சென்னை ஐஸ்அவுசில் 3 வீடுகளில் பணம்-செல்போன்கள் திருட்டு…!!

சென்னை ஐஸ்அவுசில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது. ஐஸ்அவுஸ் கெஜபதி லாலா தெருவில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கினார். அப்போது...

கனடாவில் மனைவியை கொன்ற இந்தியர் கைது…!!

கனடா நாட்டில் பல லட்சம் சீக்கிய மக்கள் வசிக்கிறார்கள். கனடா நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் ஆவர். அங்குள்ள ரீஜினா...

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: 7 பேர் நீரில் மூழ்கி சாவு…!!

அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள்....

கிங் ஓயாவில் மிதந்த சடலம்..!!

கிங் ஓயாவிலிருந்து சடலமொன்று வென்னப்புவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பண்டிருப்பு பிரதேசத்தில் இருந்து கிங் ஓயாவிற்கு மீன்பிடிக்க சென்ற மீனவரே , சடலமொன்று ஓயாவில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று பொலிஸாருக்கு...

மனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை…!!

சீனாவை சேர்ந்த உய்பிங்க்வே என்பவருக்கு கார்னியா நோயினால் கண் பார்வை இழந்திருந்தது. அவருக்கு கண் கருவிழியை அகற்றி விட்டு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. இன்னும் 3...

மதுரையில் தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் மகன் உள்பட 2 பேர் கொலை…!!

மதுரை 92-வது வார்டு தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் உதயசூரியன். ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் குமார். இருவருக்கும் இடையே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு அவ்வப்போது மோதி...

சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: இந்தோனேசியாவில் புதிய சட்டம்…!!

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் யூஇன் என்ற இடத்தில் சமீபத்தில் 14 வயது பள்ளி சிறுமியை சிலர் கடத்தி சென்று கூட்டாக கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கொலை செய்தனர். இந்த சம்பவம்...

தீராத கழுத்து வலிக்கு தீர்வுக் காண இதையும் கொஞ்சம் யோசிக்கணும்…!!

இன்று மக்கள் அதிகமாக அவதிப்படும் உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாக திகழ்வது கழுத்து, முதுகு, இடுப்பு வலி. இதை அதிகமாக கூறுவது சமூகத்தில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் தான். ஆம், கணினியின் முன்னே...

உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நபரின் திக் திக் நிமிடம்…!!

நாற்காலியில் ஓரிடத்திலே சொகுசாக இருந்தவாறு வேலை செய்பவர்கள் ஒரு புறம் இருக்க தமது உயிரைப் பணயம் வைத்து பணி புரிபவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு தமது உயிரைப் பணயம்...

பொலிஸ் அதிகாரியின் மகள் கணவனால் கொலை – தாய் படுகாயம்..!!

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் மற்றும் மனைவி, மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர் என பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட யுவதியின் தாயும் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தில்...

திருப்பத்தூர் அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி..!!

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் இம்ரான்அகமத். கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டம் மத்தூரில் இருந்து கோழிகளை வாங்கி வந்து ராணிப்பேட்டையில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி கோழிகளை ஏற்றி வருவதற்காக மத்தூருக்கு லாரியை...

ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால், பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

தற்போது ஏராளமானோர் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு அவர்களது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான் முக்கிய காரணம். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதற்கு அவர்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்...

பெண்மீது அசிட் வீச்சு…!!

புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது நேற்று அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான குறித்த பெண்...

சகோ­த­ரியை காப்­பாற்ற அவ­ரது குடி­கா­ர கண­வரை கொன்ற சிறுவன்..!!

சகோ­த­ரியின் குடி­கார கண­வனை சிறு­வ­னொ­ருவன் கத்­தியால் குத்தி கொலை செய்த சம்­ப­வ­மொன்று குஜராத் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ள­­து. குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வந்தவர் சாகர் (வயது 35). இவரது மனைவி லதா (வயது 26)....

குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆண்மைத் தன்மை நீக்கம்: அதிரடி சட்டம்…!!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என இந்தோனேஷிய அதிபர் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபர் Joko "Jokowi" Widodo...

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

மஹாராஸ்டிராவில் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பெண் ஒருவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரியங்கா என்ற 28 வயது பெண்ணின் கணவர் வீட்டில்,...

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 46). இவரது கணவர் சத்யமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். தேன்மொழியின் மகன் வினோத் (28). மாற்றுத்திறனாளி. இவருக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு...

முகத்தில் புற்றுநோய் கட்டியுடன் அவதிபடும் 4 வயது சிறுவன்: பெற்றோர் கண்ணீர்..!!

பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35) செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன் ராஜ்குமார் 4 வயதாகிறது. இந்த சிறுவனுக்கு முகத்தில் புற்றுக்கட்டி உள்ளது. புற்று நோயால் முகம் பெரிதாக...

திருவேங்கடம் அருகே பெண் போலீசின் கணவர் தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற நண்பரும் பலி..!!

திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் காசிராஜ் (வயது 31). இவர் சென்னையில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் மனைவி விஜயராணி சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். இருவரும்...

திருச்சி அருகே நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை..!!

திருச்சி மாவட்டம் ஜீய புரத்தை அடுத்த மேக்குடி கிராமம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 38). திருச்சியில் உள்ள தனியார் சோப்பு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி...

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!- சபையில் பிரதமர் உறுதி…!!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில்...

சென்னையில் 106.16 டிகிரி வெயில்…!!

தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் காலம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சென்னையில் அன்றாடம் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி, மக்களை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து...

ஆஸ்திரேலியா சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரிகள் பலி..!!

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த இரு சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டே நர்சாக...