சவுதி அரேபியா: திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்…!!

அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சாட்) உரையாடிக்...

ரூ. 2075 கோடிக்கு ஏலம்போன அபூர்வ வைரம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இளம்சிவப்புநிற அபூர்வ வைரம் 31.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம்போய் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பிரபலமான சோத்பைஸ் ஏல நிறுவனம் வரலாற்று சிறப்பும், கலையம்சமும் கொண்ட பொக்கிஷங்களை...

கார் மோதி தூக்கி வீசப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்கள்: திக் திக் வீடியோ…!!

அகமதாபாத் அருகே சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் மீது கார் மோதி தூக்கி வீசியபோதும், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் 2 இளம்பெண்கள் வந்து...

“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – டி.பி.எஸ்.ஜெயராஜ்..!!

வெள்ளைவான் கலாச்சாரம் பற்றிய பயத்தை புதுப்பித்தல்.. இந்தக் கைதுகளின் முறைமை மற்றும் அளவு என்பன குடும்ப அங்கத்தவர்கள் மwhite vanத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பலருக்கும் அவர்களது கைதுகளுக்கான காரணங்கள் அறிவிக்கப் படவில்லை. மாறாக...

துபாய் சாலை விபத்தில் மகனுடன் இந்தியர் பலி…!!

கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சன்னி(46) என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால்...

குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோமோ, என்ற அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை…!!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற தபால்காரர். அவருடைய மனைவி மகேசுவரி. இவர் கோவை ஜூடிசியல் கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் சக்திகணேஷ் (வயது...

கர்ப்ப காலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவது ஏன்?

குழந்தை பிறக்கும் வரைக்கும் தூக்கமின்றி அவதிப்படும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும் முதல் பிரசவம் என்றால் அவர்களுக்கு பயமும் தொற்றியிருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குடல் இயக்க பிரச்சனை ஏற்படுவது இயல்பு என...

வாந்தி வருவது ஏன்?

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல்...

நாயின் உணவை சாப்பிட்டு அவஸ்தைப்பட்ட பிரபலம்…!!

டென்னிஸ் விளையாட்டின் தரவரிசையில் முன்னணியில் இருப்பவரான செரீனா வில்லியம்சை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் நாய்களுக்கு வழங்கப்படும் உணவை சுவைத்து பார்த்து வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்பட்டுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுக்கான...

ருத்ராட்ச மாலையை எப்போது அணியக் கூடாது?…!!

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக...

அவசர நிலமைகளின் போது அழைப்பதற்கு புதிய இலக்கம்…!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர தேவைகளின் போது அழைப்பை ஏற்படுத்துவதற்கான தொலைபேசி இலக்கம் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அவசர தேவைகளின் போது...

இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் 07 பேர் கைது…!!

சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் 07 பேர் ஊருபொக்க, ஹீகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த முச்சக்கர வண்டிகளை சோதனை செய்த போது அதில் இருந்து கடவுள் படங்கள் உள்ளிட்ட பூஜை...

புலத்கொஹுபிட்டியவில் 02 உடல்கள் மீட்பு; விமானப் படையினரும் களத்தில்…!!

கேகாலை புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 02 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போயுள்ள ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட...

மழை வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…!!

வத்தளை, அவரகொட்டுவ பிரதேசத்தில் 16 வயது மற்றும் 09 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் ரெஜிபோம் பெட்டிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்த...

போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன; ஒருவர் கைது…!!

ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (17) கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக...

ராஜஸ்தானில் மத்திய ஆயுதப்படை முகாமில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் தலைமை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் நகரில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் நேற்றிரவு 9...