சென்னையில் சிறுநீரக பாதிப்பால் படிப்பை தொலைத்த பள்ளி மாணவி: வாழ்க்கையோடு போராடும் பரிதாபம்…!!

சிறுநீரகம் நமது உடலில் முக்கியமான உறுப்பாகும். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதுதான் அதன் பணியாகும். மனித உடலில் உள்ள 2 சிறுநீரகங்களில், ஒன்று செயல் இழந்தாலும் இன்னொன்றை வைத்து உயிர்வாழ முடியும். ஆனால்...

வழிப்பறி சம்பவத்தில் 2 பேர் பலி: கொள்ளையன் மனைவி கண்ணீர் பேட்டி…!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த ஆசிரியை நந்தினி மற்றும் அப்பகுதியை சேர்ந்த முதியவர் சாகர் ஆகியோர் வழிப்பறி சம்பவத்தில் உயிரிழந்தனர். மொபட்டில் சென்ற நந்தினியிடம் கருணாகரன் என்ற கொள்ளையன் பணப்பையை பறித்த போது, இந்த...

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த மனிதர்… பதபதைக்க வைக்கும் காட்சி…!! வீடியோ

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் காட்டாற்று வெள்ளமாக சீறி வரும் நீரில் சிக்கி இளைஞர் ஒருவர் தத்தளிக்கும் பதபதைக்க வைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ரேவா என்ற ஊரில் நீர்வீழ்ச்சி பகுதியை ஐந்து இளைஞர்கள்...

“ராஜீவ் கொலை நடந்த இடத்தில் நின்ற குர்தா, பைஜாமா அணிந்த நபர் யாா??: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-3)

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கேமராவுக்குரிய பையினுள் ஒரு விசிட்டிங் கார்ட் இருந்தது. போட்டோகிராபரின் அடையாள அட்டை கிடைத்தது. அதனை வைத்து, அவர் யார் என்று அடையாளம் காணலாம். அவ்வளவே. ஏற்கெனவே க அடையாளம்...

நுவரெலியா பதுளை பிரதான பாதையில் விபத்து…!!

நுவரெலியா பதுளை பிரதான பாதையில் ஹக்கலை பிரதேசத்தில் கன ரக கொள்கலன் ஒன்று பதுளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பாதையை விட்டு விலகி சேதத்திற்கு உள்ளானது. குறித்த வீட்டிற்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன்...

பெண்ணின் தங்கச் சங்கிலி அறுத்தவரை மடக்கிப்பிடித்த பொலிஸார்…!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் 07.07.2016 இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30...

பேராதனை பல்கலையில் மோதல் – 11 மாணவர்கள் வைத்தியசாலையில்…!!

பேராதனை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் நடந்த மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். விஞ்ஞானப்பீடத்தை சேர்ந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு…!!

இரண்டு அமைச்சுக்கள் ஏற்றுக்கொண்டுள்ள மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக சிலர் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக அங்கு பயிலும் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோரின் ஒன்றியம் தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சும் உயர்நீதிமன்றத்தின்...

கூகுள் மறைக்கும் ரகசியங்கள்…. தெரியுமா உங்களுக்கு?

கூகுள் மேப்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சரி, கூகுள் மேப்ஸ் மூலம் உலகின் அனைத்து இடங்களையும், பகுதிகளையும் நம்மால் பார்த்து விட முடியாது என்பது பற்றி தெரியுமா..? சில குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்பட்டு...

புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி…!!

பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, உலகத் தமிழர்களின்...

குழந்தையை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோ…!! வீடியோ

குழந்தையை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோ சினிமாவில் குழந்தைகளைக் காப்பாற்றும் ஹீரோக்கள், சூப்பர் ஹீரோக்கள் என எத்தனையோபேரை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒருவர் நிஜமாகவே தனது அதிரடி செயற்பாட்டினால் குழந்தையைக் காப்பாற்றி அசத்தியுள்ளார். நகைக்கடை...

நீங்கள் போதியளவு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்…!!

உடலில் போதியளவு நீரின் அளவு இல்லாததை தான் நீர் வறட்சி என கூறுகிறோம். உடலில் நீர் சத்து / அளவு குறைந்தால் இரத்தத்தின் அடர்த்தி குறையும். இதனால், இரத்த ஓட்டம் தடைப்படும், உடல் உறுப்புகளின்...

கல்லூரி பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக போலீஸ்காரர் மனைவியிடம் ரூ. 17 லட்சம் மோசடி: வாலிபர் கைது…!!

புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசெல்வம். வடக்கு கடற்கரை போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாப்பா செல்வம். இவர் கல்லூரி பேராசிரியர் வேலையில் சேர முயற்சி...

பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம்: அரசு பஸ் கண்டக்டரின் கழுத்தை அறுத்த மாற்றுத்திறனாளி…!!

ஆந்திர மாநிலம் புத்தூரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு தமிழக அரசு பஸ் வந்தது. திருத்தணி அருகே உள்ள செறுக்கலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 46) கண்டக்டராக இருந்தார். பிச்சாட்டூர் பகுதியில் அதே ஊரை சேர்ந்த...

தமிழ் அதிகாரியை லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு…!!

யாழ். மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளரை நாளை வெள்ளிக்கிழமை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் சைக்கிள்கள் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும்...

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது நிதி கையாடல் குற்றச்சாட்டு…!!

யாழ். பிரபல பாடசாலையின் இரசாயனவியல் பாட ஆசிரியர் மாணவர்களிடம் பெற்றநிதியை கையாடி உள்ளார் என்று பாடசாலை சமூகத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக மாணவர்களிடம் இருந்து நிதி...

சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்…!!

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை இலங்கை வரும்...

60 போலி அமெரிக்க டொலர்களுடன் மூன்று பேர் கைது…!!

60 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த மூன்று பேரை முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் லால்...

வாழ்க்கையில் வேகம் வேண்டும்…. இல்லையென்றால் இதுதான் கதி…!! வீடியோ

எதிலும் நாம் வேகமாக இல்லையென்றால் இந்த உலகத்தில் நமக்கு பின் வருபவர் ஏறி மிதித்துக்கொண்டு போய்விடுவார் என்பதற்கு எடுத்துக்காட்டே இந்தக் காட்சி என்று கூட கூறலாம். அதிலும் போட்டி என்று வந்து விட்டால் சொல்லவே...

ஏமனில் விமானநிலையம் அருகே இரட்டை கார் குண்டு வெடிப்பு-துப்பாக்கி சண்டை: 26 பேர் பலி…!!

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவது அரசுப்படைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. கடற்கரை...

வங்காளதேசத்தில் குண்டு வெடித்து போலீஸ்காரர் பலி: 11 பேர் படுகாயம்…!!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை குண்டு வெடித்தது. டாக்காவில் இருந்து 100...

என்றும் இளமையாக வைத்திருக்கும் சூப்பர் உணவுகளைத் தெரியுமா?

நமது உடல் 60 சதவீதம் நீரினால் ஆனது. வியர்க்கும்போது நீரில் பொட்டாசியம், சோடியம் ஆகியவை வெளியேறிவிடும். தசைகளின் இயக்கத்திற்கும், ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லிற்கு தகவல்களை கடத்துவதற்கும் சோடியம் பொட்டாசியம் மிகவும் முக்கியம். நீர்...

உந்துருளி விபத்தில் 20 வயது இளைஞர் சாவு…!!

கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற உந்துருளி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும்...

இப்படியும் திருடுகிறார்கள் – மக்களே அவதானம்…!!

அரச வங்கி அதிகாரியாக தன்னை காட்டிக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலனேவ-கும்புக்வேவ பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவரிடம் குறித்த நபர் பண மோசடி செய்துள்ளதாகவும், குறித்த பெண் வழங்கிய...

நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை…!!

நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் நஞ்சு வகைகளை பயன்படுத்துகின்றனர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வேட்டையாடப்படும் இறைச்சி வகைகளை...

மாணவிகள் மூவர் கடத்தல் – இருவர் அநாதரவான நிலையில் மீட்பு…!!

இரத்தினபுரி - நிவித்திகலை தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவர் கடத்தப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் இரத்தினபுரி பஸ் நிலையத்துக்கு அருகில் அநாதரவான நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு, பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று மாணவியரும் எவ்வாறு...

வாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய இளைஞர் கைது…!!

வாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்கள், மற்றும் வீடியோக்களை அனுப்பிய இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் முகமது காலித்(31), பேக் கடை வைத்துள்ளார்....

முதல் காதல் கற்பிக்கும் 5 வாழ்க்கை பாடங்கள்…!!

என்று நாம் வாழ்க்கை கற்பிக்கும் பாடத்தை கற்பதை நிறுத்துகிறோமோ அன்றே நாம் இறந்து விடுகிறோம் என உலக அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையும் கூட. நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள், வாழும் மனிதர்கள், நமது...

சேலம் அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு: காதலனுக்கு எழுதிய உருக்கமான கடிதம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கீரிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். கூட்டுறவு சங்க செயலாளர். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 23). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ.படித்து வந்தார். தினமும் வீட்டில்...

மாதவரத்தில் தனியார் கல்லூரியில் ரூ.6 லட்சம் திருடிய ஊழியர் கைது…!!

சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் சாலையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணிபுரியும் காசாளர் ஞானபிரகாசி (வயது 44) மாதவரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர், 'கல்லூரி...

ஸ்மார்ட் போனைத் திருமணம் செய்து கொண்ட நபர்… அம்புட்டு காதலாம்…!! வீடியோ

அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் மீது கொண்ட அதீத காதலால் அந்த கையடக்கத்தொலைபேசியினை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய...

சென்னை பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை…!!

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி செக்கடி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் கோமதி (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், சங்கரன்கோவில்...

வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த இலங்கை அகதி கைது..!!

தமிழகத்தில் வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அகதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கை தீவிரம்..!!

போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சு ஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

இத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்…!!

இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்திய சம்பவமொன்று சிலாபம், வட்டக்காளியில் இடம்பெற்றுள்ளது. நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக இத்தாலியில் நீண்ட காலமாக தொழில்புரியும் இலங்கையரான சுரேஷ் என்பவர் கடந்த 23ம் திகதி...