தூக்கத்தில் நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற நபர்: காப்பாற்றிய பொலிசார்..!!

பிரித்தானிய நாட்டில் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதிகாலையில் நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்ட்டர் நகரில் உள்ள Chorlton என்ற பகுதியில் உயர்தர ஹொட்டல் ஒன்றில்...

டிப்பர் லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!

டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். விபத்தில் கார் டிரைவரும் பலியானார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயா பேங்க் காலனி...

சிங்கபெருமாள்கோவில் அருகே பஸ் மோதி வாலிபர் பலி…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்யகிஷோர்(வயது 25). இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு...

அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதில் டாக்டராகும் வாய்ப்பு…!!

அமெரிக்காவில் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்த இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே டாக்டராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பிறக்கும் போதே அசாத்திய திறமைகளை பெற்று அதிபுத்திசாலியாக விளங்குபவர்கள் ஒரு சிலர்...

தற்கொலைக்கு முயன்ற இளைஞனை முத்தம் கொடுத்து காப்பாத்திய பெண்! வீடியோ இணைப்பு…!!

தற்கொலைக்கு முயன்ற இளைஞனை முத்தம் கொடுத்து காப்பாத்திய பெண்! வீடியோ இணைப்பு.

கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம்…!!

கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது என தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு மற்றும் ஆய்வுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது....

ஜனாதிபதி நாளை ஜப்பானுக்கு விஜயம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜீ7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜப்பான் விஜயம் செய்ய உள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் 42வது ஜீ7 மாநாடு...

அரநாயக்கவில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்படும்…!!

மாவனல்ல அரநாயக்க பாரிய மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் நிறுத்தப்படும் என மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில்...

அனர்த்தம் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம்…!!

வெள்ளப் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடும் வகையில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சாரம்..!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்கும் செயற்பாடுகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

நானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை.!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…!!

அன்றைய தினமே எனது உடைமைகளுடன் அந்தக் கிராமத்திற்கு நான் அனுப்பிவைக்கப்பட்டேன். குருவியின் தலையில் ஏற்றப்பட்ட பனங்காய் போல இயக்கத்தில் இணைந்து சில மாதங்களுக்குள்ளாகவே எனக்குத் தரப்பட்ட வேலை காரணமாக, எனக்குள் பயமும் கலக்கமும் ஏற்பட்டது....

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வெல்லம் கடத்திய லாரி பறிமுதல்…!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்தது. இதனால் நீர்வீழ்ச்சிகளிலும், நீரோடைகளிலும் தண்ணீர் லேசாக வரத்தொடங்கியது. இதனை அறிந்த சமூக விரோதிகள் நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி மீண்டும் சாராயம்...

இயற்கை வளம் அழிக்கப்படுவதால் அபூர்வ பறவை இனங்கள் காணாமல் போய்விடும்: இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை…!!

இயற்கை வளம் அழிக்கப்படுவதால் மனித இனத்திற்கு ‘நண்பனாக’ விளங்கிய பல பறவைகள் மாயமாகி விட்டது. ‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா...’ என திரைப்பட பாடல் நம் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான்இருக்கிறது. ஆனால்...

பல்லாவரத்தில் டிரைவருக்கு கத்திகுத்து: 4 பேர் கைது…!!

பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ராஜன் கார் டிரைவர். இவர் நேற்று குடி போதையில் பிரபு என்ற வாலிபரிடம் தகராறு செய்து அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு, தனது தந்தை ஜெயச்சந்திரன்,...

சிரியாவின் பல பகுதிகளில் தீவிரவாதிகள் அட்டூழியம்: நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலி…!!

சிரியா நாட்டின் கடற்கரை நகரமான டார்டஸ் மற்றும் ஜப்லே ஆகிய பகுதிகளில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சிரியாவில் போராளிகள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள சில...

80 வயது மாமியாரை அடித்து நொறுக்கும் பெண்: இளகிய மனசுக்காரங்க இதைப் பார்க்காதீங்க…!!

டெல்லியில் நடுத்தர வயது பெண் ஒருவர் தனது 80 வயது மாமியாரை அடித்து துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது. இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் படுத்த படுக்கையாக இருந்த...

தாறுமாறாக ஓடி கடலில் தரையிறங்கிய விமானத்தின் திரில் காட்சி…!!

சாதாரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டுமே விபத்துக்குள்ளாகிறது என்று இல்லாமல் தற்போது வானில் பயணிக்கும் விமானங்கள் கூட அதிகமாக விபத்துக்குள்ளாகிறது. தற்போதெல்லாம் அதிகமாக விமானங்கள் காணாமல் போவதும், விபத்தை சந்திப்பதும் அதிகமாகவே நடைபெறுகின்றன. இது...

தந்தையைப் போலவே பிள்ளை!!…அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது

தாயைப் போல பிள்ளை என்று நம் ஊரில் பழமொழியே இருக்கிறது. ஒரு தாயின் குணங்கள், உருவம் எல்லாம் குழந்தைக்கும் ஒத்திருக்கும் என சொல்வார்கள். அதே போல் கர்ப்பகாலத்தில் அம்மா சாப்பிடும் உணவு, இருக்கும் மனோ...

ஏன் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்…!!

முட்டை ஆரோக்கியமான உணவு என்பது தெரியும். ஆனால் ஏன் ஆரோக்கியம் எனக் கேட்டால் புரோட்டீன் உள்ளது, அதனால் நல்லது என சொல்வீர்கள். உங்களுக்கு தெரியாததையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். முட்டை ஒரு முழுமையான...

தாய்லாந்து பள்ளி விடுதியில் தீ விபத்து – 17 மாணவிகள் உடல் கருகி பலி..!!

தாய்லாந்து நாட்டில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 17 மாணவியர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள விங்போட்டாவ் மாவட்டத்தில்...

யாழில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவர் வாளுடன் கைது..!!

[caption id="attachment_117196" align="alignleft" width="628"] User comments[/caption]யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு...

லொறியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி..!!

கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பால் விநியோகிக்கும் லொறியொன்றும், எதிர் திசையில் வந்த கார் ஒன்றும் நேருக்கு...

காதலுக்கு உதவிய தோழி தற்கொலை.!!

பெற்றோரின் அறிவுரைகளை பொறுக்க முடியாமல் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்;பவம் கல்கமுப மஹானான்னெரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இச்சம்பவத்தில் மஹானான்னெரிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும்...

பட்டதாரி + பட்டயதாரி ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு 1 பவுன் இலவச தங்கம்.. ஜெ. அறிவிப்பு..!!

முதல்வர் ஜெயலலிதா இன்று ஆட்சிப் பொறுப்புக்கு மீண்டும் வந்ததும் முதலில் போட்ட கையெழுத்துக்களில் ஒன்று திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 1 பவுன் தங்கம் தரும் திட்டம் ஒன்றாகும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில்...

தலவாக்கலை முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் படுகாயம்..!!

நானுஓயாவிலிருந்து- தலவாக்கலை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி தலவாக்கலை, கூம்மூட் என்ற இடத்திலுள்ள 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணம்...

வயோதிப பெண் கழுத்து வெட்டி கொலை…!!

[caption id="attachment_117176" align="alignleft" width="628"] User comments[/caption]யாழ்.உடுப்பிட்டி பகுதியில் ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் கணவருடன் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து வெட்டி கொலை...

யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மனைவி..!!

யாழ் வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஞாயிற்றுக்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லே: கால்களால் தேர்வெழுதி 71 சதவீதம் மதிப்பெண் எடுத்த சாதனை மாணவர்..!!

திடகாத்திரமான உடல் இருந்தும், வசதியான குடும்பச்சூழல் அமைந்தும் கல்வி என்பது பலருக்கு எட்டிக்காயாக கசக்கும் இந்த காலகட்டத்தில் இருகைகளும் இல்லாத ஏழை மாணவன் இருகால்களின் பாதங்களில் பேனாவை பிடித்து தேர்வெழுதி, 71 சதவீதம் மதிப்பெண்களை...

வியட்நாம்: இரு பஸ்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 13 பேர் பலி…!!

வியட்நாம் நாட்டின் பின்ஹ் துவாய் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று வேகமாக வந்த இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பின்னர் அவை இரண்டும் சேர்ந்து அருகாமையில் நின்றிருந்த ஒரு லாரியின் மீதும் மோதின....

தலைகீழாக கவிழ்ந்த கார்: நித்திரை கலக்கத்தால் நடந்த விபரீதம்…!!

சுவிட்ர்லாந்தின் பாடன் ஏஜி வீதி பகுதியில் நேற்று காலை நடந்த கார் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தாலியரான 25 வயதான இளைஞரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். காரை ஓட்டிச் சென்ற இந்த இளைஞர் நித்திரை...

இந்தோனேசியா எரிமலை வெடிப்பில் 7 பேர் பலி: காணமல் போனவர்களை தேடும் படலம் தீவிரம்…!!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இந்தோனேசியா இருந்து வருகிறது. இங்குள்ள தீவுகளில் காணப்படும் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பார்வைக்கு அமைதியாக...

புதுமனைவியுடன் வெளிநாட்டில் கணவன் தேன்நிலவு – ஆத்திரத்தில் வீட்டை தீயிட்டு எரித்த பெண்…!!

சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜிஸான் பகுதியில் வசித்துவரும் ஒருபெண், தனது கணவர் புதுமனைவியுடன் தேன்நிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு சென்ற ஆத்திரத்தில் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில்...

பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்தார். இவரது மகன் ரியாஸ் (வயது 12). பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ்...

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 267 ஆசிரியர்கள் தெரிவு..!!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 2016, 2017 கல்வியாண்டில் பயிற்சி பெறுவதற்காக 267 ஆசிரியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ஆரம்பக் கல்விக்கு 148 பேரும், கிறிஸ்தவ சமயத்திற்கு 46 , சங்கீதத்திற்கு 33 ,...

சிறுத்தையின் தாக்குதலில் 6 பெண்கள் படுகாயம்…!!

நுவரெலியா மாவட்டம் கொட்டக்கலை, ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் வேலையாற்றிய ஆறு பெண் தொழிலாளர்கள், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (22) பிற்பகல் 3.15 அளவில் இந்தப் பெண்களை சிறுத்தை தாக்கியுள்ளது....

பலத்த காற்று வீசியதால் பலூனில் பறந்த 9 பேர் படகில் குதித்து தப்பினர்…!!

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள மார்னிங்டன் தீபகற்ப பகுதியில், நடுக் கடலில் பலூனில் பயணித்த 9 பேர் கொண்ட குழு விபத்தில் இருந்து மீட்கப்பட்டனர் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள மார்னிங்டன் தீபகற்ப பகுதியில் 9 பேர்...

உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காதவர்களுக்கு அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை..!!

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காத மாணவர்களுக்கு அதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு கொழும்பு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர்கள் இணங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை...

நாளை விடுமுறை இல்லை…!!

நாளைய தினம் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லையென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை, அரச பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு அனர்த்த பாதிப்புக்கள் ஏற்படும் பிரதேசங்களில் சில இடங்களுக்கு...

உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் 04 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்த முதியவர் மீட்பு..!!

முதியவர் உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ஹட்டன் பொலிஸாரினால் முதியவர் மீட்கப்பட்டுள்ளார். 70வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் மஸ்கெலியா, லக்கம் தோட்ட மயானத்தில்...