புலத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மர்மமாக உயிரிழப்பு…!!

புலத்சிங்கள பிரதேசத்தில் தனியார் வகுப்பொன்றில் கல்வி கற்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மர்மமாக உயிரிழந்துள்ளான். நேற்று மாலை 3 மணியளவில் குறித்த மாணவன் தனியார் வகுப்பில் கல்வி கற்று கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக...

இலங்கையில் இருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதா?

மலேரியா நோய் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதா என உறுதிப்படுத்துவதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதை உறுதி செய்து,...

36 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்…!!

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையக அலுவலகத்தின் தலைமையில், இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்றம் மற்றும் இந்து...

நித்திரையிலிருந்து எழும்ப மறுத்த மகளை மோசமாக தாக்கிய தாய்…!!

மகள் காலதாமதமாக நித்திரையிலிருந்து எழும்பியதால் மகளொருவரை தாக்கிய தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை, ரஜவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 11 வயதான தனது மகளை குறித்த காலை 5 மணிக்கு எழுப்பி வந்துள்ளார்...

காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன் ; இலங்கையில் கொடூர சம்பவம்…!!

அம்பாறை, கொண்டுவட்டுவான பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் விஷம் அருந்தியுள்ளதுடன், தற்போது அவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு...

மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய பாடசாலை வான் சாரதி..!!

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 38 வயதுடைய நபர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நபர் சிலாபம் – கரவிட்டாகரய பிரதேசத்தைச்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3)

வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. தற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? என்பது பெரும்...

கண் பார்வையை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்கள்…!!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை...

அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம்…!!

மார்பக பகுதிகளில் பால் சுரக்கும் நாளங்கள் இருக்கிறது. அவைகளின் வழியாகத்தான் தாய்மை அடைந்ததும் பால் சுரக்கும். அந்த நாளங்களில் புற்றுநோய் தாக்கினால், டக்டல் புற்றுநோய் என்று பெயர். இது அப்படியே மற்ற இடங்களுக்கும் பரவி,...

வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க மனைவியுடன் இந்த 30 நாள் சேலஞ்ச் எடுத்துக்க நீங்க தயாரா?

திருமணமான புதியதில் அனைவரும் சந்தோசமாக தான் இருப்பார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அந்த சந்தோசமும் குறைய ஆரம்பித்துவிடும். சிலர் இதை நினைத்து மிகவும் வருந்துவது உண்டு. ஏன்? எப்படி இந்த மாற்றம் என...

கொதிக்கும் எண்ணெய்குள் கையை விடும் பெண்: என்னம்மா இப்படி அசால்ட்டா பண்றீங்களேம்மா? வீடியோ

கொதிக்கும் நீருக்குள் கையை விடுவதற்கே உயிர் போய் வரும், அதுவும் எண்ணெய் என்றால் சொல்லவா வேண்டும்? கையே பொரிந்துவிடும் அல்லவா?. ஆனாலும் சற்றும் தயங்காமல் எவ்வித பாதிப்புக்களும் இன்றி கொதிக்கும் எண்ணெக்குள் பொரியும் மீன்களை...

நோயுற்ற 15 வயதான சிறு­மியை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த போது குழந்தை பிர­சவம்…!!

15 வயது சிறுமி ஒரு­வ­ருக்கு திடீ­ரென கடு­மை­யான வயிற்­று­வலி ஏற்­பட்­ட­த­னை­ய­டுத்து அவரின் தந்தை அவரை சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்ளார். இதன்போது அச்­சி­றுமி குழந்தை ஒன்­றினை பிர­ச­வித்­துள்ள சம்­ப­வ­மொன்று நாவ­லப்­பிட்­டி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த சிறுமி...

பாலத்தின் தூணில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி; ஒருவர் காயம்…!!

திரு­கோ­ண­மலை கிண்­ணியா, உப்­பாற்று பாலத்­த­ருகில் உள்ள தூண் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த கிண்­ணியா ஆலங்­கேணி பகு­தியைச் சேர்ந்த 21 வய­தான இளைஞர் உயி­ரி­ழந்­த­துடன் அவ­ருடன் பய­ணித்த 17...

மன்னாரில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த திருட்டுச் சம்பவகள் ; இளைஞர்கள் கைது…!!

மன்னார் நகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களினால் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றையும் மன்னார்...

பஸ் உரிமையாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது…!!

வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்களினால் இன்று 27.06.2016 மாகாணம் தழுவிய பணிப்பகிஸ்கரிப்பு இருவேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளபட்டது அவையாவன: தனியார் பேருந்து உரிமையாளர் ஒன்றியத்திற்கும், இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட 60:40 எனும்...

இத்தனை கற்களையும் ஒரே அடியில் சுக்கு நூறாக்கிய மனிதர்…!! வீடியோ

கராத்தே கலையை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும் ஓடு, கற்கள் போன்றவற்றினை உடைப்பதற்கு சிறியவர்கள் கூட ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா, கூடவே மன தைரியமும், உடல் பலமும் வேண்டாமா?...

திருகோணமலை பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை – பெற்றோர் உண்ணாவிரதம்…!!

திருகோணமலை - சேருநுவர பகுதியிலுள்ள மகாவெலி கம நவோத்ய வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர், இன்று திங்கட்கிழமை (27) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்....

சூடான காருக்குள் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காப்பாற்ற முயன்ற தந்தை; குழந்தை இறந்தநிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 6 மாத வய­தான மகளை வெப்பம் மிகுந்த காருக்குள் வைத்து பூட்டிவிட்டு பல மணித்­தி­யா­லங்கள் மற­தி­யாக இருந்த பின்னர், அக் ­கு­ழந்­தையை குளிர்­சா­தனப் பெட்­டிக்குள் வைத்து காப்­பாற்ற...

மாடலிங் என்ற பெயரால் இளம் பெண்களை நிர்வாணப் படம் எடுத்து, விபசாரத்தில் தள்ளிய பெண் கைது..!!

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான அந்தேரியில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் ரகசியமாக விபசார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை வலைவிரித்துப் பிடிக்க தீர்மானித்த போலீசார்,...

நாக்பூரில் இரு சிறுவர்கள் உள்பட 3 சகோதரர்கள் 13 வயது சிறுமியை கற்பழித்த கொடூரம்…!!

மராட்டிய மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை இரு சிறுவர்கள் உள்பட 3 சகோதரர்கள் கூட்டுசேர்ந்து கொடூரமான முறையில் கற்பழித்த சம்பவம் வெளியாகியுள்ளது. மராட்டிய மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கணேஷ்பேட்...

வாட்ஸ்அப்பில் ஆபாசபடம் வெளியிடப்போவதாக மாணவிக்கு மிரட்டல்: என்ஜினீயர் கைது…!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி விளாந் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்ராஜ் (வயது 55). மும்பையில் பில்டிங் சூப்பர்வைசராக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகள் சுமதி (21), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சின்னசேலத்தில் உள்ள தனியார்...

விளையாட்டு விபரீதமானது: தம்பியை சுட்டுக் கொன்ற 6 வயது சிறுவன்…!!

அமெரிக்காவில் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் இடியானா ஸ்புருல் (22), இவருக்கு 6 வயது மற்றும் 4 வயதில் 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று அண்ணன் தம்பி...

அமெரிக்காவில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 5 பேர் பலி…!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு செல்லும் இருப்புப்பாதை வழியாக கொலாராடோ மாநிலத்தின் அம்டிரக் நகரின் அருகே (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை 9.45 மணியளவில் ஒரு பயணிகள் ரெயில் சென்று...

நொண்டிக் குதிரைகள்…!!

மலையகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் 'சுமைதாங்கிக் கல்' இருக்கும். நகர்புறங்களுக்குச் சென்று வாங்கும் பொருட்களை மூடையாய்க் கட்டி, தலையில் சுமந்து வருகின்றவர்கள், அந்தச் சுமைதாங்கியின் மேல் மூடையை வைத்துவிட்டு இளைப்பாறியதன் பின்னர், அவ்விடத்திலிருந்து வீட்டை...

பெண்ணின் படுக்கையறையில் நுழைந்த ராட்சத பாம்பு… அடுத்து என்ன தலைதெறிக்க ஓட வேண்டியது தான்…!! வீடியோ

அவுஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்த வீட்டில் உள்ள படுக்கையறையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லேண்ட் நகரில் ட்ரினா ஹிப்பர்ட் என்ற பெண்மணி குடியிருப்பு ஒன்றில் வசித்து...

கடல் அட்டைகளைப் பிடித்த மீனவர்கள் ஐவர் கைது..!!

அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப் பிடித்த மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் கீழ் மண்டைதீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் பள்ளிக்குடா கடற்பரப்பில் வைத்து...

யாழ்.மத்திய கல்லூரி மாணவன் பலியாகிய உண்மை சாட்சி வெளியானது…!! வீடியோ

யாழ் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த விபத்தில் மாணவனொருவன் உயிரிழந்திருந்தார். பட்டா ரக வாகனமொன்றே மாணவரை மோதித்தள்ளியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அந்த செய்தி தவறானதென தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ்...

சுற்றுப்புற மாசினால் பக்கவாதம் அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்…!!

மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று லான்ஸெட் நியூராலஜி என்ற இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. பக்கவாதத்தினால் உண்டாகும் வாய்குழறுதல், கண் பார்வை குறைதல், குழம்பிய நிலை போன்ற...

கிளிநொச்சியில் தனியார் பேருந்துக்கள் சேவை புறக்கணிப்பில் பயணிகள் அவதி…!!

தனியார் போக்குவரத்துச்சேவைகள் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ள நிலையில் கிளிநொச்சியில் தனியார் பேரூந்து எவையும் சேவையில் ஈடுபடுத்தபடாமையினால் அரச உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் , மக்கள்...

எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…!!

இப்போது உடல் இளைக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் நிறைய பேர் எலுமிச்சை சாறினை குடிக்கத் தொடங்கிவிட்டார்கள் நல்ல விஷயம்தான். எலுமிச்சையில் விட்டமின் சி மற்றும் பி அதிக அளவு உள்ளது. இது ஜீரணத்தை அதிகப்படுத்தும். அமிலத்தன்மையை...

சித்திரவதைகளை தடுப்பதற்கு எவ்வித சட்டமும் இல்லை ; ரைட் டு லைப்…!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிலான தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் சித்திரவதைகளுக்கு உள்ளாகுபவர்களை பாதுகாப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என “ரைட் டு லைப்“ என்ற மனித உரிமைகள்...

திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க வேண்டும்? பெண்கள் கூறும் பத்து விஷயங்கள்…!!

திருமணம் ஆகும் முன்னரே, பெண்களுக்கு தங்கள் கணவனாக வரப்போகும் நபர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கும். ஆரம்பத்தில் அழகு சார்ந்திருக்கும் இவை, முதிர்ச்சி அடைந்த பிறகு...

கேரளாவில் இளம்பெண் கடத்தி கற்பழிப்பு: அசாம் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது…!!

கேரளாவில் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் தங்கி இருந்து கட்டிட வேலை மற்றும் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். கர்நாடகம், ஆந்திரா, அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவர்களில் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடைபெறும் கொள்ளை, திருட்டு,...

பனப்பாக்கம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்து கற்பழிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவரின் மகள் மீனா (வயது 11 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று விடுமுறை...

அரூர் அருகே விவசாயி சுட்டுக்கொலை: மர்ம நபர் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி, நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளப்பன் (வயது 65), விவசாயி. இவர் அந்த பகுதியில் தோட்டம் மற்றும் வயல் களில் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி...

சிவகாசியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை…!!

சிவகாசி துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் சத்தியப்பிரியா (வயது15). தாயுடன் பட்டாசு கம்பெனி வேலைக்கு சென்று வந்த இவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் தீ வைத்துக்கொண்டார்....

அமெரிக்காவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலி: விர்ஜீனியா பேரழிவு பகுதி ஆக பிரகடனம்- அதிபர் ஒபாமா உத்தரவு…!!

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத...

சீனாவில் பஸ் வெடித்த விபத்தில் 30 பேர் உடல் கருகி பலி…!!

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹுனான் மாகாணத்தில் இன்று 56 பயணிகளுடன் நெடுஞ்சாலை வழியாக சென்ற பஸ், திடீரென்று சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரின்மீது மோதியது. மோதிய வேகத்தில் என்ஜின் பகுதி திடீரென்று...

இடது கை தோள் கிழியும் வரை மாணவியை தாக்கிய ஆசிரியை…!!

கொடபிடிய கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்பதை சேர்ந்த வகுப்பு தலைவியை (வயது 14) சுகாதார பாட ஆசிரியை மரப்பலகை ஒன்றினால் தாக்கியதில், அவரது இடது கையில் தோள் கிழிந்து அகுரஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...