கொழும்புக்கு வேலைக்கு சென்ற 17 வயது சிறுவன் பிணமாக வீடு திரும்பிய நிலை ; மக்கள் மத்தியில் பீதி…!!

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் அங்கு 23.06.2016 அன்று தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த...

56 பேருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு…!!

வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தினால் கிழக்குப் பிராந்தியத்தில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. சேலம் மற்றும் பாண்டிச்சேரி...

காதலியை கொன்று தற்கொலைக்கு முற்பட்ட நபர்..!!

அம்பாறை – கொண்டுவடவான ஆற்றுக்கு அருகில் பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர் விஷம் அருந்தி தானும் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதாக, அம்பாறை...

மாணவி பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது…!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம்...

நிலையான அமைதிக்கு நிரந்தரச் சவால்…!!

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தென்னிலங்கை சிங்களத் தேசியவாதக் கட்சிகளையும், பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு, இராணுவத் தரப்பின் எதிர்ப்பையும், ஒரு நொண்டிச்சாட்டாக அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியுள்ள நிலையில்,...

கைரேகைக் கொண்டு என்ன குழந்தை, எத்தனை குழந்தை பிறக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

குழந்தை பாக்கியம் பற்றி ஒருவரது கைரேகையைக் கொண்டும் கணிக்க முடியும். ஒருவரது கையில் சுண்டு விரலுக்கு கீழே திருமண ரேகையின் மீது இருக்கும் கோடுகள் தான் குழந்தை ரேகை. சீன கைரேகை சாஸ்திரத்தில், இந்த...

மின்னல் வேகத்தில் சென்ற பாம்பைக் கண்ட பெண் செய்த காரியம்…!! வீடியோ

சாதாரண பாம்பை பத்து அடி தூரத்தில கண்டாலே இதயம் பட படக்கும். ஆனால் கடும் விஷம் கொண்ட இராட்சத பாம்புகளை எந்த உபகரணங்களும் இன்றி கையினால் பிடித்து பீதியை கிளப்பிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதிலும்...

3 பருமனான குழந்தைகளால் வறுமையில் வாடும் குடும்பம்… குழந்தைகளுக்காக கிட்னியை விற்கும் தந்தை…!!

குஜராத் மாநிலத்தில் 3 உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த...

காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.. 8 வீரர்கள் மரணம்…!!

காஷ்மீர் மாநில எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதேநேரம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 8 வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஸ்ரீநகருக்கு தெற்கே 30 கிமீ தொலைவில்...

மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நமது இந்திய புராணங்களில் பல புனைவுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நாகங்கள் என கூறப்படும் பாம்புகள் பற்றி பல விசித்திரமான விஷயங்களும் இருக்கின்றன. பாம்பை அடித்துக் கொன்றால், நமது குழந்தைகளும் பாம்பு போல பிறக்கும். பாம்பு...

பரமக்குடி அருகே வேளாண்மைத்துறை பெண் அதிகாரி தற்கொலை முயற்சி…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்டப்பாலம் அருகே வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு விதை விற்பனை பிரிவு கண்காணிப்பாளராக இருப்பவர் ஜூலி கிறிஸ்டி (வயது44). கடந்த 2015-ம் ஆண்டு விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்த பணம்...

ஈரோடு ஆயில் மில்லில் விபத்து: 2 பேர் பலி…!!

ஈரோடு நாராயண வலசு திருமால் நகரில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஆயில் மில் உள்ளது. இந்த மில்லில் பல நிறுவனங்களின் கழிவு ஆயில்களை வாங்கி அதை மறு சுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்....

பனப்பாக்கம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்து கற்பழிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவரின் மகள் மீனா (வயது 11 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று விடுமுறை...

பாண்டியம்மாளின் 3 மகள்களையும் சின்னராஜ் செக்ஸ் சித்ரவதை செய்தாரா?: பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் போலீசார்…!!

மூத்த மகள் மீது திருமண ஆசை வருவதற்கு முன்பு சின்னராஜ், பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களும் ஒரே அறையில் தூங்குவது வழக்கம். அப்போது பாண்டியம்மாளை சின்னராஜ் செக்ஸ் உறவுக்கு அழைப்பார். 3 மகள்களும் அருகில்...

குடிபோதையில் விபரீதம்: காவலாளியை குத்திக் கொன்றவர் கைது…!!

சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்றிரவு வழக்கம்போல் கடைகள் மூடிய பின்னர் ரமேஷ்(48), பழனி(36) ஆகியோர் காவல் பணியில் இருந்தனர். பின்னிரவு நேரத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கே மது...

மெக்சிகோவில் 3 ரகசிய போலீசார் சுட்டுக் கொலை: போதைப்பொருள் வியாபாரிகள் வெறிச்செயல்…!!

உலகின் போதைப்பொருள் சாம்ராஜ்ஜியமாக விளங்கிவரும் மெக்சிகோவில் கோஷ்டிகளுக்குள் ஏற்படும் தொழில் முறை மோதல்களில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 850-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் புலன் விசாரணை...

பாகிஸ்தானில் டீ வழங்க தாமதமானதால் மனைவி வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்…!!

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் நஜிகோல்கி. இவர் கீசோ என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த நஜிகோல்கி தனது மனைவி கீசோவிடம்...

தூக்கில் தொங்கி உயிரிழந்த ஹட்டன் இளைஞனின் மரணத்தில் சந்தேகம்…!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் என்ற இளைஞர் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் அங்கு 23.06.2016 அன்று தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து...

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்…!!

நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின்...

6 பேக்குகாக கடுமையான பயிற்சி மேற்கொள்ளும் கடல் வாழுயிரினம்..!! வீடியோ

உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று அதனை தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் மேற்கொள்பவர்கள் மருத்துவமனையின் உதவியை அதிகம் நாட வேண்டிய அவசியம் இருக்காது. இப்பொழுதெல்லாம் மக்களிடையே உடற்பயிற்சி செய்வதற்க்கான விழிப்புணர்வு நிறைய...

கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 2 பேர் பலி – 100 வீடுகள் சாம்பல்…!!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கென் கவுண்டியில் திடீரென காட்டுத் தீ பரவியது. மலையடிவாரத்தில் நேற்று முன்தினம் பற்றிய தீ மளமளவென பரவி தொடர்ந்து எரிகிறது. இதன் காரணமாக இசபெல்லா ஏரிக்கரையோரம் அமைந்திருந்த ஏராளமான...

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் பேரணி…!!

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி நீண்டகாலமாகவே பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன....

ஆறு வயது சிறுவனின் அசத்தலான சமையல்! வைரலாகும் காட்சி…!! வீடியோ

இந்தியாவில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஹல் ராஜ், 'Nihal Raj aka Kicha’s YouTube channel' வீடியோவில் சமையலில் அசத்துகிறார். அம்மாவிற்கு பையன் உதவுவதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா...நிஹல் ராஜ்க்கு வயது ஆறு....

வால் நட் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாமா? ஒரு ஆய்வு…!!

இளமையாக இருப்பது, இதய மற்றும் சர்க்கரை வியாதி தொடர்பாக எவ்வளவோ ஆராய்ச்சி நடக்கின்றது. வெளிப்புறமாக எப்படி ஊசி மற்றும் அறுவை சிகைச்சையின் மூலமாக இளமையாக இருக்கலாம் என நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறதே தவிர உணவு...

ஆண்களே! இந்த 5 தவறுகளை எப்போ தான் நிறுத்துவிங்க? பெண்கள் கேள்வி…!!

இல்லறம் 24x7 சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தனி ப்ரோக்ராம் தான் எழுத வேண்டும். பரமசிவன் வாழ்விலேயே பல சண்டைகள் வந்திருக்கிறது. எனவே, சண்டைகள் இல்லாத இல்லறத்தை நாம் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை....

குளிர்சாதன பெட்டி வெடித்தத்தில் ஒருவர் பலி…!!

குளிர்சாதன பெட்டியை பழுது பார்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரவில முதுகடுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், இடம்பெற்ற இச்சம்பவத்தில், துகடுவ பிரதேசத்தினை சேர்ந்த 26...

போதைப் பொருள் வைத்திருந்த பெண் கைது…!!

மோதர அலுத்மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணிடம் இருந்து 15 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த பெண்...

யாழ்.வங்கி போலி நாணய தாள்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியானது…!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வங்கி ஒன்றின் ஊடாக போலி நாணய தாள்கள் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த போலி நாணய தாள்களை பெண் ஒருவர் அச்சிட்டு...

வலி.வடக்கு 201 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு…!!

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக மேலும் 201 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்...

சங்குபிட்டி பலத்திற்கு அருகில் கோர விபத்து ; பொலிஸ் உத்தியோகத்தர் பலி…!!

சங்குபிட்டி பலத்திற்கு அருகில் இன்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி இன்று மாலை மூன்று மணியளவில் சங்குபிட்டி பலத்திற்கு அருகில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள்...

புழலில் வக்கீல் கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது…!!

சென்னை புழலில் ஐகோர்ட்டு வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க...

திருச்சி அருகே மாணவியை கற்பழித்த ஊர்த்தலைவர் கைது…!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் வைரம் (வயது 50). ஊர் தலைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயதான பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை மயக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்தார். மேலும்...

நுங்கம்பாக்கத்தில் இன்று காலை பயங்கரம்: ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் கொலை…!!

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் என்ஜினீயர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில்,...

பீகாரில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை இழுத்து சென்று கொடூரமாக கற்பழித்த கும்பல்: ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்…!!

டெல்லியில் 2012-ம் ஆண்டு மாணவி ஒருவரை பஸ்சில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்தது. இதில் அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதே போன்ற சம்பவம் ஒன்று இப்போது...

பித்தப்பை-கல்லீரல் கோளாறு: 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் வழக்கு…!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பத்தவாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமணப்பா பெங்களூரில் உள்ள சூப்பர்மார்க் கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஞானசாயி என்ற 8 மாத குழந்தை உள்ளது....

காளஹஸ்தி அருகே இளம்பெண்ணை அடித்து கொன்று செயின் பறிப்பு…!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த நாகலாபுரம் கோட்டை தெருவை சேர்ந்தவர் மோகன், விவசாயி. இவருடைய மனைவி கோகிலா (வயது 24). அவர், நேற்று முன்தினம் மாலை நாகலாபுரம் பைபாஸ் சாலை ஓரம் தனக்குச் சொந்தமான...

ஸ்டியரிங் லாக் ஆனதால் பள்ளத்தில் கவிழ்ந்தது ஜீப்: மத்திய பிரதேசத்தில் 6 பேர் பலி…!!

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் உள்ளது மகோத் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இன்று பிச்சியா பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர். மலைப்பகுதியில் நேவ்சா கிராமம் அருகே சென்றபோது ஜீப்...

ஜாபர்கான்பேட்டை நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது…!!

சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முகேஷ் ஜெயின். இவர் வீட்டு அருகிலேயே மோட்டார் சைக்கிள்களுக்கான நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 22-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற முகேஷ்...

புதுவண்ணாரப்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி…!!

செய்யாரை சேர்ந்தவர் முருகன் (30) டிரைவர். இவர் புதுவண்ணாரப்பேட்டை எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள தனியார் குடோனுக்கு சரக்கு இறக்க லாரியில் வந்தார். பின்னர், அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் கீழ்பகுதியில் தூங்கினார்....