புதுமனைவியுடன் வெளிநாட்டில் கணவன் தேன்நிலவு – ஆத்திரத்தில் வீட்டை தீயிட்டு எரித்த பெண்…!!

சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜிஸான் பகுதியில் வசித்துவரும் ஒருபெண், தனது கணவர் புதுமனைவியுடன் தேன்நிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு சென்ற ஆத்திரத்தில் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில்...

பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்தார். இவரது மகன் ரியாஸ் (வயது 12). பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ்...

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 267 ஆசிரியர்கள் தெரிவு..!!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 2016, 2017 கல்வியாண்டில் பயிற்சி பெறுவதற்காக 267 ஆசிரியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ஆரம்பக் கல்விக்கு 148 பேரும், கிறிஸ்தவ சமயத்திற்கு 46 , சங்கீதத்திற்கு 33 ,...

சிறுத்தையின் தாக்குதலில் 6 பெண்கள் படுகாயம்…!!

நுவரெலியா மாவட்டம் கொட்டக்கலை, ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் வேலையாற்றிய ஆறு பெண் தொழிலாளர்கள், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (22) பிற்பகல் 3.15 அளவில் இந்தப் பெண்களை சிறுத்தை தாக்கியுள்ளது....

பலத்த காற்று வீசியதால் பலூனில் பறந்த 9 பேர் படகில் குதித்து தப்பினர்…!!

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள மார்னிங்டன் தீபகற்ப பகுதியில், நடுக் கடலில் பலூனில் பயணித்த 9 பேர் கொண்ட குழு விபத்தில் இருந்து மீட்கப்பட்டனர் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள மார்னிங்டன் தீபகற்ப பகுதியில் 9 பேர்...

உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காதவர்களுக்கு அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை..!!

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காத மாணவர்களுக்கு அதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு கொழும்பு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர்கள் இணங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை...

நாளை விடுமுறை இல்லை…!!

நாளைய தினம் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லையென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை, அரச பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு அனர்த்த பாதிப்புக்கள் ஏற்படும் பிரதேசங்களில் சில இடங்களுக்கு...

உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் 04 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்த முதியவர் மீட்பு..!!

முதியவர் உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ஹட்டன் பொலிஸாரினால் முதியவர் மீட்கப்பட்டுள்ளார். 70வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் மஸ்கெலியா, லக்கம் தோட்ட மயானத்தில்...

முழு இலங்கையையும் புரட்டிப்போட்ட வெள்ள அனர்த்தம்..!!

தென்னாசியாவின் சுவர்க்கமாக,உலக சுற்றுலாத்தலங்களில் முக்கிய வகிபங்கமாக இருக்கும் இலங்கை. கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட அசாதாரண வானிலை காரணமாக நிலை குலைந்து, சின்னாபின்னமாகி போயுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை என்றும் இல்லாத வகையில் மாற்றப்பட்டு...

சீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை…!!

சீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாணத்தில் மருத்துவமனையில் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி அடைந்த கருக்குழந்தை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் சீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர்...

உக்ரைன் விமான விபத்து: ரூ.1,440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு..!!

உக்ரைன் விமான விபத்தில் பலியான 298 பேருக்கும் ரூ.1.440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உக்ரைன் விமான விபத்தில் பலியான 298 பேருக்கும் ரூ.1.440 கோடி நஷ்டஈடு...

உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டுமா?

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக்...

டைப் 2 சர்க்கரை வியாதிக்கு பலன்களைத் தரும் மூலிகைகளை தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்..!!

சர்க்கரை வியாதியில் டைப் 1 மற்றும் டைப் 2 டயாபடிஸ் என்று வகைப்படுத்தலாம். ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற ஹார்மோன் தான். அந்த ஹார்மோன் சுரக்காமலிருந்தால், ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகும்....

ஆழ்ந்த நித்திரையில் அண்ணன்… விழிக்க வைக்க போராடும் குட்டி தேவதையின் சூப்பர் காட்சி…!!

பொதுவாக வீட்டில் மழலைகள் இருந்தால் குதூகலத்திற்கும், மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. அவர்கள் செய்யும் சின்ன சின்ன விடயங்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகவே அமைகிறது. அதிலும் சகோதரர்கள் செய்யும் அட்டகாசங்கள் அதற்கும் மேல். அண்ணன் தங்கை...

திருகோணமலை உல்பத்தக்குளம் உடைப்பெடுப்பு…!!

திருகோணமலை, தம்பலகாமம் மேற்குப் பகுதியிலுள்ள உல்பத்தக்குளம் உடைப்பெடுத்துள்ளதால் அருகிலுள்ள புலியூற்றுக்குளத்தில் நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உல்பத்தக்குளம் இன்று காலை உடைப்பெடுத்துள்ளது. 200 ஏக்கர் கன அடி நீரைக் கொள்ளக்கூடியதாக இக்குளத்தில் தேக்கி...

சிறுமியை கொடூரமாக துஸ்பிரயோகப்படுத்திய நபர் கைது..!!

வவுனியா - ஆராச்சிபுரம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை மிகக் கொடூரமான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறுமியை...

வாகன விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்..!!

வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டியில்...

நியுவ்பீகொக் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் – 10 குடும்பங்கள் அவசரமாக இடம் பெயர்வு…!!

கண்டி மாவட்டம் - உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரட்டைபாதை நீயுவ்பீகொக் தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் தாழ் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகள் வெடிப்புற்ற நிலையில்...

ஜனாதிபதியை சந்தித்துள்ளார் ரவிசங்கர் குருஜி…!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவை சேர்ந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கர் குருஜி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நேற்று நடந்துள்ளது. அதேவேளை ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜியை...

கூண்டுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிர்வாண வாலிபரை காப்பாற்ற 2 சிங்கங்களை சுட்டுக்கொன்ற காவலர்கள்: வீடியோ

தெற்கு அமெரிக்கா கண்டத்தில் சிலி நாட்டில் ஆப்பிரிக்க சிங்கங்களை பாதுகாக்கும் காப்பகத்துக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் இரண்டு சிங்கங்களை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர். தெற்கு அமெரிக்கா...

பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி, சீனா இரங்கல்…!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமெரிக்காவால் 7.2 டொலர்கள் நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீனா தனது அனுதாபங்களை வௌியிட்டுள்ளது. அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சரால்,...

இன்றும் சில பகுதிகளில் மழை…!!

மேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்று (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு...

பொகவந்தலாவையில் இளம் யுவதி தற்கொலை..!!

பொகவந்தலாவ - ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி கடந்த...

சுவிஸில் ரயில் விபத்து: 17 பேர் காயம்..!!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஏற்பட்ட ரயில் விபத்தி 17 பேர் காயமடைந்துள்ளனர், பெர்ன் நகரில் அமைந்துள்ள Interlaken நகரில் உள்ள ரயில்தளத்தில் ICE train வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே வந்த பேருந்து அதன் மீது மோதியுள்ளது....

கோர்ட்டு தடையை மீறி சுடுகாட்டில் பெண் உடலை எரித்த மகன்–3 பேர் கைது…!!

மடிப்பாக்கம் ஷீலா நகரில் உள்ள சுடுகாடு, குடியிருப்பு பகுதியில் உள்ளதால் அதை செயல்படுத்தக் கூடாது என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஷீலாநகரில் உள்ள சுடுகாட்டை செயல்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு...

தேர்தல் முடிந்தும் பீதி அகலவில்லை: ஆத்தூர் தொகுதியில் போலீசார் குவிப்பு…!!

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் ஆத்தூர் தொகுதியில் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 19–ந்தேதி நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகவும்...