நீரில் உயிருக்கு போராடிய முதலாளி… நடிப்பு என்று தெரியாமல் ஐந்தறிவு ஜீவன் பட்ட அவஸ்தை…!! வீடியோ

தற்போது மனிதர்களால் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் விசுவாசம் கூட ஆறறிவு படைத்த சில மனிதர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ?... மேலும் சிறு குழந்தைகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் செயல்பட்டு பராமறித்து வருவதை நாம்...

கண்பார்வை, இதய நலன், செரிமானம் சிறக்க இந்த இந்த ஜூஸ் குடிங்க!

இன்று பரவலாக பெரும்பாலான மக்கள் கூறும் உடல்நல பிரச்சனைகள் சிலவன இருக்கின்றன, இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு, செரிமான கோளாறுகள், இதய நலன் குறைபாடு, உடல் பருமன், இரத்தம் சுத்தமின்மை, பல் வலி...

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டை தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை: உறவினர்கள் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கம்மங்காடு அத்தானியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 37). இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பக்ரைன் நாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையின் போது சொந்த...

உங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லையா? விரட்டியடிக்க இதோ ஒரு சூப்பர் டெக்னிக்…!! வீடியோ

தற்போதெல்லாம் மனிதர்களுக்கு நோய்களை அதிகளவில் பரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பது கொசு மற்றும் ஈக்கள் ஆகும். இவ்வாறு தொல்லை கொடுக்கும் ஈக்களை எவ்வாறு வராமல் தடுப்பது என்பது தான் இக்காட்சியாகும். மேலும் இவை நோய்களை...

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை…!!

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (இ.எஸ்.ஓ.) எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும்...

5 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றவரை வெடிகுண்டு ரோபோவை அனுப்பி தீர்த்துக்கட்டிய அமெரிக்க போலீஸ்…!!

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை அடுத்தடுத்து போலீசார் சுட்டுக் கொல்லும் அத்துமீறலை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த சம்பவத்தில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை ‘வெடிகுண்டு ரோபோவை’ அனுப்பி போலீசார்...

சவுதி கோடீஸ்வர கணவரிடம் இருந்து விவாகரத்து: முன்னாள் மாடல்அழகிக்கு ரூ.530 கோடி ஜீவனாம்சம்…!!

சவுதி அரேபியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஷேக் வாலித் ஜப்பாவி (61). இவரது மனைவி கிறிஸ்டினா எல்டிராடா (54). அமெரிக்காவை சேர்ந்த இவர் முன்னாள் மாடல் அழகி. இந்த நிலையில் கோடீஸ்வரர் ஷேக்வாலித் தனது மனைவி...

குழந்தைகளின் ஏக்கம் யாருக்கும் புரியவில்லையா?

கிளிநொச்சி நகர் இராணுவ முகாங்களாலும் இராணுவச் செயற்பாடுகளாலும் இராணுவ மயமாகக் காணப்படுகின்றது. மக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானவை இராணுவத்திற்குச் சொந்தமானதல்ல மக்களது காணிகளை மக்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் என பரவிப்பாஞ்சான் மக்களது காணி...

கத்திக் குத்தில் முடிவடைந்த பூப்புனித நீராட்டு விழா…!!

பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில், நேற்று (08) இடம்பெற்றுள்ளது....

நீங்க டயட்ல இருக்கீங்களா? அப்ப உடனே இத படிங்க…!!

உடல் பருமன் காரணமாக ஏராளமான மக்கள் தற்போது டயட்டில் உள்ளார்கள். சிலர் வேகமாக உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பல கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறைந்திருக்கும், அதே...

யாழ். பருத்தித்துறையில் கோர விபத்து ; இளைஞன் பலி…!!

வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன விபத்துக்குள்ளானதில் இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சிங்கைநகர் புலோலி தெற்கைச் சேர்ந்த மினிஸ்வரன்...

சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் தப்பினர்…!!

புத்தளம் மாவட்டதில் உள்ள சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று சிறுமிகள், நேற்று பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிப் பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை இல்லத்தில், மதம் மாறக்...

வாழும் உரிமை யாருக்கு?

இந்தப் பூமி தோன்றிய காலத்திலிருந்தே, உலகிலுள்ள உயிரினங்களை கண்ணும் கருத்துமாக காப்பாற்றியும் பாதுகாத்தும் வரும் ஒரே ஓர் உயிரினம், மனித இனம் மாத்திரமேயாகும். அதற்காகத்தான், விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக, அவற்றுக்கு ஆதரவான பல சட்டங்களை இந்த...

திருகோணமலையில் ஊசலாடும் இளைஞர்களின் உயிர்…!!

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாற்று பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (8) மாலையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒரு இளைஞன் பலியானதுடன் மற்றும் மூவர் படு காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர...

யுவதியின் உயிரைப் பறித்த தாவணி…!!

சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா...

காலி ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு…!!

காலி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை...

தூக்கக் கலக்கத்தால் பொலிஸ் அத்தியட்சகருக்கு வந்த வினை…!!

கெப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் - அனுராதபுரம் வீதியின் பளுகஸ்சேகம பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை...

வாகனத்தில் எமனாக வந்தவருக்கு விளக்கமறியல்…!!

திருகோணமலை- கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத், இன்று சனிக்கிழமை (09)...

கை கலப்பில் நடுவராக சென்றதால் உயிர் பறிபோன மாயம்…!!

இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச் சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் நோட்டன் பிரதேசத்தில் நேற்று (08.07.2016) இரவு இடம்பெற்றுள்ளது. நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42...

போரடிக்கிற வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற சின்ன சின்ன ட்ரிக்…!!

வாழ்க்கையில் சில சமயங்களில் போரடிப்பது போலத் தோன்றும். காரணம் ஒரே மாதிரியான வேலை, ஒரே வாழ்க்கை முறை என திரும்ப திரும்ப ஒரே விஷயங்களை பண்ணும்போது இது போன்ற எண்ணங்கள் தவிர்க்க முடியாதுதான். அந்த...

திருவனந்தபுரம் அருகே வீடு புகுந்து கம்யூ. நிர்வாகி வெட்டிக்கொலை: மனைவி கவலைக்கிடம்…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் பகுதியை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 45). இவர் அந்த பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளராக இருந்துவந்தார். மேலும் தனது வீடு அருகே மரியதாசன் மளிகை கடையும் நடத்தி...

மகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு அடுத்த பாளையூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). நேற்று மாலை ரமேஷ் தனது 2-வது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சாவக்காட்டிலுள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கு...

ஆண்கள் ஏன் ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் அணியக் கூடாது?

ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. முன்பு, அக்கம், பக்கம் கடைகளுக்கு சென்று வர, வீட்டில் பாத்ரூம் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி வரப்பட்ட ஃபிலிப் ஃப்லாப் காலணிகள், இன்று ஆபிஸிற்கு அணிந்து செல்லும்...

கடையநல்லூரில் கள்ளக்காதலனுக்கு 13 வயது மகளை திருமணம் செய்து வைக்க முயன்ற பெண்..!!

கடையநல்லூரை சேர்ந்தவர் கலையரசி (வயது38) பெயர் மாற்றப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்து வருகிறார். கலையரசியின் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில்...

குவாரியில் மண் சரிந்து விபத்து… உயிருடன் புதைந்த 3 தொழிலாளர்கள்… மதுரையில் சோகம் – வீடியோ

குவாரியில் மண் சரிந்து விபத்து... உயிருடன் புதைந்த 3 தொழிலாளர்கள்... மதுரையில் சோகம்.

கழிவறை கட்ட முடியாத கணவனிடம் விவாகரத்து கோரும் புதுப்பெண்…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா இவருக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. கணவர் பெயர் பப்லு. சமீபத்தில் அர்ச்சனா தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டுள்ளார். கிராம பஞ்சாயத்திடம் அர்ச்சனா...

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றம் – அமர்நாத் யாத்திரை ரத்து..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதமேந்திய தீவிரவாதியாக மாறியவன் புர்ஹான் முசாபர் வானி. புர்ஹான் வானி என்றழைக்கப்படும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் இருந்த ஆளுமையை வைத்து பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு பேர்போன...

வடக்கு மக்கள் இழந்துபோன உரிமைகள் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும்: ஜனாதிபதி…!!

வடக்கு மக்கள் இழந்துபோன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர்...

யாழில் 22 வயது யுவதி துாக்கிட்டு தற்கொலை…!!

சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா எனும் யுவதி துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளார். இச் சம்பவத்தில் தனது துப்பட்டாவை கொண்டே யுவதி துாக்கில்...

அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர…!!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சித்த சுயாதீனத்துடன் இருக்கின்றாரா என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வெளிவிவகார...