சொத்துக்காக தந்தையை கொன்று உடலை துண்டுகளாக்கி பல இடங்களில் வீசிய சாப்ட்வேர் என்ஜினியர்..!!

கேரளாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது தந்தையை சுட்டுக் கொன்று அவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளார். கேரள மாநிலம் செங்கணூரை சேர்ந்தவர் ஜாய் வி ஜான்(68). அவரது மனைவி...

சிறுமிகளை கடத்தினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை: புதிய சட்டம் வருகிறது..!!

இந்தியாவில் சிறுமிகளை கடத்துவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் சிறுமிகள் கடத்தப்படுவது குறையவில்லை. கடத்திச் செல்லப்படும் சிறுமிகளுக்கு ஹார்மோன் மாற்றத்துக்கான ஊசிப்...

தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..!!

தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில் கருங்கட்டிகளாக உருவாகின்றன. அவற்றுக்கு ‘மெல னோமா’ என்று பெயர். இது 3...

70 வயது பெண்ணின் நடனத்தைப் பார்த்து மிரண்ட நடுவர்கள்! (அசத்தல் வீடியோ)

இத்தாலியில் நடைபெற்ற டிவி ரியாலிட்டி ஷோவில் ஜப்பானை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர், பாலே நடனத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை அசத்தினார். டோக்கியோவை சேர்ந்த டோமோகா என்ற...

சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…!!

சத்தியமங்கலத்தை அடுத்த ஒட்டர்கரட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது35). இவரது மனைவி விஜயகுமாரி (30). ரவிசந்திரன் சொந்தமாக ஐஸ் கம்பெனி நடத்தி ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். அவரது கம்பெனியில் அங்காள...

காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்த நபரின் ஆணுறுப்பை கழிவறைத்தொட்டிக்கு ஊடாக வந்து கடித்த மலைப்பாம்பு..!!

தாய்­லாந்தில் நபர் ஒருவர் காலைக்­க­டன்­களை கழிப்­ப­தற்­காக கழி­வ­றையில் அமர்ந்­தி­ருந்­த­போது கழி­வ­றைத்­தொட்­டியினூடாக வந்த மலைப்­பாம்­பொன்று அவரின் ஆணு­றுப்பை கடித்து காயப்­ப­டுத்­திய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 38 வய­தான அட்­டபோர்ன் பூன்­மெக்சோய் எனும் இந்­நபர் படு­கா­ய­ம­டைந்த நிலையில்...

எழும்பூரில் 100 ரூபாய் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை: நண்பர் கைது…!!

சென்னை புதுப்பேட்டை ஏகப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாபு என்கிற அப்துல் ரகுமான் (47). திருமணமாகவில்லை. இவரது ஒரு கால் செயல்படாததால் ஸ்டிக் உதவியுடன் நடப்பார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரது நண்பர் கிளமெண்ட். செல்போன்...

சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு…!!

சந்தவாசல் அருகே உள்ள வெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் ரவீன் (வயது 23). இவரது மாமாவுக்கு சொந்தமான ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிளை ரவீன் ஓட்டி வந்தார். நேற்று...

டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை..!!

சென்னை பட்டாளத்தை சேர்ந்தவர் பாபுசிங் (45) டிராவல்ஸ் அதிபர். இவர் கடந்த 3-ந்தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்படையினர் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில்...

இத்தாலி அருகே படகுகள் கடலில் முழ்கி 700 அகதிகள் பலி..!!

லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம்...

குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” வழங்கிய வைத்தியர் – கண்டியில் அதிர்ச்சி சம்பவம்..!!

கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற வந்த 3 வயது குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என்ற மருந்துப்பொருளை வைத்தியர் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. சம்பவம்...

ஆஸ்திரேலியாவை மிரட்டும் 1 லட்சம் வவ்வால்கள்…!!

ஆஸ்திரேலியாவில், ‘நியூ சவுத்வேல்ஸ்’ என்ற நகரை வவ்வால்கள் ஆட்டிப் படைக்கின்றன. அங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் பறந்து திரிகின்றன. ஆஸ்திரேலியாவில், ‘நியூ சவுத்வேல்ஸ்’ என்ற நகரை வவ்வால்கள் ஆட்டிப் படைக்கின்றன. அங்கு...

இந்த ரஷிய தம்பதியரின் குடும்பத்தில் 23 வயது கரடியும் ஓர் செல்லப்பிள்ளை…!!

ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவரும் ஏழுஅடி உயர கரடி மனிதர்களைப் போலவே அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறது. ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவரும் ஏழுஅடி உயர...