குஜராத்: சாக்கடைக்குள் விழுந்த பா.ஜ.க., பெண் எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

குஜராத் மாநிலம் ஜாம்நகர் சிட்டி தொகுதி எம்.பி.யான பூனம்பென் மடாம் தன்னுடைய தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிசைகளை பார்வையிட்டார். அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, குடிசைவாழ் மக்கள் தங்களுக்கு உதவிசெய்ய வேண்டும்...

காற்றழுத்த தாழ்வுநிலை புயல் சின்னமாக மாறுகிறது: 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை…!!

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது....

வியாசர்பாடியில் டெய்லர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற மனைவியும் கருகினார்…!!

வியாசர்பாடி, சர்மாநகர் எஸ்.ஏ.காலனி 8–வது தெருவில் வசித்து வந்தவர் பத்மநாபன் (வயது 38) டெய்லர். அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து இருந்தார். தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவரது...

சண்டையிட பயந்து ஓடிய 45 பேரை உயிருடன் புதைத்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்…!!

ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மொசூல், கிர்குக் நகரங்கள் கடும் சண்டைக்கு பின் மீண்டும் ராணுவம் வசம் வந்தது. அதற்கு அமெரிக்க கூட்டுப்படைகள் உதவி செய்தன. தற்போதும் தீவிரவாதிகள் வசம் உள்ள எஞ்சிய பகுதிகளையும்...

சீமான்; தமிழகத்தின் முதல் அமைச்சராம்? -அவதானி…!!

தமிழகத்தில் எலக்சன் வருகுது அல்லோ அங்க வெல்லப் போவது அம்மா ஆட்சியா? ஐயா ஆட்சியா? எண்டு கருத்துக்கணிப்பு இருக்கேக்க.. வெளிநாட்டில இருக்கிற எங்கட போராட்டத்திற்கு எண்டு உண்டியல் குலுக்கி காசுசேர்த்த பயலுகள் இப்ப சீமானின்ட...

கிண்ணியாவில் மூதாட்டியைக் கொன்று தங்க நகைகள் கொள்ளை…!!

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் பெண் ஒருவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் அணிந்திருந்த தங்க வளையல்களும், சங்கிலியும் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பணமும்...

வாவ்!.. பார்த்ததும் ருசிக்க தோன்றும் சூப்பரான Fast Food…!!

சமைப்பது என்றால் பெண்களுக்கு இணை இல்லாதவர்கள் யாரும் இல்லை. என்ன சமைத்து முடிப்பதற்கு அரை நாலாவது கடத்தி விடுகிறார்கள். மற்றொன்று எல்லா பெண்களும் ஒரே ஸ்டைலில் தான் சமைக்கிறார்கள். ஆனால் மக்கள் வீட்டில் சாப்பிடுவதை...

உப்பு, மிளகாய் தூள் தொட்டு மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மாங்காயில் ஏராளமான...

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை…!!

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கீழ்வரும் பிரச்சனைகளை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். * காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய்...

இந்த பீட்ஸாவின் பெட்டியையும் சுவைத்து உண்ணலாம்…?? பார்த்தால் அசந்திடுவீங்க…??

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரி­லுள்ள பீட்ஸா நிலை­ய­மொன்று பீட்ஸா வைக்­கப்­பட்­டுள்ள பெட்­டி­யையும் உண்­ணப்­ப­டக்­கூ­டி­ய­தாக தயா­ரிக்­கி­றது. உணவு கொண்­டுள்ள கோப்­பை­யையும் சேர்த்து உண்­ணப்­ப­டக்­கூ­டி­ய­தாக தயா­ரிக்­கப்­பட்ட உணவே பீட்ஸா என்­பார்கள். ஆனால், நியூயோர்க் புரூக்ளின் பகு­தி­யி­லுள்ள “வின்னீஸ் பீட்­ஸே­ரியா”...

மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது..!!

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டமையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ – ஆல்டி தோட்டவனப் பகுதியில் சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளனர்....

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி..!!

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் எட்டு மாத கைக்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று பெய்த அடை மழை காரணமாக வீட்டிற்குள் மழை நீர் சென்றதில் உறங்கிக்...

19 ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிர்வாழும் கடைசி நபர்…!!

1800 களில் பிறந்த உலகின் கடைசி நப­ரான பெண்­ணொ­ருவர் இத்­தா­லியில் வசிக்­கிறார். எம்மா மொரானோ எனும் இப்பெண் 116 வய­தா­னவர். உலகின் மிக வய­தா­ன­வ­ரா­கவும் இவர் விளங்­கு­கிறார். அதே­வேளை, 19 ஆம் நூற்­றாண்டில் பிறந்து...

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திக்குப்பம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது சூலமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தான் பாரபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது....

அந்தியூரில் 104 வயது முதியவர் மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார்…!!

அந்தியூரில் 104 வயது முதியவர் ரத்தினசபாபதி தனது மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார். அந்தியூர் தொகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு விட்டு செல்கிறார்கள். ஈரோடு மாவட்டத்திலேயே மூத்த குடிமகனாக அந்தியூர் பெரியார் வீதியில்...

சிரியா மருத்துவமனையை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் – அதிபர் ஆதரவு படையினர் 20 பேர் பலி..!!

உக்கிரமாக சண்டை போட்டு சிரியாவில் ஒரு மருத்துவமனையை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதில் அதிபர் ஆதரவு படையினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வந்தது. அங்கு...

இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு – பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!

இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள மைதானத்தில் சோதனையின் போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் என்ற மைதானத்தில் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி...

தனது வீட்டின் அழகு பாதிக்கும் என்பதால் தந்தை வீட்டை தரைமட்டமாக்கிய மகள்…!!

காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தந்தை ஒருவரின் வீட்டை மகள் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தந்தை சிறிய பழைய வீட்டில் வசித்து வருவதனை கௌரவக் குறைவாக கருதிய மகள் தந்தை வீட்டில்...

கடற்படையினரின் தளத்தை தாக்கிய கனமழை..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் இன்று காலை 8.00 மணிவரை பெய்த கனமழை தற்பொழுது ஓய்ந்துள்ளது. கனமழையின்...

மனித முகத்துடன் அதிசய மாங்காய்..!!

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி இரண்டாம் வட்டார பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் மனிதமுகத்தின் அமைப்பிலான அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. தோற்றத்தில் மனிதர்களின் முகத்தை போலவே உள்ள...

வேலைக்காரியால் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார் வயோதிபர்! யாழில் சம்பவம்..!!

நிலையில் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட முதி­யவர் சிகிச்சை பய­னின்றி நேற்று உயி­ரி­ழந்­துள்ளார். இவர் தீ காயங்­க­ளுக்கு இலக்­கான நிலையில் குறித்த சம்பவத்தில் தீ காய­ம­டைந்த மேலு­மொரு பெண் பொலிஸ் காவ­லுடன் சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு...