மதம்மாறிய மகளை கொலை செய்து வீட்டு வளவுக்குள் புதைத்த தாய்; அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் சம்பவம்…!!

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் தாயார் ஒருவர் தான் பெற்ற 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்துள்ள சம்பவம் தொடர்பாக தாயாரை வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார்...

ஒரு வயதில் ஆம்பளையாய் மாறிய அபூர்வ ஆண் குழந்தை!! லட்சத்தில் ஒருவன்..!!

பச்சிளம் குழந்தை அதீத வளர்ச்சியுடன் முழு ஆணுக்கு உரிய உறுப்புகளுடன் காட்சி அளித்தால் எந்த பெற்றோர்களால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? டெல்லியில் முழுவதும் வளர்ச்சியடைந்த பாலின உறுப்புக்களுடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு டெல்லி மருத்துவமனையில்...

அலை சறுக்கில் விளையாடியவரின் காலை கடித்த ராட்சத சுறா…!!

ஆஸ்திரேலியாவில் கடல் அலை சறுக்கில் விளையாடிவர் ஒருவரின் காலை ராட்சத சுறா ஒன்று கடித்தது. இதில் அந்த நபரின் கால் துண்டானது. ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள பால்கன் கடலில் நேற்று முன்தினம் பென்...

மலேசியாவில் கொடூரம்… 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த இங்கிலாந்து ஆசிரியர்…!!

கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியர் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரிச்சர் ஹக்லே (30),...

சலவை இயந்திரத்துக்குள் இளைஞரின் தலை சிக்கியது; தீயணைப்பு படையினர் மூலம் காப்பாற்றப்பட்டார்…!!

இளைஞர் ஒரு­வரின் தலை, சலவை இயந்­திரம் (வோஷிங் மெஷின்) ஒன்­றுக்குள் சிக்­கி­க்கொண்­டபின் தீய­ணைப்புப் படை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்ட சம்­பவம் சீனா­வில்­ இ­டம்­பெற்­றுள்­ளது. சீனாவின் தென் கிழக்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள பியூஜியான் மாகா­ணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், சலவை...

பணம் கேட்டு கொடுக்க மறுத்த தந்­தையை எரித்து துண்டு துண்­டாக வெட்­டிய மக­ன்..!!

பணம் கேட்டு கொடுக்­கா­த­தாலும் தந்தை மீது ஏற்­பட்ட வெறுப்­பாலும் பெற்ற மகனே, தந்­தையை சுட்­டுக்­கொன்று எரித்து, உடலை துண்டு துண்­டாக வெட்டி வீசிய சம்­ப­வ­மொன்று கேர­ள­மா­நி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கேரள மாநிலம், ஆலப்­புழா மாவட்டம் செங்­கனுார்...

17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்..!!

சீனாவில் 17 வயது இளம்பெண் ஒருவரின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியோலின் என்ற குறித்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன. இதுவரை அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிலகாலமாக...

சாக்கடை தொட்டியில் சிக்கித் தவித்த குட்டி யானை மீட்பு…!!

இலங்கையில் சாக்கடை தொட்டியில் சிக்கிய குட்டி யானை பெருமுயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. இலங்கையின் அம்பாதோட்டம் எனும் பகுதியில் உள்ள சிறிய சாக்கடை தொட்டியில் குட்டி யானை ஒன்று சிக்கிக் கொண்டது.

தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி அதிகாரிகள் விசாரணை..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் காட்டூர் ரோட்டில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோவையை சேர்ந்த சாஸ்திரி (வயது 54) என்பவர் தலைமை ஆசிரியையாக...

பள்ளி முதல்வரை திருமணம் செய்ய மறுத்ததால் மாணவி எரித்து கொலை..!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த மாணவி மரியா சதகத் (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்த பள்ளியின் முதல்வர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தார்....

ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர் காலை துண்டித்து சென்ற சுறா…!!

ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள பால்கன் கடலில் பென் ஜேரிங் (வயது 29) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். இந்த பகுதி ஆளைக் கொல்லும் ராட்சத சுறாக்கள் நடமாடும் இடமாகும். அவர் குளித்து கொண்டிருந்த போது...

மாணவனுடன் உடலுறவு வைத்து கர்ப்பமான ஆசிரியை போலீசில் சரண் அடைந்தார்..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஸ்டொவல் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றிவந்தவர் அலெக்சாண்டிரியா வேரா (வயது 24). இவர் தனது வகுப்பில் 8-ம் வகுப்பு பயின்று வந்த மாணவனுடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பமானதாக...

வீடியோ: அர்னால்டுக்கு ஆட்டம் காட்டிய ஆப்பிரிக்க யானை…!!

68 வயதான ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர், தென் ஆப்பிரிக்காவில் தனது குழுவுடன் காட்டில் பயணம் மேற்கொண்டார். அப்போது, யானை ஒன்று வழிமறித்து துரத்தியது. இந்த சம்பவத்தை வீடியோவாக அவர் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில்,...

சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை..!!

உலகமெங்கும் நடந்து வருகிற வன்செயல்கள், சவுதி அரேபியாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 2011-13 காலகட்டத்தில் போராட்டங்கள் நடத்தி, அதில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி, பல...

உங்களைப் பற்றி உங்களது சுண்டுவிரல் சொல்வது என்ன தெரியுமா..!!

ஒவ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும். சில கோட்பாடுகளில் கைவிரல்கள் ஒருவரின் குணநலன்களைப் பற்றி சொல்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சில மக்கள்...

விஜயகலாவுக்கு பிரபாகரனைப் பற்றித்தானாம் நினைப்பு!! -EPDP டக்ளஸ்..!!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் இலாபத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

குள்ள நரியும், கொக்கும்… சம்பூர் கதையும்…!!

‘குள்ள நரியும் கொக்கும்’ என்கிற சிறுவர் கதை, உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. அது ஒரு நீதிக் கதையாகும். ‘குள்ள நரியும் கொக்கும் நண்பர்கள். ஆனாலும், நரிக்கு கொக்கு மேல் கடுமையான...

காட்டு யானை தாக்கியதில் 6 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு..!!

காட்டு யானை தாக்கியதில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 6 வயதுடைய இராசையா ரோஜினி என்ற சிறுமியே...

ஜனாதிபதி சென்ற ஹோட்டலில் தீ விபத்து..!!

ஜனாதிபதி தலைமையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அங்கு இடம்பெற்ற வானவேடிக்கைகளால் ஹோட்டலின் ஒரு பகுதியில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை, மிரிச்சவெல பிரதேசத்திலுள்ள ஷெங்ரிலா என்னும் 5 நட்சத்திர ஹோட்டல்...

திடீரென தீப்பற்றிய வாகனம்: பொரளை – கனத்தை பகுதியில் சம்பவம்..!!

பொரளை – பேஸ்லைன் வீதியின், கனத்தை சந்திக்கு அருகில், சற்று நேரத்துக்கு முன்னர் வாகனம் ஒன்று தீப்பற்றியுள்ளது. இதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எதுஎவ்வாறு...

கிளிநொச்சியில் மோட்டர்சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிக்க தடை..!!

கிளிநொச்சியில் மோட்டர்சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிக்க தடை என கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர் மோட்டர் சைக்கிளில் பின்னால் இருந்து பயணிக்கும் இருபாலாரும் இரண்டு பக்கங்களும் கால்களை வைத்தவாறே பயணிக்க வேண்டும் எனவும் மோட்டர்சைக்கிளில் ஒருபக்கமாக...

கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து மிரட்டல்: வாலிபர் கைது..!!

சங்கரன்கோவில் அருகே கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவிலை அடுத்த குருவிகுளம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தெய்வு. இவரது மனைவி மகாலட்சுமி (வயது...

கன்னிதன்மை நிரூபிக்க தவறியதால் திருமணமான 48 மணிநேரத்தில் மனைவியை விலக்கி வைத்த கணவன்..!!

மகாராஷ்டிராவில் தனது கன்னித்தன்மையை நிரூபிக்க தவறியதால் காப் பஞ்சாயத்தார் உத்தரவுப்படி புதிய மனைவியை திருமணமான 48 மணிநேரத்தில் கணவன் விலக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து...

அமெரிக்காவில் 13 வயது மாணவனால் கர்ப்பமாகிய டீச்சர் மீது வழக்கு பதிவு..!!

அமெரிக்காவில் 13 வயது மாணவனால் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியைக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்டொவல்லா நடுநிலைபள்ளியில் ஆங்கில ஆசிரியையாக அலெக்சாண்டிரியா வேரா (24)...

மகனுக்கு கொடூர தண்டனை வழங்கிய பெற்றோர்: 5 நாட்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்க திணறும் மீட்புக்குழு..!!

ஜப்பான் நாட்டில் தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர் தனியாக கொடூரமான விலங்குகள் சுற்றி திரியும் காட்டில் விட்டு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 நாட்களாக சிறுவனை காட்டிற்குள் தேடி...

மலைப்பாம்பு விழுங்கிய ஆட்டுக் குட்டிகளை துணிச்சலுடன் மீட்ட இளைஞன்……!! (வீடியோ)

மலைப்பாம்பு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் வீதியில் புரண்டுகொண்டிருந்தது. இதனை அவதானித்த இளைஞர் குழு ஒன்று ஆட்டுக் குட்டிகளை காப்பாற்ற முனைந்துள்ளது. இதற்காக களத்தில் குதித்த இளைஞன் ஒருவர்...

குளிர் சாதன பெட்டியில் இறந்து கிடந்த 40 புலிக்குட்டிகள்: புத்த கோயிலில் பரபரப்பு..!!

தாய்லாந்தில் உள்ள புத்த கோயிலில் குளிர் சாதன பெட்டி ஒன்றில் நாற்பது புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தக்கோயிலின் மூலம், வன உயிர்கள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. கான்சனாபுரி மாகாணத்தில்...

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தூக்கி சென்ற பாதகன் ..!!(சி.சி.டி.வி காணொளி)

டெல்லிக்கு அருகே உள்ள கிராடி கிராமத்தில் கடந்த மே 28ம் தேதி 8 வயது சிறுமி தனது சகோதரருடன் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.நள்ளிரவு 1.30 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர்...

சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை..!!

சவுதி அரேபியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14...

சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்..!!

இன்று காலை முதல், சென்னை அடையாரில் சூர்யா இரண்டு வாலிபர்களை தாக்கிய பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஒரு பெண்ணிடம் இரு இளைஞர்கள் வம்பு செய்ததாகவும், அதை பார்த்த சூர்யா அடித்ததாகவும் கூறப்பட்டது. தாக்கப்பட்டதாக...

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி..!!

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி...

மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி பேசின்பிரிட்ஜ் பாலத்தில் இருந்து விழுந்த மாணவர் ரெயில் மோதி பலி…!!

புளியந்தோப்பு அன்சாரி தெருவைச் சேர்ந்தவர் அப்துல்சமது. இவரது மகன் முகமது ஆதில் (வயது19). பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் நேற்று இரவு தனது நண்பர் சூளை தட்டாங் குளத்தைச் சேர்ந்த கவுதமுடன் (19) மோட்டார் சைக்கிளில்...

திட்டக்குடி அருகே லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளை..!!

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள திருவாக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). லாரி டிரைவர். இவர் விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு திருச்சி...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!!

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள கார் சர்வீஸ் செய்யக்கூடிய பணிமனைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதையடுத்து பணிமனையில் இருந்த வெளியே வந்த நபர்...