தந்தை மீது புகார் அளிக்க போலீசுக்கு போன் செய்த சிறுவன்: அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்காவில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும் காரை நிறுத்தாமல் சென்ற தனது தந்தை குறித்து 6 வயது சிறுவன் போலீசாருக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ராபி ரிச்சர்ட்சன்(6)....

ஹெலிகாப்டரை வைத்து மகன் பல்லை கழற்றிய தந்தை..!!

ஆடிக் கொண்டிருந்த சிறுவனின் பல்லை, பல் டாக்டரிடம் போகாமல், ஹெலிகாப்டர் உதவியோடு பெயர்த்து எடுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தந்தை. அமெரிக்காவில் ஹெலிகாப்டர் பைலட்டாக உள்ள ரிக் ரஹிமின் மகன் பல் ஆட்டத்தால் அவதிப்பட்டு...

குழந்தைகள் பெறுவதில் “செஞ்சுரி” அடிக்கத் துடிக்கும் 35 பிள்ளைகளின் தந்தை..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 35 குழந்தைகளின் தந்தையான ஒருவர் 100 குழந்தைகளை பெறும் வரை ஓய்வது இல்லை என்ற முடிவோடு உள்ளார். இந்நிலையில் அவர் 4வது முறை திருமணம் செய்து கொள்ள பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார்....

செங்குத்தான 800 மீற்றர் உயரமான மலையைக் கடந்து பாடசாலைக்குச் செல்லும் சிறார்கள்..!!

சீனா­வி­லுள்ள கிரா­ம­மொன்றைச் சேர்ந்த மாண­வர்கள் 800 மீற்றர் உய­ர­மான செங்­குத்­தான மலையைக் கடந்து பாட­சா­லைக்குச் சென்று வரு­கின்­றனர். சிச்­சுவான் மாகா­ணத்தின், அட்­டுலீர் எனும் இக்­ கி­ரா­மத்தைச் சேர்ந்த 6 முதல் 15 வய­தான 15...

வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்.ஏன்…? மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற...

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!!

புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.* மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு – எரிச்சலைத் தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே...

இந்த வெயிலுக்கு இந்தியாவில் கிடைக்கும் சூப்பர் Item… சும்மா ஜில்லுனு இருக்குதுல்ல…!!

இந்தியாவில் கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில், வெப்பம் தாங்காமல் ஆங்காங்கே தார்சாலைகள் உருகி வருவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னும் சில இடங்களில் உயிர்பலி கூட ஏற்பட்டு வருகிறது. இவ்வாறான கோடை...

சிறுமியான காதலியை தனது தாயாரிடம் ஒப்படைத்த காதலன்..!!

பெற்றோர் கண்டித்ததை தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறிய 15 வயது சிறுமியான காதலியை தனது தாயிடம் இளைஞனொருவர் ஒப்படைத்துள்ளார். இச் சம்பவம் கொட்டவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 15...

மாணவர்கள் இருவரை காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்..!!

திருகோணமலை, குச்சவெளி மற்றும் கிண்ணியாப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச்...

13 வயது மாணவன் மூலம் கர்ப்பிணியான ஆசிரியை…!!

அமெரிக்காவைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதால் தான் கர்ப்பமடைந்து ள்ளதாகத் தெரிவித்துள்ளார். டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 24 வயதான அலெக்ஸாண்ட்ரியா...

மதம்மாறிய மகளை கொலை செய்து வீட்டு வளவுக்குள் புதைத்த தாய்; அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் சம்பவம்…!!

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் தாயார் ஒருவர் தான் பெற்ற 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்துள்ள சம்பவம் தொடர்பாக தாயாரை வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார்...

ஒரு வயதில் ஆம்பளையாய் மாறிய அபூர்வ ஆண் குழந்தை!! லட்சத்தில் ஒருவன்..!!

பச்சிளம் குழந்தை அதீத வளர்ச்சியுடன் முழு ஆணுக்கு உரிய உறுப்புகளுடன் காட்சி அளித்தால் எந்த பெற்றோர்களால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? டெல்லியில் முழுவதும் வளர்ச்சியடைந்த பாலின உறுப்புக்களுடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு டெல்லி மருத்துவமனையில்...

அலை சறுக்கில் விளையாடியவரின் காலை கடித்த ராட்சத சுறா…!!

ஆஸ்திரேலியாவில் கடல் அலை சறுக்கில் விளையாடிவர் ஒருவரின் காலை ராட்சத சுறா ஒன்று கடித்தது. இதில் அந்த நபரின் கால் துண்டானது. ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள பால்கன் கடலில் நேற்று முன்தினம் பென்...

மலேசியாவில் கொடூரம்… 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த இங்கிலாந்து ஆசிரியர்…!!

கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியர் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரிச்சர் ஹக்லே (30),...

சலவை இயந்திரத்துக்குள் இளைஞரின் தலை சிக்கியது; தீயணைப்பு படையினர் மூலம் காப்பாற்றப்பட்டார்…!!

இளைஞர் ஒரு­வரின் தலை, சலவை இயந்­திரம் (வோஷிங் மெஷின்) ஒன்­றுக்குள் சிக்­கி­க்கொண்­டபின் தீய­ணைப்புப் படை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்ட சம்­பவம் சீனா­வில்­ இ­டம்­பெற்­றுள்­ளது. சீனாவின் தென் கிழக்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள பியூஜியான் மாகா­ணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், சலவை...

பணம் கேட்டு கொடுக்க மறுத்த தந்­தையை எரித்து துண்டு துண்­டாக வெட்­டிய மக­ன்..!!

பணம் கேட்டு கொடுக்­கா­த­தாலும் தந்தை மீது ஏற்­பட்ட வெறுப்­பாலும் பெற்ற மகனே, தந்­தையை சுட்­டுக்­கொன்று எரித்து, உடலை துண்டு துண்­டாக வெட்டி வீசிய சம்­ப­வ­மொன்று கேர­ள­மா­நி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கேரள மாநிலம், ஆலப்­புழா மாவட்டம் செங்­கனுார்...

17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்..!!

சீனாவில் 17 வயது இளம்பெண் ஒருவரின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியோலின் என்ற குறித்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன. இதுவரை அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிலகாலமாக...

சாக்கடை தொட்டியில் சிக்கித் தவித்த குட்டி யானை மீட்பு…!!

இலங்கையில் சாக்கடை தொட்டியில் சிக்கிய குட்டி யானை பெருமுயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. இலங்கையின் அம்பாதோட்டம் எனும் பகுதியில் உள்ள சிறிய சாக்கடை தொட்டியில் குட்டி யானை ஒன்று சிக்கிக் கொண்டது.

தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி அதிகாரிகள் விசாரணை..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் காட்டூர் ரோட்டில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோவையை சேர்ந்த சாஸ்திரி (வயது 54) என்பவர் தலைமை ஆசிரியையாக...

பள்ளி முதல்வரை திருமணம் செய்ய மறுத்ததால் மாணவி எரித்து கொலை..!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த மாணவி மரியா சதகத் (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்த பள்ளியின் முதல்வர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தார்....

ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர் காலை துண்டித்து சென்ற சுறா…!!

ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள பால்கன் கடலில் பென் ஜேரிங் (வயது 29) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். இந்த பகுதி ஆளைக் கொல்லும் ராட்சத சுறாக்கள் நடமாடும் இடமாகும். அவர் குளித்து கொண்டிருந்த போது...