ஐந்துநாள் அயிட்டங்களை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு: இங்கல்ல, இங்கிலாந்தில்…!!

இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள பிரபல உணவகம் பத்தாயிரம் கேலரிகளை உள்ளடக்கிய சிக்கன் உணவுகளை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் 500 பவுண்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள...

வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் படுகொலை: பணம் கொடுக்க மறுத்ததால் போதை அடிமைகள் வெறிச்செயல்…!!

வங்காளதேசத்தில் வலைதள பதிவர்கள், கட்டுரையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என அடுத்தடுத்து அண்மைக்காலங்களில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று இந்து மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெட்டிக்கொலை...

உத்தரகாண்ட்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்துக்குள் பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தின் மாசி நகரில் இருந்து அருகிலுள்ள நைனிடால் மாவட்டத்தின் ராம்நகருக்கு உள்ளூர்...

யாழ்.மண்டைதீவு கடலில் பாய்ந்த இ.போ.ச பேருந்து! 16 பேர் காயம்…!!

யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது. மண்டைதீவு சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மாலை 5...

நாகரீக பெண்ணின் அநாகரீகமான முகம்சுழிக்க வைக்கும் செயல்…!!

இப்போதைய காலகட்டங்களில் மளிகை கடைகள் எல்லாம் நவீன காலத்திற்க்கேற்ப சூப்பர் மார்கெட் என அறிமுகப்படுத்தி அனைத்து பொருட்களும் மக்களே தேர்ந்தெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அதில் அனைத்தும் எளிதில் எடுக்கும் விதமாக இருந்தாலும் சிறு குழந்தைகள்...

நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உயிருடன் இருப்பதாக பரபரப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்..!!

நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் ரெயில்வே பாலத்தையொட்டி கடந்த 9-ந்தேதி காலையில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த...

16 ஆயிரம் குடும்பங்கள் : தொடர்ந்து முகாம்களில் தஞ்சம்..!!

நாட்டில் 6 நாட்களாக தொடர்ந்து பெய்த கடுமையான மழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் 66 பேர் உயிரிழந்துள்ளனர்....

குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்…!!

பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். உலகளவில் ஏராளமான மக்களை வாட்டி வரும் சர்க்கரை நோய்க்கு இயற்கையோடு இணைந்த எளிய தீர்வுகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை...

உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா? முக்கியமாய் படியுங்க தோழர்களே…!!

நம் உடலில் உள்ள கல்லீரல் என்பது நம் வீட்டிலுள்ள அம்மாவைப் போல். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும். வீட்டில் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால்தான் நமக்கு அம்மாவின் அருமையே தெரியும்....

ரணிலுக்கு போட்டி மைத்திரிபாலவே..!!

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைக்கு இணங்கி ஆட்சி செய்­வ­தற்­காக தேசிய அர­சாங்கத்தில் இணை­ய­வில்லை. மாறாக இரு­கட்சி ஒரு­மைப்­பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தற்­கா­கவே இணக்­க­ப்பாட்டு...

கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு..!!

யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த,...

சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை..!!

சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்தார்.சப்ரகமுவ மாகாண...

உள்ளாடையில் முகத்தை மூடி திருட சென்று சி.சி.டி.வியில் சிக்கிய திருடன்..!!

கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில் பொருட்களை திருடுவதற்காக வந்த நபரொருவர், தனது அடையாளத்தை மறைப்பதற்காக தான் அணிந்திருந்த உள் ஆடையை பயன்படுத்தி முகத்தை மூடிய சம்பவம் நேற்று வாரியபொல கோனகம பிரதேசத்தில்...

தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் அவரை எழுப்ப 5 நாட்கள் முயற்சி..!!

தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் அவரை எழுப்ப 5 நாட்கள் முயற்சித்துள்ளனர் – கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை...

பெங்களூரில் முன்னாள் ஏட்டு மனைவியுடன் கொலை..!!

பெங்களூரின் மையப் பகுதியான ஆர்.டி.நகர் சுல்தான் பாளையா மெயின் ரோடு மனோ ராயனபாளையா என்ற இடத்தில் வெங்கோபராவ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். வெங்கோபராவ் கர்நாடக போலீசில் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு...

தூக்கியெறிந்த காதலி,… காலை பிடித்து கெஞ்சிய காதலன்..!!

சீனாவில் உள்ள ஹூவாய்ன் நகரில் காதலனை பல முறை கன்னத்தில் அறைந்த காதலி தனது காதலை முறித்து கொள்வதாக கூறி உள்ளார். இதனால் காதலன் தரையில் படுத்து படுத்து காதலியின் காலை பிடித்து கெஞ்சி...

பழனி விடுதியில் கேரள கள்ளக்காதல் ஜோடி தற்கொலை..!!

பழனிக்கு வந்த கேரள கள்ளக்காதல் ஜோடி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரை சேர்ந்த தேவதாஸ் (வயது50) என்பவர் ஒரு பெண்ணுடன் பழனிக்கு கடந்த 21-ந் தேதி வந்தார்....

கோவையில் அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து: பயணிகள் உயிர்தப்பினர்…!!

கோவை புதூரில் அரசு பஸ் ஒன்று திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் கோவை புதூரில் இருந்து கணபதி நோக்கி இன்று ஒரு அரசு பஸ்...

டிராவல்ஸ் அதிபர் சுட்டுக் கொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் புனேயில் கைது…!!

சென்னை சூளை பட்டாளம் டிமிலஸ் சாலையை சேர்ந்தவர் பாபுசிங் (வயது 50). சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 3–ந்தேதி மாலை அவர், டிராவல்ஸ் அலுவலகம் முன்பு மர்ம நபர்களால்...

ஜேர்மனியில் தலைவிரித்தாடும் வன்முறை…!!

ஜேர்மனியில் அரசியல் வன்முறை மற்றும் அகதிகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015 ஆம் ஆண்டு...

பொலிஸ் நிலையத்தில் பெண்ணை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய அதிகாரிகள்…!!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat பொலிஸ் நிலையத்தில், 51 வயதுடைய ஒரு பெண்ணை பொலிஸ் அதிகாரிகள் அடித்து, உதைத்து, இழுத்துச் சென்று நிர்வாணமாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது. Ballarat...