13 வயது சிறுமியை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள்: கேரள கோர்ட்டு தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மது (வயது36). ஆட்டோ டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மது மீது மஞ்சேரி...

ஜார்கண்ட் பா.ஜனதா தலைவர் மகனுக்கு 11 வயது சிறுமியுடன் திருமணம் – மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…!!

கோட்டா பகுதியில் ஜார்கண்ட் பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி கடந்த 27-ம் தேதி 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். திருமண வரவேற்பு ஜூன் 29-ம் தேதி...

எண்ணூரில் தாத்தாவை வெட்டிகொன்ற பேரன் கைது…!!

எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சபாபதி(78). குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை பேரன் நாகராஜ் (சபாபதியின் மகளின் மகன்) வெட்டி கொன்று விட்டு...

இங்கிலாந்தில் 100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்…!!

இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் வி‌ஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார். அதன்பிறகு...

ரஷ்ய கட்டடத்தின் மேற்பகுதியில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியை ஆளில்லா விமானம் படம்பிடித்தது…!!

பொதுக் கட்­ட­ட­மொன்றின் மேல் தளத்தில் தம்­ப­தி­யொன்று பாலியல் உறவில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தமை ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் படம்­பிடிக்­கப்­பட்ட சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. ரஷ்­யாவின் வட­மேற்கு பிராந்­தியத்­தி­லுள்ள டோர் ஸோக் நக­ரி­லுள்ள கட்­ட­டத்தின்...

திருட சென்ற வீட்டில் சமைத்து உண்டு சென்ற திருடன்…!!

திருடச் சென்ற வீட்டில் திருடன் சமைத்து உண்டுச் சென்ற சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகு­தியில் அரசு ஊழியர் ஒருவர் வீட்­டி­லேயே இவ்­வாறு இடம்­பெற்­றுள்­ள­தாக அப்­ப­குதி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது....

ஆரையம்பதி மர ஆலையில் தீ…!!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் மர அரிவு ஆலையொன்றும், அதனருகே இருந்த வீடும் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரையம்பதி, செங்குந்தர் வீதியில்...

கொழுத்திய பட்டாசில் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…!!

புல்மோட்டை - ஜின்னாநகர்ப் பகுதியில் பட்டாசு வெடித்ததில் கண்பகுதியில் காயமடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை, திருகோணமலை பொது வைத்தியசாலையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஜின்னாநகர்ப் பகுதியைச் சேர்ந்த...

பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை…!!

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும்...

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எமில் நகர் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை நேற்று புதன் கிழமை மன்னார்...

திருட்டில் ஈடுபட்ட இளைஞனின் பரிதாப நிலை…!!

களுத்துறை நகரில் பிரபலமான நகைக் கடை ஒன்றில் பணிபுரிந்த 18 வயதான இளைஞர் தான் தொழில் செய்த கடையிலேயே 6 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த...

பொலிஸ் வைத்தியசாலையில் மருந்துகளை திருடியவர் கைது…!!

நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துகளை திருடிய நபரை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் அரச ஊழியர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த சந்தேகநபரால்...

கொள்ளையிட்ட பணத்தில் நண்பர்களுக்கு விருந்து வைத்த தம்பதி கைது..!!

விகாரை ஒன்றில் பிக்குமார் தங்கும் வீட்டில் இருந்து 11 லட்சம் ரூபாவை திருடி நண்பர்களுக்கு விருந்து வைத்த சம்பவம் ஒன்று பாணந்துறை பிரதேசத்தில் நடந்துள்ளது. பாணந்துறை கல்வெட்டிமோர விகாரையில் உள்ள பிக்குகளின் வீட்டிலேயே மூன்று...

கள்ள காதலை எதிர்த்த தந்தையை குத்தி கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு…!!

கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கள்ள காதலன் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணுக்கு ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பெண்ணின் கள்ள காதலனுக்கும்...

அழகுராணிப் போட்டி நேர்காணலுக்குச் செல்லும் வழியில் கொள்ளையனை அடித்து உதைத்து வென்ற யுவதி..!!

பிரிட்­டனைச் சேர்ந்த யுவதி­யொ­ருவர், அழ­கு­ராணி போட்­டிக்­கான நேர்­கா­ண லில் பங்­கு­பற்றச் செல் லும் வழியில் கொள்­ளை யன் ஒரு­வனை அடி த்து உதைத்து வீழ்த்தி விட்டு தனது பய­ணத்தை தொடர்ந்­துள்ளார். 26 வய­தான கேர்ஸ்டி...

இரு குழந்­தை­களின் தந்­தை­யோடு வீட்­டை விட்டு ஓடிய தங்­கையை கொலை செய்த சகோ­தரன்…!!

திரு­ம­ண­மாகி இரு குழந்­தை­களின் தந்­தை­யோடு வீட்டை விட்டு ஓடி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த சகோ­தரன் சகோ­த­ரியை வெட்­டிக்­கொலை செய்த சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் நெல்லை மாவட்டம் மூன்­ற­டைப்பு அருகே உள்ள மேல மூன்­றடைப்பைச் சேர்ந்­தவர் கணேசன்...

மிதக்கும் கற்கள் ஓர் இயற்கையின் அபூர்வம்!… நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் காட்சி…!! வீடியோ

ராமேஸ்வரத்தில் ராமர் பாலத்தை கட்ட பயன்பட்ட மிதக்கும் கற்கள் என்றழைக்கப்படும் நீரில் மூழ்காத பாறைகள் காண கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால்...

சிறுபான்மையினர் தொடர்பான மஹிந்தவின் புதிய பரிவு…!!

சிறுபான்மை மக்கள் விடயத்திலான தமது நிலைப்பாட்டின் விளைவுகளை ஏற்றுக் கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரப்பந்திக்கப்பட்டுள்ளார் போலும். அவர், அண்மையில் இரண்டு இடங்களில் வெளியிட்டிருந்த கருத்துக்களால் அது புலனாகிறது. தாம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-4)

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996 இல் தான் ஏற்பட்டது. அங்கு அரச...

இனி எவனாவது சிங்கம் சிங்கிலா தான் வரும்னு சொல்லுவீங்க…!! வீடியோ

இனி எவனாவது சிங்கம் சிங்கிலா தான் வரும்னு சொல்லுவீங்க...இப்படி ஒரு சிங்கக் கூட்டம் வந்து பாத்திருக்கிங்களா? பாருங்க அருமை.இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்.

தனியா இருக்கும் போது மாரடைப்பு வந்தால், இந்த ஒரு செயலை செய்வதன் மூலம் உயிர் போவதைத் தடுக்கலாம்…!!

உலகில் பெரும்பாலானோர் மாரடைப்பால் தான் இறக்கின்றனர். இதற்கு நமது ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அதிலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் மக்கள் அதிகம் உட்கொண்டு...

காபியை விட க்ரீன் டீ ஏன் நல்லது ? தெரிந்து கொள்ளுங்கள்…!!

ஒவ்வொரு விடியலையும் காபியுடன் தொடங்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா? அதன் மணமும் சுவையும் உங்களை கட்டிப்போட்டுவிட்டது என்னவோ உண்மைதான். மூளைக்கு புத்துணர்ச்சி தந்து பல மடங்கு வேலையை செய்யத் தூண்டும். சில நேரத்திற்கு பிறகு மீண்டும்...

உறவில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஆறு விஷயங்கள்…!!

இல்லறம் என்றும் நல்லறமாக சிறக்க வேண்டும் என்றால் நீங்கள் சிலவற்றை சரியாக செய்தே ஆகவேண்டும். ஆணழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால், கட்டுடல் பேணிக்காக்க வேண்டும். அறிவுகூர்மை வேண்டும். படுக்கையறையில் இந்த ஆறு விஷயத்தில்...

கருக்கலைப்பு மாத்திரைகளுடன் மூவர் கைது…!!

கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டு வந்த மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த கருக்கலைப்பு மாத்திரைகளுடன் 93 வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் இவர்களிடமிருந்து...

22 வயது யுவதியை காணவில்லை…!!

கண்டி - களுகலதென்ன - தெருல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய தனது மகள் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது கடத்தலா இல்லையா, என்பது தொடர்பில் விசாரணைகள்...

மதுரா கலவரம்: முக்கிய குற்றவாளி மனைவியுடன் கைது…!!

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் கடந்த 2-ம் தேதி தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை கோர்ட் உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை...

ரெண்டு கை தான் இருக்கு… ஆனா மூன்றாவதா ஒரு வாய் இருக்குதுல்ல… சலிக்காத காட்சி…!! வீடியோ

குழந்தைகள் எங்கே இருக்கிறார்களோ அந்த இடத்தினுள் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கும் இடமிருக்கது என்றே சொல்லலாம். ஆம் ஏனென்றால் சிறு குழந்தைகளின் குறும்புத்தனமே இதற்குக் காரணம். வெளியில் பல வேலைப் பளுவினால் மிகவும் சேர்வாக வீட்டிற்கு...

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டிலிகுற்றி தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழில் ஈடுபட்டு கொண்டியிருந்த 12 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில்...

ஹற்றன் பஸ் நிறுத்துமிடத்தில் மண்சரிவு அபாயம்…!!

மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மூலம் நிர்வாகிக்கப்படும் பஸ்நிறுத்துமிடமானது மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இந்தப் பகுதியில் மண்,கற்கள் சரிந்து வரத் தொடங்கியுள்ளதாக பஸ் தரிப்பிடத்தின் பொறுப்பதிகாரி காமினி...

அண்ணியின் வாயை வெட்ட சதித்திட்டம் தீட்டிய தம்பி கைது…!!

சகோதரனின் (அண்ணன்) மனைவியை பின் தொடர்ந்து வாயை வெட்டி விட்டு அவரது பின் பகுதியை கத்தியால் குத்துமாறு கூறி, ஒப்பந்த குற்றவாளிக்கு 50 ஆயிரம் ரூபாவை கொடுத்த தம்பியை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது...

சீனாவிலுள்ள கண்ணாடிப் பாலத்தின் வலிமையை நிரூபிப்பதற்காக சம்மட்டிகளால் அடித்து, வாகனத்தையும் செலுத்திக் காண்பித்த அதிகாரிகள்…!!

சீனாவின் ஹுனான் மாகா­ணத்தில் இரு மலைச்­சி­க­ரங்­களை இணைக்கும் வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கண்­ணாடிப் பாலத்தில் நடந்து செல்ல பலர் அஞ்­சு­கின்­றனர். இந்­நி­லையில் பாலத்தின் உறுதித் தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அக்­ கண்­ணாடி மீது பாரிய சம்­மட்­டியால் அடித்து,...

கொழிஞ்சாம்பாறை அருகே இளம்பெண் வீட்டில் தங்கியிருந்த வாலிபரை அடித்து கொன்ற உறவினர்கள்…!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கடை பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். இவரது மகன் நசீர் உசேன் (வயது 41). இவரது வீடு அருகே இளம்பெண் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் துபாயில்...

பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…!!

கிழக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வேலை வாங்கி தருவதாக 17 வயது சிறுமியை ரமேஷ் என்ற வாலிபர் அழைத்து சென்று உள்ளார். வீட்டு வேலை செய்து வந்த அந்த சிறுமிக்கு...

இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு: பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்கள் தலைமறைவு…!!

பஞ்சாப் மாநிலத்தில் தங்களது தாய் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறியவந்த இரு மகன்கள் பெற்றத் தாய் என்றும் பாராமல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜக்ரான் மாவட்டத்தில் உள்ள சக்கார்...

அடுத்த கட்டமாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்…!!

சமீபத்தில் அமெரிக்காவின் ஓர்லண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் கேளிக்கை விடுதியில் ஒமர்மதீன் என்ற ஐ.எஸ். தீவிரவாதி புகுந்து துப்பாக்கியால் சுட்டான். அதில் 49 பேர் பலியாகினர். இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய ஒமர்மதீன் போலீசாரால் சுட்டுக்...

வெனிசுலாவில் கடும் உணவு பஞ்சம்: சூப்பர் மார்க்கெட்டுகள் சூறை…!!

தென் அமெரிக்காவில் உள்ள லத்ததீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சமீப காலமாக அங்கு பொருளாதார மந்த நிலை நிலவுகிறது, நிர்வாக சீர்கேடு, சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை...

மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதி நவீன விமானம் தயாரிப்பு…!!

மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க...