12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!

12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கோவை போத்தனூர் குறிச்சி பிரிவு குர்ரத் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 34),...

தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்–1 மாணவியை கற்பழித்த விவசாயி கைது…!!

தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்–1 மாணவியை கற்பழித்த விவசாயி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் குந்துக்கோட்டை அடுத்த சொப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.(வயது...

“நோர்மல் என்றால் 5000 வரும், அதிஉச்சம் என்றால் 8000 ஆகும்” – “தாய்­மசாஜ்” என்ற பெயரில் விபசாரம்.. -எம்.எப்.எம்.பஸீர்

“மசாஜ்” அல்­லது நீவுதல் சிகிச்­சை­யென்­பது உடலின் பாகங்­களை கையாளல், தாங்­குதல், நகர்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தல் போன்ற முறை­களைப் பயன்­ப­டுத்தும் சிகிச்சை முறை­யாகும். ஒரு பகு­தியில் இரத்த அளவை அதி­க­ரித்து, உடல் தசை­களின் நெகிழ்ச்­சியை...

அல்சரை போக்கும் அகத்திக்கீரை…!!

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருளாகும். நமது அகத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளதாம். தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி...

கண் நோய்களை தீர்க்க பாட்டி வைத்தியம்…!!

மனிதர்களின் முக்கிய உறுப்பான கண் மிகவும் மென்மையான உறுப்பாகும். சிலருக்கு பிறவியிலேயே கண் தெரியாமல் இருக்கும். சிலருக்கு விபத்துகள் மற்றும் இதர காரணங்களால் கண்கள் பாதிக்கப்பட்டு பார்வையிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது. மாறிவரும் நவீன உலகில்...

லொறியின் கீழ் நசுங்கி பெண் பலி..!!

தெல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண், பலியாகியுள்ளார். லொறியின் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் இருந்து விலகி, வீதி ஓரத்தில் இருந்த பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த...

தகாத உறவு கொண்ட தாய் – மகன் கைது..!!

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தவறான உறவு வைத்திருந்த தாய் – மகன் ஆகியோரை இன்று சனிக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மொறவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான தாயும் 28 வயதான...

உடலில் காமத்தின் சுவிட்ச் எது? விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்..!!

மூளையில் இருக்கும் நியூரான்களில், உடலில் சுரக்கும் ஆக்ஸிடோக்ஸின் என்ற ஹார்மோனுக்கு ஏற்ப மாறுகின்ற ஒரு சில நியூரான்கள்தான் ஒருவரது பாலுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை எலிகளில் ஆய்வு நடத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘காதல் ஹார்மோன்’ என்றே...

கள்ளக்காதலுக்காக 3 வயது குழந்தையை கொலை செய்த கொடூர தாய்..!!

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார், 32 இவருக்கும் கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த திவ்யா,21 என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக கணவன்-...

இதயம் துடிப்பதை உணர்ந்திருப்பீர்கள், பார்த்திருக்கிறீர்களா? அதிசய சகோதரிகளின் ரியல் வாழ்க்கை..!!

நமது உடலில் ஒவ்வொரு மனிதர்களும் உயிர் வாழ மிகத்தேவையான உறுப்பு இதயம். உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை பாய்ச்சுவதே இந்த இதயம் தான். அன்பின் சின்னமாகவும் விளங்கும் இந்த இதயத்தை மையப்படுத்தி பல...

மனைவியின் கள்ளக்காதலை மறைத்ததால் தாயை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளி..!!

ஆற்காடு அருகே மனைவியின் கள்ளக்காதலை மறைத்ததால் தாயை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கூட்டுறவு வங்கி தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65)....

தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை?

தாம்பத்தியம் என்பது இல்லற வாழ்வில் ஓர் அங்கம். பொதுவாகவே ஆண்கள் மத்தியில் சராசரியாக 55 வயது வரையிலும். பெண்கள் மத்தியில் சராசரியாக 45 வயது வரையிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை இருக்கும்...

அதிர்ச்சி வீடியோ! போட்டியின் போது தலைகீழாக வந்து தரையில் மோதிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை..!!

ஆஸ்திரேலியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒலிவியா விவியன் (வயது 26). போட்டியின்போது இவரது தலை திடீரென தரையில் நேராக மோதியது. ஜிம்னாஸ்டிக் விளையாட்டு என்பது கரணம் தப்பினால் மரணம் என்று பொதுவாக சொல்வார்கள். அதனை...

திருவண்ணாமலை அருகே கற்பழிப்பு முயற்சியில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை: வாலிபர் கைது..!!

திருவண்ணாமலை அருகே வானாபுரத்தை அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகோபால். இவரது மனைவி முருகாயி. இவர்களுக்கு பாலாஜி, ஆகாஷ் ஆகிய 2 மகன்களும், 15 வயது நிரம்பிய அஸ்வினி என்ற மகளும் உள்ளனர். மகன்கள்,...

ஆந்திராவில் பாம்பு கடித்து பெண் – பால்குடித்த குழந்தை பலி..!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் காந்திநகர் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கண்ணா. இவரது மனைவி சந்திரகலா (வயது 30) மாடு மேய்த்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர்களுக்கு 1 வயதில் வம்சி என்ற...

ஜனாதிபதிக்கு சீனா விஷேட அழைப்பு…!!

இரு­நாட்டு உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின்பிங் விஷேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்­க தெரி­வித்­தார். கொழும்­பில் இன்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போதே அவ­ர்...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு கோரிக்கை…!!

வாடகை அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளன. வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை உறுப்பினர்களுடன்...

ஒலிம்பிக் தீபத்துடன் தடுக்கி விழுந்த முன்னாள் வீரர்…. அபசகுனமாக பார்க்கப்படும் சம்பவம்…!!

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒலிம்பிக் தீபம் உலக வலம் வந்துகொண்டிருந்தது. தற்போது அத் தீபம் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ள பிரேசில் நாட்டின் ரியோ பகுதியினை நெருங்கியுள்ளது. இந்நிலையில்...

வாவியில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு…!!

தொழிலாளி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை பகல் ஏறாவூர் வாவியில் மூழ்கி மரணமாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய மஹ்மூது லெப்பை அன்சார் என்பவரே வாவியில் விழுந்த...

கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் பலி..!!

பீகார் மாநிலம், புரினியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி நேற்று பின்னிரவு பிரசவ வேதனையால் துடித்தார். அவரது உறவினர்கள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஏற்றிச்...

சாலை விபத்தில் மாணவன் பலி… பள்ளியில் சேர்க்க சென்ற போது சோகம்- வீடியோ..!!

கிருஷ்ணகிரி அருகே இருச்சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாதப்பா. இவரது...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… காரணம் என்ன?- வீடியோ..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (45). இவர் பல்லடம்,...