தவறு செய்த 7 வயது மகனை நடுக்காட்டில் தனியே தவிக்கவிட்டு தண்டனை அளித்த பெற்றோர்: தேடும் பணி தீவிரம்…!!

ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதி, கடந்த சனிக்கிழமை தங்கள் 7 வயது மகனை வெளியே அழைத்துச் சென்றனர். அந்த சிறுவன் தொடர்ந்து குறும்பு செய்தவண்ணம் இருந்துள்ளான். அத்துடன், வழியில் வரும்...

பாகிஸ்தானில் தொலைந்த சிறுவன்: 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது..!!

பாகிஸ்தானின் கைபர் எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாபர் அலி. அவரது 5-வயது மகன் துபையில் இஸ்மாயில். இஸ்மாயில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 2014-ம் ஆண்டு காணாமல் போய்விட்டான். இஸ்மாயிலின்...

இளம்பெண்களை பேஸ்புக் வழியே பாலியல் அடிமைகளாக விற்கும் முயற்சியில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பு..!!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமுடைய பேஸ்புக் வலைதளத்தில் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்ய இளம்பெண்கள் எங்களிடம் உள்ளனர் என்ற வகையில் வெளியாகியுள்ள விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத...

இளம்பெண் தற்கொலை: பெண்ணின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் புகார்..!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகள் புஷ்பலட்சுமி. இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பிரசன்னா வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 20.5.15 அன்று திருமணம் நடந்தது. தற்போது பிரசன்ன வெங்கடேஷ்...

நடனமாடி சிறுமியை மடக்கியவர் கைது..!!

திருமண வைபவமொன்றில் நடனமாடிய சிறுமியுடன் நடனமாடி அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பாதுகாப்பு படையைச்சேர்ந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். காஹாதுடு வெனிவெல்கொல என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமியையே அந்த படைவீரர், இவ்வாறு ஏமாற்றி...

நடிகர் உடலில் நச்சு கலந்த மது – புதிய திருப்பம்..!!

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தமிழ், மலையாள சினிமா உலகில் பிரபலமாக விளங்கிய நடிகர்...

இப்படியும் ஒரு மனிதர்.!!

வெள்ளத்தில் சிக்குண்ட ஒருவருக்கு நிவாரணமாக கிடைக்கப்பெற்ற உணவு பொதியை 100 ரூபாவிற்கு விற்ற சம்பவம் களனி கங்கையை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பல பகுதிகளில்...

வங்கியில் ஆட்டையைப் போடச் சென்றவர் பிணமாக வந்த பரிதாபம்…!!

கையில் துப்பாக்கி வைத்திருந்தால் என்னவாவது செய்ய முடியும் என்று நினைக்கும் கொள்ளைக்காரர்களுக்கு அவ்வப்போது பொலிசார் பாடம் புகட்டித்தான் வருகின்றனர். அவ்வாறே வங்கி ஒன்றினுள் மின்னல் வேகத்தில் புகுந்து ஆட்டையைப் போடு நினைத்தவருக்கு அங்கிருந்த பொலிஸ்காரர்...

கருவறைக்குள் சிசு என்னென்ன லூட்டிகள் செய்யும் என தெரியுமா?

குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும்...

கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது....

இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து..!!

• மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது. • கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு!! • மாத்தையா அண்ணர்...

13 வயது பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு..!!

கல்கிரியாகம – தம்புகஹல்மில்லவெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவனது வீட்டின் ஜன்னலிலேயே மாணவனது சடலம்...

அநுராதபுரம், வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகம்; சிறுமி காயம்..!!

அநு­ரா­த­புரம், கல்­னேவ வலஸ்­வெவ பிர­தே­சத்­தி­லுள்ள வர்த்­தகர் ஒரு­வ­ரது வீட்­ டினுள் நுழைந்த இனந்­தெ­ரி­யாத குழு­வி­னரின் துப்­பாக்கி பிர­யோ­கத்தில் அந்த வர்த்­த­கரின் 11 வய­தான மகள் படு­கா­ய­ம­டைந்த நிலையில் அநு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். நேற்று...

தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்..!!

தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்; தப்பிச் சென்ற யுவதி பொலிஸில் முறைப்பாடு: சந்தேகத்தில் நால்வர் கைது- நிக­வெ­ரட்­டிய பிர­தே­சத்தை சேர்ந்த 28 வய­தான மகளை 12 வரு­டங்­க­ளாக பாலியல் வன்­பு­ணர்­வுக்கு...

உங்கள் நாட்டையே தாக்கும் வல்லமை எங்களுக்கு உள்ளது: பாகிஸ்தான் விஞ்ஞானிக்கு இந்தியா பதிலடி..!!

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை எங்களிடம் உள்ளது என ஆணவத்துடன் கூறியது, இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பாதுகாப்பு படைகளின் முன்னாள்...

ஆபாசபடங்களை வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை கைது..!!

தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசபடங்களை வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பலாங்கொடை சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை 41 வயதான திருமணமானவர் என்றும், குறித்த பிரதேச...

குரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்: அறிமுக வீடியோ..!!

காலையில் நாம் உறக்கம் கலைந்து எழுந்தவுடன் புத்துணர்ச்சி அளிக்க இசைக்க வேண்டிய இசை, அது எத்தனை அறைகளில் உள்ள ஸ்பீக்கர்களில் ஒலிக்க வேண்டும் என்ற அளவு, தூங்கும் குழந்தைகளை எழுப்ப வேண்டிய நேரம், முன்பதிவு...

டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து, கொன்றவர்களுக்கு மேலும் 10 ஆண்டு சிறை: தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு..!!

டெல்லியில் கடந்த 6-12- 2012 அன்றிரவு 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் ஒரு தனியார் பஸ்சில் பயணம் செய்தபோது அந்த பஸ்சில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை...

பத்தனம்திட்டாவில் தொழிலதிபரை சுட்டுக்கொன்று பிணத்தை எரித்த மகன் கைது…!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள செக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோய் ஜோன் (வயது 68). தொழில் அதிபரான இவர், அந்த பகுதியில் பெரிய ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மரியம்மா....

உக்ரைனில் முதியவர்கள் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு..!!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகேவுள்ள கிரமாம் ஒன்றில் உள்ள முதியவர் இல்லத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 பேர் இருந்த அந்த கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது....