரெயில் நிலையத்தில் நேற்று மர்ம நபர் எதிர்பாராத விதமாக பயணிகள் மீது தாக்குதல் நடத்தினான். இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில் 3 பேர்...

பூமி அளவிலான மேலும் 100 புதிய கிரகங்களை கண்டுபிடித்து கெப்லர் டெலஸ்கோப் சாதனை…!!

பூமி அளவிலான மேலும் 100 புதிய கிரகங்களை ‘நாசா’வின் கெப்லர் டெலஸ்கோப் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில்...

பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 50 பேர் பலி…!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று கார் குண்டு வெடிப்பில் சிக்கி 50 பேர் பலியானார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள் ஷியா சத்ர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில்...

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது, புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 74) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது புலிகள் தடைவிதிக்க முன்னர் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அச் சமயம் கண்ணி வெடிகள் வெடித்தன. அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன்...

அன்னையர் தினத்தில் தாயை தாக்கி, வீட்டை எரித்த மகன்..!!

அன்னையர் தினத்தன்று, தனது தாயைத் தாக்கி விட்டு, அவர் குடியிருந்த வீட்டையும் எரித்த சம்பவமொன்று, நேற்று செவ்வாய்கிழமை (10) வாதுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருதாவது, மொராத்துடுவப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்,...

விஷ ஊசி போட்டு கொலை: 2 பேர் பிணம் தோண்டி எடுப்பு – எலும்புகள் தடயவியல் ஆய்வு…!!

விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு எலும்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீலங்கரை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் நிறுவனம்...

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்…!!

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப்...

ஈராக்கில் கார்குண்டு வெடிப்பில் சிக்கி 18 பேர் பலி…!!

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் சிக்கிய 18 பேர் உடல் சிதைந்து பலியாகினர். ஈராக் தலைநகரான பாக்தாத்தின் கிழக்கேயுள்ள சத்ர் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் பகுதியில் இன்று...

தூக்கம் இல்லைனு துக்கப்படறீங்களா? இதையெல்லாம் ட்ரை பண்ணி நிம்மதியா தூங்குங்க…!!

தூக்கமின்மை பல காரணங்களால வரலாம். சரியாக சாப்பிடாம இருந்தால், அளவுக்கு அதிகமா சாப்பிட்டால், மன அழுத்தம், குழப்பங்கள், ஜீரணமின்மை என்று இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. சரியான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான வழிமுறைகளை...

இப்படி ஒரு இயந்திரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் எதாவது ஒரு புது விடயத்தை கண்டுபிடித்து தம்மை பிரபல்யப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஆரோக்கியமான கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை வெளிப்படையானதே. அவ்வாறே சில மார்பிள்கள், காந்தங்கள், ஸ்பிரிங் என்பவற்றினைப்...

வெற்றியுடன் நிறைவடைந்த போராட்டம்…!!

போகலை காரீய சுரங்கத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக, அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக இணக்கம் காணப்பட்ட நிலையில், குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, இது குறித்து அச்...

யோசித்தவிடம் இன்றும் விசாரணை…!!

இன்று காலை 09.30 அளவில் யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் அங்கு சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது....

மரத்தின் மேல் ஏறி கணவனும் கீழிருந்து மனைவி, பிள்ளைகளும் உண்ணாவிரதம்..!!

15 வருடங்களாக தாம் இருந்த இடத்துக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மஹாவலி அதிகார சபையின் அதிகாரிகளால் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நபரொருவர் இன்று அதிகாலை மரத்தின் மேல் ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....

ஆண்களை உசுப்பேற்ற பெண்கள் செய்யும் 7 விஷயங்கள்…!!

காதல் என்பது தனிமனித உரிமை. நீ என்னை கட்டாயம் காதலிக்க வேண்டும் என யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. மேலும், இது சட்டவிரோதமான செயலும் கூட. ஆனால், சிலர் பழகும் விதத்தை கண்டால் நமக்கே...

14 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை..!!

14 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவரை கைதுசெய்வது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுமியின் தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வேலை...

பிரித்தானியாவில் அதிக செல்வாக்கு பெற்றவர் மகாராணியா? குட்டி இளவரசியா?

பிரித்தானிய பொதுமக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவமுள்ள நபர்களின் பட்டியலில் மகாராணியை பின்னுக்கு தள்ளி குட்டி இளவரசி சார்லோட் முதல் இடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவியான இளவரசி கேட்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ’கொரில்லா குரங்கு’…!!

அமெரிக்காவின் New Hampshire பகுதியில் இருந்த விலங்குகள் பூங்கா ஒன்றில் உள்ள விலங்குகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. New Hampshire பகுதியில் கடந்த 1924ம் ஆண்டு, ஜான் பென்சன் என்பவரால் விலங்குகள் பயிற்சி மையமாக தொடங்கப்பட்டு,...

ரயில் நிலையத்தில் பயணிகளை சரமாரியாக தாக்கிய நபர்: ஒருவர் பலி….மூவர் படுகாயம்…!!

ஜேர்மனியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அங்குள்ள பயணிகளை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பவேரியாவில் உள்ள முனிச் நகர் ரயில் நிலையத்தில் தான்...

காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பொலிசார்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் காணாமல் போன நபர் ஒருவர் ஏரியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தை சேர்ந்த இஸ்மாயில் என்ற 53 வயதான நபர் ஒருவர் கடந்த ஏப்ரம் 20-ம்...

சுவிஸில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூசெர்ன் நகரில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் அந்நகர பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். சுவிஸின் லூசெர்ன் நகரின் மத்தியில் ஒரு மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. அதிகளவில்...