நாக ரத்தினத்தை பாதுகாக்கும் நாகம்…. மிக மிக அரிய காட்சி…!! வீடியோ

பாம்பிலிருந்து கிடைக்கும் நாக ரத்தினம் என்ற கல் எப்படி உருவாகிறது. அதனை பாம்பு எப்படி வெளிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?... அதாவது தனது வாழ்நாளில் நூறு வயதை தொட்ட நாகபாம்பு, தன் வாழ்நாளில்...

மாதுளை ஜூஸ் முதுமையை எப்படி விரட்டுமென தெரியுமா?

வயோதிகம் வருவது எதனால்? நமது செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியாக்கள்தான் சக்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவில்தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் , முக்கிய வளர்சிதை மாற்றங்களும் நடக்கின்றன. வயது ஆக ஆக, மைட்டோக்காண்ட்ரியாவின் செயல்பாடுகள்...

தண்டையார்பேட்டையில் குடும்பதகராறில் பெண் தீக்குளிப்பு…!!

தண்டையார்பேட்டை நேதாஜிநகரை சேர்ந்தவர் நாகேந்திரன். ரிக்சா தொழிலாளி. இவரது மனைவி மாரி (42) நாகேந்திரனுக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நாகேந்திரன்...

கண்ணீர் விட்ட பிரான்ஸ் ரசிகர்… ஆறுதல் கூறிய சிறுவன்! நெகிழ வைக்கும் காட்சி…!! வீடியோ

30 நாட்கள், 50 போட்டிகள், 107 கோல்கள் என்று யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது. இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, முதல் முறையாக போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம்...

காதலியிடம் ‘ப்ரபோஸ்’ செய்வதற்காக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக இளைஞர் மீது குற்றச்சாட்டு…!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியைத் திரு மணம் செய்து கொள்ளும் விருப் பத்தை தெரிவிப் பதற்காக போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளார். இந்த இளைஞர் போக்குவரத்து மிகுந்த...

பாரிய இயந்திர சிலந்தி…!!

பாரிய சிலந்தி உருவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் பிரான்ஸின் நன்டேஸ் நகரில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது. “லா மெசின்” எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தய சிலந்திக்கு குமோ நீ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இராட்சத இயந்திர சிலந்தி...

தேனீக்கள் கொட்டியதில் 45 மாணவர்கள் பாதிப்பு..!!

திருகோணமலை சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜெயந்திவெவ மகா வித்தியாலய வளாகத்தில் இருந்த மரம் ஒன்றிலிருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதால் 45 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிபுர கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்...

இரு குழுக்கள் இடையே மோதல் : ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்..!!

நுவரெலியா, ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்குட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

மாணவர்கள் 100 பேர் வைத்தியசாலையில்..!!

திருகோணமலை – பதவியா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதவிய ஶ்ரீபுர ஜயந்தி மஹா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த...

தலைமறைவான கொலைக் குற்றவாளி கைது…!!

ஹிக்கடுவை பகுதியில் இடம் பெற்ற மூன்று வெவ்வேறு கொலைகளுடன் தொடர்புடைய நபர் கண்டி பல்லேகலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் இரண்டு மாதங்களுக்கு...

ஒரே மரத்தில் 14,000 தக்காளிகள் அறுவடை..!!

கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் “ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸின் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது. 40 முதல் 50 சதுர...

கனவில் யானை வந்தால் என்ன பலன்?…!!

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை...

பெற்ற குழந்தையை கழிவறைக் குழிக்குள் வீசிய தாய்…!!

பிறந்த குழந்தையை கொலை செய்து கழிவறைக் குழிக்குள் வீசி பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேராதனை பிரதேசத்தில் இன்று மதியம் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே 12 மற்றும்...

23 வயதில் மூன்று திருமணங்கள் – குத்தி கொன்ற மாமனார்…!!

திருமணம் செய்து கொண்ட மனைவியை வீட்டில் இருந்து விரட்டி விட்டு கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு மற்றுமொரு யுவதியை திருமணம் செய்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார். மூன்றாவதாக திருமணம் செய்த யுவதியின் தந்தை கத்தியால்...

ஒரு பாடசாலைக்கு இரண்டு அதிபர்கள்…!!

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கான அதிபர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை இதுவரை தீர்க்கப்படாது தொடர்கிறது. தற்போது குறித்த பாடசாலையில் இரண்டு அதிபர்கள் கடமையில் இருக்கின்றார்கள். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளார் 01-07-2016...

யாழில் கைகுண்டுகள் மீட்பு..!!

யாழ்.பொம்மைவெளி பகுதியில் 6 கைகுண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வீடொன்றில் கிணற்றை வீட்டு உரிமையாளர் இன்று துப்பரவு...

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமியின் கலியாணம் ; நடந்த விபரீதம்…!!

கிளிநொச்சியில் அப்பா, அம்மா சம்மதத்துடன் கலியாணம் கட்டடிய 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி கிளிநொச்சி, திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளவயது திருமணம் செய்த சிறுமியை, சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிளிநொச்சி...

வாவ்!… என்ன அருமையான கொமடி… சிரிப்பை அடக்கவே மாட்டீங்க…!! வீடியோ

நம்ம மகிழ்ச்சி எப்போதுமே மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதனையும் மதிக்காது செயல்பட்டால் சில சமயங்களில் அது நமக்கே ஆப்பாக மாறிவிடும். இதைத்தான்...

முதலை இறைச்சியுடன் ஒருவர் கைது…!!

முதலை இறைச்சியுடன் பொலன்னறுவை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பொலன்னறுவை - தேசிய பூங்கா பகுதி பரகாசு வில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்....

16 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரம்…!!

நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 16 அத்தியாவசியப் பொருட்களுக்கு...

மின்சாரம் தாக்கி பச்சிளம் குழந்தை பலி…!!

வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற...

கூட்டு பாலியல் வன்புணர்வு! இரு சந்தேகநபர்கள் கைது..!!

அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் யுவதி ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

மாணவனை காயப்படுத்திய வடமாகண முதலமைச்சர் செயலக வாகனம்…!!

வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற வடமாகாண முதலமைச்சு செயலகத்திற்குரிய வாகன விபத்தில் மாணவன் காயமுற்றுள்ளார். இதன்போது ரமேஸ் ஜனநிதன் கண் மற்றும் தோள்பட்டை பகுதியில் காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

திருக்கோணேஸ்வரம் கோயிலில் நிஷா பிஸ்வால்…!!

அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று (14) காலை 9.45 மணியளவில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அறியமுடிகின்றது. இதன்போது...

பேயை விரட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்ற மந்திரவாதிகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது சமோகார் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 22 வயது பெண் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஏற்கனவே பெண் குழந்தை பிறந்திருந்தது. எனவே அடுத்தது ஆண் குழந்தை பிறக்க...

ஒன்று, இரண்டு சொல்ல தெரியாததால் வெங்காயத்தை வாயில் திணித்து 6 வயது மகளை கொன்ற தந்தை…!!

மும்பையில் ஒன்று, இரண்டு சொல்ல தெரியாததால் வெங்காயத்தை வாயில் திணித்து 6 வயது மகளை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ளது பாலாப்பூர் கிராமம். இந்த ஊரைச்...

எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து…!!

தற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். எனவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை...

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும். எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து...

சில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு…!!

ஈராக்குக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இணைந்து நடத்திய போரில் பிரிட்டனின் பங்கைப் பற்றி சேர் ஜோன் சில்கொட் தலைமையில் பிரித்தானியா அரசாங்கம் நியமித்த குழுவின்...

இறந்து போன உடலிலிருந்து ஆன்மா வெளியேறும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் இறப்பு என்பது கட்டாயமான ஒன்றாகும். இவை உயிரினங்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பொருந்தும் விடயமாகும். உடம்பில் செயற்பாடுகள் முற்றிலும் நின்று, உடம்பை விட்டு உயிர் பிறந்து செல்வதையே இறப்பு என்கிறோம்....

ஓரம் கட்டப்பட்ட கிட்டு: விரக்தியில் ஒதுங்கிய கிட்டுவின் விசுவாசிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 79) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

கிட்டுவின் மன உறுதி. கிட்டுவுக்கு ‘கிரனேட்’ வீச மாத்தையாவால் அனுப்பப்பட்டவர் தற்போது கனடாவில் இருப்பதாக ஒரு தகவல். கிட்டு உயிர் தப்பியபோதும், கிட்டுவுடன் சென்ற அவரது மெய்ப்பாதுகாவலர் பலியானார். அவரது பெயர் சாந்தாமணி. மன்னார்...