13 வயது சிறுமியை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள்: கேரள கோர்ட்டு தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மது (வயது36). ஆட்டோ டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மது மீது மஞ்சேரி...

ஜார்கண்ட் பா.ஜனதா தலைவர் மகனுக்கு 11 வயது சிறுமியுடன் திருமணம் – மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…!!

கோட்டா பகுதியில் ஜார்கண்ட் பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி கடந்த 27-ம் தேதி 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். திருமண வரவேற்பு ஜூன் 29-ம் தேதி...

எண்ணூரில் தாத்தாவை வெட்டிகொன்ற பேரன் கைது…!!

எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சபாபதி(78). குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை பேரன் நாகராஜ் (சபாபதியின் மகளின் மகன்) வெட்டி கொன்று விட்டு...

இங்கிலாந்தில் 100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்…!!

இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் வி‌ஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார். அதன்பிறகு...

ரஷ்ய கட்டடத்தின் மேற்பகுதியில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியை ஆளில்லா விமானம் படம்பிடித்தது…!!

பொதுக் கட்­ட­ட­மொன்றின் மேல் தளத்தில் தம்­ப­தி­யொன்று பாலியல் உறவில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தமை ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் படம்­பிடிக்­கப்­பட்ட சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. ரஷ்­யாவின் வட­மேற்கு பிராந்­தியத்­தி­லுள்ள டோர் ஸோக் நக­ரி­லுள்ள கட்­ட­டத்தின்...

திருட சென்ற வீட்டில் சமைத்து உண்டு சென்ற திருடன்…!!

திருடச் சென்ற வீட்டில் திருடன் சமைத்து உண்டுச் சென்ற சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகு­தியில் அரசு ஊழியர் ஒருவர் வீட்­டி­லேயே இவ்­வாறு இடம்­பெற்­றுள்­ள­தாக அப்­ப­குதி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது....

ஆரையம்பதி மர ஆலையில் தீ…!!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் மர அரிவு ஆலையொன்றும், அதனருகே இருந்த வீடும் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரையம்பதி, செங்குந்தர் வீதியில்...

கொழுத்திய பட்டாசில் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…!!

புல்மோட்டை - ஜின்னாநகர்ப் பகுதியில் பட்டாசு வெடித்ததில் கண்பகுதியில் காயமடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை, திருகோணமலை பொது வைத்தியசாலையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஜின்னாநகர்ப் பகுதியைச் சேர்ந்த...

பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை…!!

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும்...

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எமில் நகர் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை நேற்று புதன் கிழமை மன்னார்...

திருட்டில் ஈடுபட்ட இளைஞனின் பரிதாப நிலை…!!

களுத்துறை நகரில் பிரபலமான நகைக் கடை ஒன்றில் பணிபுரிந்த 18 வயதான இளைஞர் தான் தொழில் செய்த கடையிலேயே 6 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த...

பொலிஸ் வைத்தியசாலையில் மருந்துகளை திருடியவர் கைது…!!

நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துகளை திருடிய நபரை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் அரச ஊழியர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த சந்தேகநபரால்...

கொள்ளையிட்ட பணத்தில் நண்பர்களுக்கு விருந்து வைத்த தம்பதி கைது..!!

விகாரை ஒன்றில் பிக்குமார் தங்கும் வீட்டில் இருந்து 11 லட்சம் ரூபாவை திருடி நண்பர்களுக்கு விருந்து வைத்த சம்பவம் ஒன்று பாணந்துறை பிரதேசத்தில் நடந்துள்ளது. பாணந்துறை கல்வெட்டிமோர விகாரையில் உள்ள பிக்குகளின் வீட்டிலேயே மூன்று...

கள்ள காதலை எதிர்த்த தந்தையை குத்தி கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு…!!

கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கள்ள காதலன் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணுக்கு ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பெண்ணின் கள்ள காதலனுக்கும்...

அழகுராணிப் போட்டி நேர்காணலுக்குச் செல்லும் வழியில் கொள்ளையனை அடித்து உதைத்து வென்ற யுவதி..!!

பிரிட்­டனைச் சேர்ந்த யுவதி­யொ­ருவர், அழ­கு­ராணி போட்­டிக்­கான நேர்­கா­ண லில் பங்­கு­பற்றச் செல் லும் வழியில் கொள்­ளை யன் ஒரு­வனை அடி த்து உதைத்து வீழ்த்தி விட்டு தனது பய­ணத்தை தொடர்ந்­துள்ளார். 26 வய­தான கேர்ஸ்டி...

இரு குழந்­தை­களின் தந்­தை­யோடு வீட்­டை விட்டு ஓடிய தங்­கையை கொலை செய்த சகோ­தரன்…!!

திரு­ம­ண­மாகி இரு குழந்­தை­களின் தந்­தை­யோடு வீட்டை விட்டு ஓடி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த சகோ­தரன் சகோ­த­ரியை வெட்­டிக்­கொலை செய்த சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் நெல்லை மாவட்டம் மூன்­ற­டைப்பு அருகே உள்ள மேல மூன்­றடைப்பைச் சேர்ந்­தவர் கணேசன்...

மிதக்கும் கற்கள் ஓர் இயற்கையின் அபூர்வம்!… நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் காட்சி…!! வீடியோ

ராமேஸ்வரத்தில் ராமர் பாலத்தை கட்ட பயன்பட்ட மிதக்கும் கற்கள் என்றழைக்கப்படும் நீரில் மூழ்காத பாறைகள் காண கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால்...

சிறுபான்மையினர் தொடர்பான மஹிந்தவின் புதிய பரிவு…!!

சிறுபான்மை மக்கள் விடயத்திலான தமது நிலைப்பாட்டின் விளைவுகளை ஏற்றுக் கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரப்பந்திக்கப்பட்டுள்ளார் போலும். அவர், அண்மையில் இரண்டு இடங்களில் வெளியிட்டிருந்த கருத்துக்களால் அது புலனாகிறது. தாம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-4)

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996 இல் தான் ஏற்பட்டது. அங்கு அரச...

இனி எவனாவது சிங்கம் சிங்கிலா தான் வரும்னு சொல்லுவீங்க…!! வீடியோ

இனி எவனாவது சிங்கம் சிங்கிலா தான் வரும்னு சொல்லுவீங்க...இப்படி ஒரு சிங்கக் கூட்டம் வந்து பாத்திருக்கிங்களா? பாருங்க அருமை.இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்.

தனியா இருக்கும் போது மாரடைப்பு வந்தால், இந்த ஒரு செயலை செய்வதன் மூலம் உயிர் போவதைத் தடுக்கலாம்…!!

உலகில் பெரும்பாலானோர் மாரடைப்பால் தான் இறக்கின்றனர். இதற்கு நமது ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அதிலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் மக்கள் அதிகம் உட்கொண்டு...

காபியை விட க்ரீன் டீ ஏன் நல்லது ? தெரிந்து கொள்ளுங்கள்…!!

ஒவ்வொரு விடியலையும் காபியுடன் தொடங்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா? அதன் மணமும் சுவையும் உங்களை கட்டிப்போட்டுவிட்டது என்னவோ உண்மைதான். மூளைக்கு புத்துணர்ச்சி தந்து பல மடங்கு வேலையை செய்யத் தூண்டும். சில நேரத்திற்கு பிறகு மீண்டும்...

உறவில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஆறு விஷயங்கள்…!!

இல்லறம் என்றும் நல்லறமாக சிறக்க வேண்டும் என்றால் நீங்கள் சிலவற்றை சரியாக செய்தே ஆகவேண்டும். ஆணழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால், கட்டுடல் பேணிக்காக்க வேண்டும். அறிவுகூர்மை வேண்டும். படுக்கையறையில் இந்த ஆறு விஷயத்தில்...