சேலம் அருகே போலீஸ் ஜீப் மோதி பெண் பலி: கைதான பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாமீனில் விடுதலை…!!

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ராஜாராம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி குணவதி (வயது 46). இவர் தனது மகன் சந்தோசை (15) ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்...

இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக திருநங்கையர் அழகிப்போட்டி: 21 வயது தலீன் அபு ஹன்னா தேர்வு…!!

கட்டுப்பெட்டித்தனமான கிறிஸ்தவ மத ஒழுக்கங்களின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவரும் இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற திருநங்கையர் அழகிப்போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வாகியுள்ளார். கட்டுப்பெட்டித்தனமான கிறிஸ்தவ மத ஒழுக்கங்களின்...

அமெரிக்காவில் தேனீக்கள் கொட்டியதில் விஷம் தாக்கி வாலிபர் பலி…!!

அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்தவர் அலெஸ் பெஸ்ட்லர் (23). இவர் தனது காதலி சான் யாவுடன் லூசியானாவில் மலைப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு இருந்த தேன் கூட்டில் இருந்த தேனீக்கள்...

விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்..!!

காஞ்சிக்கோவில் அருகே உள்ள எல்லீஸ் பேட்டையை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகள் பிரவீனா (வயது 15). பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 13–ந்தேதி பிரவீனா தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு...

ஈரானில் விருந்து நடத்திய மாணவர்களுக்கு 99 சவுக்கடி தண்டனை…!!

ஈரானில் விருந்து நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் பாட்டத்துக்கு தடை விதிகப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு பகுதியில் உள்ள குயாஷ்வின் நகரில் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒரு பங்களாவில் கூடி விருந்து...

நடனத்தில் பசங்களுக்கு போட்டியாக களமிறங்கிய பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை..!!

பொதுவாக இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி என்றாலே மக்களின் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமே இல்லை. நாமும் அதனை அவதானிக்கத் தான் செய்கின்றோம். இதிலும் நமக்கு பிடித்த கலைஞர் என்றால் அதற்கான ஆர்பாட்டமே தனி தான்.. முதல்...

அழகான கையெழுத்துக்காக விருது வாங்கிய கையில்லாத சிறுமி…!!

'தலையெழுத்து சரியில்லை', 'நேரம் நல்லா இல்லை' என்று விதி மீது பழிபோடுபவர்கள், தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பார்கள். வர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya...

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க..!!

நம்மில் ஏராளமானோர் நிம்மதியான தூக்கம் கிடைக்க பெறாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மனிதனுக்கு போதிய தூக்கம் கிடைக்காவிட்டால் அதனால் ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு முக்கிய காரணம் வாழும் மோசமான வாழ்க்கை முறையும்,...

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம்..!!

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை புத்தளம் அருகே மதுரங்குளியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் புத்தளம் வழியாக கொழும்பு நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது இந்த...

தென் கொரியாவை சென்றடைந்தார் பிரதமர் ரணில்..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் தென் கொரியாவை சென்றடைந்துள்ளார். தென் கொரியாவில் இடம்பெற உள்ள 107வது சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றுள்ளார். தென்கொரியாவின்...

நாட்டில் மீண்டும் மழை :மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..!!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் நீர்நிலைகளை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானமக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மழைபெய்யும் பிரதேசங்களில் கடுமையான காற்று...

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஜெ. நன்றி..!!

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது....

பிரேசிலில் இளம் பெண்ணை 30 நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த காதலன்…!!

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம்பெண்ணை காதலரும் அவரது நண்பர்கள் 30 பேரும் கும்பலாக சேர்ந்து கற்பழித்து சின்னாபின்னப்படுத்தினர். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் அந்த...

முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்–மகன் மீது தாக்குதல்: பெண் உள்பட 2 பேர் கைது..!!

முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது61). இவரது சகோதரர் முத்துப்பாண்டி (60). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக இடத்தை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டது. அப்போது ராமநாதன் அவரது மனைவி...

சவுதியில் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது பொறாமை கொண்ட கணவர்: நடந்த விபரீதம்..!!

சவுதி அரேபியாவில் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரை அப்பெண்ணின் கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள King Fahad MedicalCity – யில் செயல்பட்டு வரும்...

பாம்பு கடித்ததால் கோமா நிலை மூளைச்சாவு அடைந்த குழந்தை உயிர் பிழைத்தது…!!

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விக்னேஷ் (2). இவன் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான். அப்போது திடீரென சுய நினைவை இழந்தான். குழந்தை அசைவின்றி இருப்பதை...

சென்னை பாண்டிபஜார் பூவியாபாரி கொலையில் 7 பேர் சிக்கினர்..!!

சென்னை பாண்டிபஜாரில் சொத்து தகராறு காரணமாக உறவினர்களே பூ வியாபாரியான பரமனை கொலை செய்துள்ளனர். சென்னை பாண்டிபஜார் வடக்கு உஸ்மான் ரோட்டில் பூக்கடை வைத்து நடத்தி வந்த பரமன் (32) நேற்று இரவு கொலை...

இலங்கைக்கு வருகிறது அதிவேக இணைய 5G தொழில்நுட்பம்…!!

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப...

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு…!!

நேபாளத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் மலையேற்ற சீசன் தொடங்கி உள்ள நிலையில், அங்குள்ள 8850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற குழுவினர் ஏறத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில்,...

ஸ்பெல்லிங் பீ போட்டி: இளம்வயதில் வென்று சாதனை படைத்த இந்திய-அமெரிக்க சிறுவன்…!!

அமெரிக்காவில் மாணவ-மாணவியரின் எழுத்துகூட்டி வாசிக்கும் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஸ்பெல்லிங் பீ போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. சுமார் ஒரு கோடி மாணவ-மாணவியர் இந்த ஆண்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் இறுதிச்சுற்றுக்கு 285...