பாரீஸ் புற நகரில் போலீஸ் அதிகாரி, மனைவி குத்திக்கொலை: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு…!!

பாரீஸ் புற நகரில் ஒரு போலீஸ் அதிகாரியும், அவரது மனைவியும் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர செயலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகர், தொடர்ந்து ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளின்...

2 சூரியன்களுடன் வியாழன் போன்று புதிய கிரகம்: நாசா மையம் கண்டுபிடிப்பு…!!

2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் உள்ள நட்சத்திர கூட்டம் மற்றும் புதிய கிரகங்களை கண்டுபிடிக்க அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை வானில் செலுத்தியுள்ளது....

கொழும்பில் கழிவகற்ற 80 இலட்சம் ரூபா…!!

வௌ்ள நிலைமை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் தேங்கிய கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக, 80 இலட்சம் ரூபா வரை செலவாகும் என, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அமைச்சின் தலைமையில்...

வவுனியாவில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு..!!

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச் சேர்ந்த 17 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவி தனது...

கோவில்பட்டியில் ஒரே நாளில் 3 வீடுகளில் கைவரிசை: நகை-பணம் கிடைக்காததால் வீட்டிற்கு தீவைத்த கொள்ளையர்கள்…!!

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். மகள்களை பார்ப்பதற்காக நேற்றிரவு...

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ..!!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக 50துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்தாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை....

மட்டையால் தாக்கி படுகொலை! குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

தென்னம் மட்டையால் தாக்கி ஒருவரை கொலை செய்த நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கல்னேவ சியம்பலாகஸ்வெவ – மீஹொந்தவெவ பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

3 மாத ஆண் குழந்தையை ரூ.13 லட்சத்துக்கு விற்ற தந்தை..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசெல்லா பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கும் நந்தியாலா பகுதியை சேர்ந்த உசேன்பி என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. உசேன்பி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...

சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர் – அதிர்ச்சித் தகவல்..!!

இலங்கையில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி எம்.காஞ்சனா சுபசிங்க தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஆய்வுகளுக்கு அமைய இலங்கையில் 15 வீதமான...

வலியைப் போக்கும் ஆயுர்வேதத்தைப் பற்றி சில தகவல்கள்…!!

வலி என்பது உடலின் எந்த பாகத்திலும் ஏற்படும். உள்ளுறுப்புகளின் பாதிப்பால் வெளிப்புறத்தில் தெரிவதுதான் வலி. தலைவலியில் தொடங்கி,வயிற்று வலி, நெஞ்சு வலி, கழுத்துவலி என எத்தனையோ வலிகள் வரலாம். நோயை அல்லது என்ன கோளாறு...

ஒவ்வொரு முறையும் துணை உங்களிடம் கூறும் இவை உண்மையல்ல, பொய் என தெரியுமா?

பொய் இல்லாத உறவுகள் இல்லவே இல்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, திட்டு வாங்காமல் இருக்க, தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள, உறவில் பிரிவு ஏற்படாமல் இருக்க என பல இடங்களில் நாம் பொய்கள் கூறி...

குடும்பத்தைக் காப்பாற்ற மரண ரிஸ்க் எடுக்கும் பெண்…!!

என்னதான் பெண்களை விட ஆண்கள் வீரமானவர்கள் என மார்தட்டிக் கொண்டாலும் சில குடும்பங்களில் பெண்களின் பங்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒட்டு மொத்த ஆண்களையும் ஓரம் கட்டும் அளவிற்கு உழைப்பார்கள். இங்கும் ஒரு பெண்...

பேருந்துக்கு வழிவிட முயன்ற கார் மரத்தில் மோதி விபத்து- கணவன், மனைவி பலி: வீடியோ…!!

மதுரை அருகே பேருந்துக்கு வழிவிட முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில், அதில் பயணம் செய்த கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த லாரி.. 6 பந்தயக் குதிரைகள் பரிதாபப் பலி – வீடியோ…!!

உளுந்துார்பேட்டை அருகே பந்தயக் குதிரைகளை ஏற்றி வந்த வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 6 பந்தயக் குதிரைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. ஊட்டியில் பந்தயத்தை முடித்து, சென்னைக்கு குதிரைகளை கொண்டு வந்த...

பிறந்த குழந்தையின் தாயை கொன்ற டாக்டர்: பரிதாபமான சம்பவம்.!!

கர்நாடகாவில் அனுபவம் இல்லாத டாக்டர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தவறாக சிகிச்சை அளித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர், மேலும்,...

டிஸ்கவரி புகழ் பியர் கிரில்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்…!!

அடர்ந்த அமேசான் காடுகளாக இருந்தாலும் சரி, வெயில் வாட்டி எடுக்கும் சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி, நான்கு பக்கமும் தண்ணீர் மட்டுமே சூழ்ந்துள்ள தனி தீவாக இருந்தாலும் சரி, மக்கா... வாழ்வே முடியாது எனும்...

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: தெருவில் ஆடையை கிழித்து அடித்த மாணவிகள்…!!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பாலியல் தொல்லை கொடுத்த இசைப்பயிற்சி ஆசிரியரை மாணவிகள் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர்(வயது-63)....

பார்வையற்ற தந்தை வேலை செய்வதற்கு உதவியாக இருக்கும் சிறுமி: வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலத்தில் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போதே தமது குடும்பத்தை கவனிக்க தவறுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு மத்தியில் இந்த வறுமைக் குடும்பத்தின் செயல்பாடு அனைவரது கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருக்கின்றது. அதாவது கண்பார்வையிழந்த...

நண்பருடன் 2 ஆண்டுகளாக கடலில் உலகைச் சுற்றும் கோழி…!!

மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில்...

காதலுக்கு எதுவும் தடையல்ல! உதாரணமாகத் திகழும் தம்பதிகள்…!!

உண்மையான அன்பு மற்றும் காதலுக்கு அழகு , இன – மத பேதம், வசதி, கல்வி எதுவும் தடையில்லை என்பதனை எடுத்துக்காட்டும் தம்பதிகளே இவர்கள். பிரேசிலைச் சேர்ந்த இவர்களில் கணவனின் பெயர் போலோ கெப்ரியல்,...

வாணியம்பாடி அருகே பெண் குழந்தை முட்புதரில் வீச்சு: கொடூர தாய்க்கு வலை…!!

வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகே பாலாறின் கிளை ஆற்றின் கரையில் உள்ள முட்புதர் அருகே ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளுக்காக இன்று காலையில் காத்திருந்தனர். அப்போது, முட்புதரில் பச்சிளங் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்ததை...