யு.எஸ்.: விடாமல் அழுத பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய்…!!

அமெரிக்காவில் தொடர்ந்து அழுத பச்சிளம் குழந்தையை அதன் தாய் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள அலெக்சாண்டர் கவுன்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி(22). அவருக்கு கடந்த மாதம் 20ம்...

ஆட்டுக்கு இலை பறிக்க சென்ற 10 வயது சிறுமி தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பலி…!!

ஆட்டுக்கு இலை பறிக்க சென்ற 10 வயது சிறுமி தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பலி போபால்: மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுமியை தெரு நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறியதில் அவர் பரிதாபமாக உயிர்...

கொய்யாப்பழத்தை வீசி விட்டு நகைக் கடையிலிருந்து பணத்தை திருடிய குரங்கு..!! (வீடியோ)

கொய்­யாப்­ப­ழத்­தினைக் கடை­யினுள் வீசி­விட்டு கடை­யி­லி­ருந்து 10,000 ரூபா பணக்­கட்டைத் தூக்கிக் கொண்டு குரங்­கொன்று மாய­மா­கி­யுள்­ளது. இந்­தி­யாவின் ஆந்­தி­ராவில் நகைக்­கடை ஒன்­றிற்குள் நுழைந்த குரங்­கொன்று கடையின் காசுப் பெட்­டி­யி­லி­ருந்து 10,000 ரூபாய் பணத்தைத் தூக்கிச் சென்ற...

பெண்களிடம் ஜெயிக்க முடியாத விடயங்கள்….!!

காதலி, மனைவியிடம் விவாதம் செய்வது சற்றே சுவாரஸ்யமான நிகழ்வு, சரியான சூழ்நிலையில் நடந்தால். இல்லையேல், இது சண்டையில் சென்று தான் முடியும். பெரும்பாலும், பெண்கள் விவாதம் செய்ய ஆரம்பிக்கும் போதே, அதற்கான பதில் இது...

மஸ்கெலியாவில் சடலம் மீட்பு..!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71வயது வயோதிப பெண் ஒருவர், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து 07.06.2016 அன்று...

அண்ணா களஞ்சியசாலை வெடித்து கொண்டிருக்கின்றது. நான் காணில் பதுங்கியிருக்கின்றேன் ..!!

மரணித்த வீரரின் இறுதி வார்த்தைகள் : கொஸ்கம சம்பவத்தில் நிகழ்ந்த சோகம்- அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த இராணுவ வீரர் இறுதியாக தனது அண்ணா...

முக்கியமான பழங்களும் அவற்றின் பலன்களும் – அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!!

ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, கடைகளுக்கு சென்றால், நாம் கண்ணில் படும் பழங்களை எல்லாம் வாங்குகிறோம். மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை கொண்டுள்ளது என தெரியுமா? அறிந்து கொள்ள ஆர்வம் என்றால்...

ஒரு சில நிமிடங்களில் தயாராகும் 5 வகையான நூடுல்ஸ்… செம்ம சுவாரசியக் காட்சி…!!

சமீபகாலத்தில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு காரணம் மக்களும் அதிகளவில் இந்த உணவுகளை விரும்பி உண்ணுவதே ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்றனர். ஆனால் அவற்றினால் உடல்...

கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்… அதிகாரிகள் மீது புகார் – வீடியோ…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடற்கரை கிராமமான கைப்பாணியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

கலாச்சாரம் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமை… ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படும் பரிதாபம்…!!

சீனாவில் ஆண்டுதோறும் நடக்கும் மாமிச திருவிழாவில் 10 நாட்களில் குறைந்தது 10,000 நாய்கள் மாமிசத்திற்காக கொள்ளப்படும் பரிதாபம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலமான யூன் மாதத்தில் இத்திருவிழா நடைபெருகிறது. இதில் நாய்கள் மட்டுமின்றி பூனைகளும்...

டெல்லியில் மனைவியை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட குடிமகன்..!!

டெல்லியில் வாலிபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கியும் உள்ளார். டெல்லியை சேர்ந்தவர் பிரதீப் சர்மா(25). அவர் தனது மனைவி மோனிகாவுடன் நிஹால் விஹார்...

கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு போலீஸ்காரர் தற்கொலை…!!

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து பூரண மதுவிலக்கு...

காரைக்குடியில் கோவில் கருவறைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு- வீடியோ…!!

காரைக்குடியில் செஞ்சை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவில் கருவறைக்குள் இன்று காலையில் சாரைப் பாம்பு ஒன்று புகுந்ததால் கோவில் பூசாரி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்...

கிணற்றில் தவறி விழுந்த மான்… சடலமாக மீட்பு- வீடியோ…!!

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள விவசாய பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மான் ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 10 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று குமார் என்பவரின் தோட்டத்தில்...

இந்த நடிகை என்னப்பா வச்சா குடுமி, அடிச்சா மொட்டையா இருக்கே!: வீடியோ…!!

திடீர் என கன்னியாஸ்திரியாக மாறிவிட்ட நடிகை சோபியா ஹயாத் தனது மார்பகங்களை பெரிதாக்க பயன்படுத்திய சிலிகான் இம்பிளான்ட்டை அகற்றியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்தவர் சோபியா ஹயாத். பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை வந்த அவரால் வெற்றி...

உறவினர் வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வந்த பெண் மகனுடன் மாயம்…!!

சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 55). இவர்கள் தற்போது மும்பையில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு காமாட்சி, ரேவதி என இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. காமாட்சிக்கு சேலத்தை...