ஆர்டர் செய்தால் போதும் உணவுகள் தானாக மேஜைக்கு வரும்! வினோத ரோலர்கோஸ்டர் உணவகம்…!! வீடியோ

பிரிட்டனில் இயங்கி வரும் ‘ஆல்டன் டவர்’ என்ற பொழுதுபோக்கு பூங்காவில், ‘ரோலர்கோஸ்டர்’ போன்று நகரும் உணவகத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த உணவகத்தில் நுழைந்து மேஜையில் அமர்ந்தால் மட்டும் போதும், மற்றபடி எல்லாமே பறந்து வரும்....

கல்லீரல்-சிறுநீரகத்துக்கு பலம் தரும் பூசணிக்காய்…!!

பூசணிக்காய் ஒரு உணவுக்காகும் காய் என்பதை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதை நம் முன்னோர் கண்ணேறு (திருஷ்டி) கழிப்பதற்கெனவும் மருத்துவத்துக் கெனவும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். பூசணி கொடி இனத்தைச் சார்ந்தது...

பன்றிக்குட்டிக்கு பிறந்த யானைக்குட்டி… ரொம்ப ஆச்சரியமா இருக்குதா? வீடியோ

மனிதர்களைவிட மிருகங்களில் நாள்தோறும் பல வளர்ச்சிதை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. உயிரினங்களின் வளர்ச்சியில் அபரிவிதமான மற்றும் வித்தியாசமான வளர்ச்சிகளை காணமுடிகிறது. இரண்டு, மூன்று தலையுடன் பிறக்கும் ஆடு, மற்றும் விலங்குகளில் சில புதிய...

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு எளிதான டிப்ஸ்…!!

கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல்...

மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்…!!

மட்டக்களப்பையே - ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையே - அதிர்வடையச் செய்திருக்கிறது, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இப்படுகொலைகளின் விவரங்கள்,...

பாரச்சூட் இல்லாமல் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த அமெரிக்க வீரர்: வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஸ்கை டைவிங் வீரரான லுக் ஐகின்ஸ் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரச்சூட் இல்லாமல் பாலைவனப் பகுதியில் குதித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அந்த ‘லைவ்’ வீடியோவை...

“நளினி – முருகன்” காதல்: கர்ப்பம் தரித்திருந்த நளினி!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -7)

அவரை அடிக்காதீாகள்!! உங்கள் பெயர்?’ ‘நளினி.’ ‘வயது?’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்?’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்?’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு பி.ஏவாக இருந்தேன்.’ ‘இந்த...

ஆந்திராவில் பாதிரியார் கடத்தி கழுத்து அறுத்து கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்..!!

ஆந்திரா, தெலுங்கானா, சத்திஷ்கர் ஆகிய மாநில எல்லை காட்டுப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில கிழக்கு கோதாவரி மாவட்டம் லச்சிகூடம் எல்லை பகுதி கிராமத்துக்குள் நேற்று இரவு மாவோயிஸ்டுகள்...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமியை பட்டினி போட்டு அடித்து சித்ரவதை…!!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி ராஜேஷ் ரனாத். இவரது இரண்டாவது மனைவி, சீத்தல். இந்தப் பெண், தன் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 12 வயது மகள் மாயாவை பட்டினி போட்டு சித்ரவதை செய்துள்ளார்....

ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமியை திருமணம் செய்த 60 வயது மதகுரு கைது…!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை போலீசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் நகரில் வசித்துவந்த அந்த சிறுமிக்கு...

நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்…!!

இன்றைய மக்கள் தங்களது உடல்ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து, சம்பாதிக்கும் பணத்தை ஆரோக்கியமான உணவுகளுக்கு செலவழிக்கின்றனர். இருப்பினும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து அவஸ்தைப்படுகின்றனர். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது நல்ல நிம்மதியான...

சுவீடனில் நீச்சல் உடையில் கட்டிப்புரண்டு திருடனை பிடித்த பெண் போலீஸ்…!!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோலை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி மிகேலா கெல்னர். இவர் அங்குள்ள கடற்கரை பூங்காவில் தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்...

அமெரிக்காவில் ஆளில்லாத தீவில் நிலநடுக்கம்…!!

அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்க வில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் குலுங்கியது. அங்கு...

நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!

நெலுவ – ஓமுல்ல பாலத்தின் அருகாமையில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹபுத்தளை அல்துமுல்லை பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர். இது தொடர்பில் நெலுவ...

இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இந்தோனேசியாவிற்கு நாளை விஜயம் செய்யவுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் உலக இஸ்லாமிய பொருளாதார...

விமான நிலையத்தின் தொழிற்சங்க தலைவர் கைது…!!

விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவரை வரக்காபொலை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு வாகனங்களை பயன்படுத்தி கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை சம்பந்தமான அலங்கரிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டமை உட்பட...

கணவனைக் கொன்ற மனைவி கைது…!!

அம்பாறை பிரதேசத்தில் தன் கணவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் தம்பிலுவில் பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது...

போதைப் பொருள் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் கைது…!!

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதாக பொலிஸ்போதைப் பொருள் தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்...

சீந்தில் என்ற அதிசய மூலிகைப் பற்றி தெரியுமா?

சீந்தில் கொடி என்பது மரத்தில் படரும் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். கிராமத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க இந்த கொடியின் தண்டினை எண்ணெயில் போட்டு அதனை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள்....

இனி-அவள்! இப்படி ஒரு காதல் பாடலை கேட்டதுண்டா?? வீடியோவை பாருங்கள்..!!

இனி-அவள்! இப்படி ஒரு காதல் பாடலை கேட்டதுண்டா?? வீடியோவை பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

பருவம் அடையும் பெண்களுக்கு என்னென்ன சொல்லி தரவேண்டும்?

பெண்பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும்., அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும். எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு,...

நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? உங்கள் நுரையீரலின் நிலையைப் பாருங்கள்! வீடியோ..!!

நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? உங்கள் நுரையீரலின் நிலையைப் பாருங்கள்! வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

குடும்ப தலைவர் இறந்த சோகம்: ரெயில் முன் பாய்ந்து மனைவி, மகன், மகள்கள் தற்கொலை…!!

தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப தலைவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் அவரது மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம்,...

புதுக்கோட்டை அருகே தந்தையை கொன்ற மகன்…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பொன்னமராவதி திருக்களம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (20). இந்நிலையில் தந்தை – மகன் இடையே கடந்த சில...

செங்கோட்டை அருகே சேர்ந்து வாழ முடியாததால் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி..!!

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாடப்பன் மகன் குருமூர்த்தி (வயது 25). கொத்தனார். இவருக்கு திருமணமாகவில்லை. குருமூர்த்தியுடன் அச்சன்புதூர் பண்ணைவீடு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கொத்தனார் வேலை செய்து வந்தார்....

மைத்துனியை கடத்தி 2-வது திருமணம் செய்ததால் ஆட்டோ டிரைவரை கொலை செய்தேன்: அக்காள் கணவர் வாக்குமூலம்…!!

வாலாஜா பஞ்சுபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் (வயது 26). இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கார்த்திக், வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன்...

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?

வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது. இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க...

மாணவர்களுடன் ஆசிரியை போட்ட கேவலமான குத்தாட்டம்..!! வீடியோ

ஒரு ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஆசானாக திகழ வேண்டுமே தவிர அவர்கள வழிதவறி செல்வதற்கு வழிவகுக்கக்கூடாது என்பது நம் அனைவரது கருத்தாக இருக்கும். நேற்றைய தினத்தில் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்காக அந்த பள்ளி...

கண்கள் துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

கண்கள் துடிப்பதற்கு வைட்டமினும், கால்சியமும் பற்றாக்குறையில் இருப்பதே காரணமாகும். கண்களைப் பற்றி நம் மக்களுக்கு நிறைய கண் மூடித்தனமாக மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. கண்கள் சிவந்து காணப்பட்டால் போதும் உடனே குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்ணைத்...

வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு…!!

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும்...

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தையின் கதி என்ன?: சேலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை…!!

சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது அண்ணன் சுப்பிரமணி என்பவரின் குழந்தைகளான ஷாமாயாஸ்மின், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் சிறுவயது முதல் வளர்த்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு...

செங்கற்கள் இடிந்து சீனப்பெருஞ்சுவர் அழிகிறது: காப்பாற்ற தீவிர நடவடிக்கை…!!

உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் மாங்கோலிய பேரரசின் ஆட்சி காலத்தில் 1368 முதல் 1644-ம் ஆண்டுவரை 4 ஆயிரம் மைல் தூரம் கட்டப்பட்டது. தங்களின் ஆட்சிப் பகுதியை எதிரிகளிடம் இருந்து...

பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் இந்து டாக்டர் மர்ம மரணம்..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் இந்து டாக்டர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தீவிர...

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் டென்மார்க்கின் துணை விமானியானார்..!!

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை என்பர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கற்றுமுடித்திருப்பதாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க்கில் வாழ்ந்து...

அவதானம் ; எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு…!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா...

ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..!!

ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.விபத்து தொடர்பாக மேலதிகமாக தெரியவருவதாவது வீதியோரமாக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை பின்னால் வந்த கன்டர் ரக வாகனம் மோதியதிலேயே மேற்ப்படி விபத்து இடம்பெற்றுள்ளது....

15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…!!

திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட ரீதியாக...

மஞ்சள் காமாலை நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

மஞ்சள் காமாலை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் மஞ்சள் காமாலை காரணமாக 2500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த...