சிட்னி-லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறக்கும் அதிநவீன விமானம்..!!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள...

கொழுப்பை எரிக்கும் செல்கள் மூலம் உடல் பருமனை தடுக்க புதிய வழி கண்டுபிடிப்பு..!!

கொழுப்பை எரிக்கும் ‘செல்’கள் மூலம் உடல் பருமனை தடுக்கும் புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழுப்பு சத்து அதிகரிப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதன்மூலம் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உடல் பருமனை...

தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருது..!!

தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருதும், ரூ. 50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹன்காங் (49). இவர் கற்பனை கலந்து எழுதுவதில் வல்லவர். ‘தி வெஜிடேரியன்’...

கிணற்றை துப்புரவாக்கிய மூவர் மூச்சுத்திணறி பலி..!!

பதுளை, லுணுகல பகுதியில் கிணறொன்றை துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டடிருந்த நால்வரில் மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, லுணுகல பகுதியிலுள்ள பாடசாலை கிணற்றை துப்புரவு செய்யும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்து. இதில் நால்வரில்...

உளுந்து – மருத்துவப் பயன்கள்…!!

நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த...

உங்களின் குணாதிசயங்களைப் பற்றி உங்கள் மூக்கு என்ன சொல்கிறது என்று தெரியுமா?

மூக்கு என்பது முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது, சுவாசத்துக்காகக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த மூக்குத்துளைகளைக் கொண்டு அமைந்துள்ளது. என்பது மட்டுமே நமக்கு தெரியும் ஆனால் இதில் எத்தணை வகை உள்ளது...

கடைகளில் வாங்கும் ஆப்பிளில் வெந்நீர் ஊற்றுவதால் நடக்கும் அதிர்ச்சி காட்சி…!!

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் எராளமான நன்மைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆப்பிளில் நிறைய சத்துகள் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது....

அனைத்து மாவட்டங்களுக்கான அவசர இலக்கங்கள்..!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெற இலங்கையின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பொலிஸார் விஷேட இலங்கங்களை அறிமுகப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாம் இருக்கும் இடங்களைப் பற்றி உடன்...

மக்கள் துயரங்களுடன் அல்லோலப்படும் நேரத்தில் செல்பி எடுத்த யுவதிகள்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அடைமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றிட்கு பல இலட்சம் மக்கள் முகம் கொடுத்து பல உயிர்களை இழந்து பரிதவித்து நிற்கும் நிலையில்,அனர்த்தங்கள் இடம்பெற்ற இடத்திலிருந்து செல்பி எடுத்து ஒருசிலர் மகிழ்வதை சிங்கள ஊடகம்...

அமெரிக்காவில் போர் விமானம் விழுந்து விபத்து – ஊழியர்கள் 7 பேர் உயிர் தப்பினர்..!!

அமெரிக்காவில் குயாம் விமானபடை தளத்தில் இருந்து பி-52 ரக போர் விமானம் புறப்பட்டது. அதில் ராணுவ வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என 7 பேர் இருந்தனர். ஓடு தளத்தில் இருந்து புறப்பட்டு விண்ணில் பறந்த...

பஸ்கள் போக்குவரத்துக்கு கட்டணம் இல்லை – இலவசம்..!!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி...

பிறந்த குழந்தையை திருடிய பெண்! வெளியானது சிசிடிவி காட்சிகள்…!!

சீனாவில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையில் இருந்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவின் Heilongjiang என்ற மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து பெண் ஒருவர் பிறந்த குழந்தையை...

5 மாத கர்ப்பிணி பெண்ணை சுட்டுக் கொன்றது யார்? பொலிசார் தீவிர விசாரணை…!!

கனடா நாட்டில் 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரொறன்றோ நகரை சேர்ந்த Candice “Rochelle” Bobb(35) என்ற கர்ப்பிணி பெண் அவரது...

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி பரூக் பானா கைது..!!

குஜராத்தில் சபர்மதி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவந்த பரூக் பானா என்பவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். குஜராத்தில் சபர்மதி...

காரைக்குடி அருகே தொழிலாளி தற்கொலை…!!

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஞானவேல் (வயது55). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஞானவேல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அதிகளவில் செலவு...