ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை… 8 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? வீடியோ

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 2வயது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆர்டி ரிசால்,...

கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி ஜூஸ்…!!

நமது மூதாதையர் மத்தியில் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்ததாக அதற்கு அவர்கள் வைத்தியம் பார்த்ததாக எந்த கதைகளிலும், குறிப்புகளிலும் நாம் கேள்விப்பட்டதில்லை. நமது உடல் வேலையை குறைக்க துவங்கிய நாளில்...

புல்லரிக்க வைக்கும் அதிர்ச்சிக் காட்சி… தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க…!! வீடியோ

தற்போதெல்லாம் மனிதர்களின் கண்களில், மூக்கு, காது என பல பகுதிகளில் புழுக்களை நாம் கண்டு வருகிறோம். இவை காற்றிலிருந்து வரும் லார்வாக்கள் மூலம் மனிதர்கள் உடம்பில் வருகிறது என்று கூறுகின்றனர். பொதுவாக மனிதர்களின் உடம்பின்...

மருந்து அட்டைகளில் இந்த எம்ப்டி ஸ்பேஸ் எதற்கு தரப்படுகிறது என தெரியுமா?

பொதுவாக மருந்து வாங்கும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து ஸ்பேஸ் அல்லது ப்ளாக்கிலும் மருந்துகள் இடம் பெற்றிருக்கும். ஆனால், சில மருந்துகளில் ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவில் இருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும்...

திருவள்ளூரில் ஆசிரியர்கள் வீடுகளில் 81 பவுன் நகை கொள்ளையடித்த 3 பேர் கைது…!!

திருவள்ளூர் கண்ணதாசன்நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் முனுசாமி (54). இவர் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டையில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா(49). இவரும் திருவள்ளூரை அடுத்த...

பண்ருட்டி அருகே இடிதாக்கி வாலிபர் பலி…!!

பண்ருட்டி அருகேயுள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 24). இவரது நண்பர்கள் சந்தோஷ்குமார், பாரத், ராகுல், குணபாரதி, கோபி. இவர்கள் கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் சூரிய...

பாழடைந்த குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்…!!

புதுவண்ணாரப்பேட்டை பீச் ரோட்டில் பாழடைந்த குடோன் உள்ளது. இங்கிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. குடோன் அருகில் இருந்த கட்டிடத்தின் காவலாளி புது வண்ணாரப்பேட்டை போலீ சுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் குடோனை சோதனை செய்தபோது...

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடப்பட்டன..!!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில்...

பாடசாலை நீச்சல் தடாகத்தில் கைக்குண்டா?

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்று நுகேகொடை பகுதியில் உள்ள பாடசாலை நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாடசாலை வளாகத்தில் வெடி குண்டு அகற்றல் பிரிவினர்...

பல நாள் திருடர்களை மடக்கிப்பிடித்த யாழ்.பொலிஸார்…!!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக தங்கம் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இருவரை நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது....

வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது! ஒருவர் படுகாயம்…!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் அன்றூஸ் தோட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் 35 வயது மதிக்கதக்க சுப்பையா முரளிதரன் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

உலகத்துல எப்படிப்பட்ட முட்டாள்கள் இருக்காங்கனு நீங்களும் தெரிஞ்சிக்க வேண்டாமா? வீடியோ

புதிதாக தாம் எதையாவது செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அனேகமாக ஏமாற்றமே எஞ்சியிருக்கும். அதிலும் சிலர் எதிர்பார்த்ததை விட எதிர்மறையான விளைவுகள் உண்டாகி அவர்களை திக்குமுக்காட செய்துவிடும். அதே போன்று இங்கும் பல்வேறு...

ஆண் என்று ஏமாற்றி பெண்ணிற்கு பெண் செய்த மிகப்பெரிய சதி..!!

இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தவர்களை திருமணம்...

சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீச்சில் பொதுமக்கள் 28 பேர் பலி…!!

சிரியாவில் அதிபர் பாஷர்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம்...

நுண்ணிய புற்றுநோய் கட்டியை கண்டுகொள்ளாததால் பத்து வருடத்திற்கு பிறகு காலை இழந்த பெண்…!!

ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் ஜெரில் முர்ரே (27) என்ற பெண் வசித்து வருகிறார். தனது 15 வயதில் வலது காலின் பாதத்தின் பக்கவாட்டில் ஒரு மிகச்சிறிய கட்டி போன்று உள்ளதை பார்த்து கண்டு...

ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

ஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 5 ரிக்டரில் நிலநடுக்கம்...

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்…!!

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ- 320 ரக விமானங்களை தரையிறக்கும் வகையில் விமான நிலையம் அபிவிருத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின்...

அரசாங்கம் பாரியளவில் மாணவர் அடக்குமுறையில் ஈடுபடுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு..!!

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்குவதை விடுத்து, அவர்கள் மீது பாரியளவில் அடக்குமுறையில் ஈடுபடுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியின்...

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு ; சீ.சி.டி.வி காணொளி…!!

யாழ் நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்து சுமார் 9 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த புதன்கிழமை யாழ் நீதிமன்றத்துக்கு...

கனரக வாகனத்துடன் மோதுண்டு கடைக்குள் புகுந்த வான்…!!

மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற பாரிய வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்...

நாமல் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்…!!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை...

காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலாமாக மீட்பு…!!

காணாமல் போயிருந்த 5 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் ஒன்று கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி - வட்டக்கச்சி, புதுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் தர்ஷன் எனும் 5 வயது...

உங்கள் இதயத்திற்கு உகந்த உணவுகள் எவை ?

இதயம் உணர்ச்சி பூர்வமான உறுப்பு. காதல், இரக்கம், எல்லாவற்றிற்கும் இதயத்தைதான் சுட்டுகிறோம். முக்கிய உறுப்பு என்பது தெரிந்தும் அதனிடம் அலட்சியம் கொண்டால், நம்மை அது வஞ்சித்துவிடும். ஆகவே அதனை நீங்கள் கவனித்தால்தான், மற்றவர்களை நீங்கள்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “புலிகள் இனவாதிகள்”.. இந்திய பத்திரிகையாளர் நிருபாமா தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-6)

2002 ம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் எரிக் சோல்கெய்ம் கொழும்பு வருகிறார். இவர்களின் பிரதான நோக்கம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை ஏற்படுத்துவதாகும். நோர்வே தரப்பினர் ஏற்கெனவே...

பல்வலியை போக்க எளிய வைத்தியங்கள்..!!

பற்களில் சிலசமயம் எல்லாருக்கும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்திவிடும். பற்களில் உண்டாகும் கிருமிகளாலும், பலவீனமான ஈறுகளினாலும் பல்வலி உண்டாகும். இதற்கு எடுத்த எடுப்பிலேயே மருத்துவரிடம் செல்ல வேண்டியது இல்லை. அதுதவிர்த்து பற்சிதைவு ஏற்பட்டாலோ, பல்சொத்தையிருந்தாலோ...

இது உண்மையிலேயே வாய் தானா?… பாருங்க நீங்களும் இதே கேள்வியை கேட்பீங்க..!! வீடியோ

ஏதாவது சாகசம் புரிவதற்கு விருப்பமில்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புதிதாக எதையாவது செய்து மற்றையவர்களை கவர முனைவார்கள். இங்கும் ஒருவர் தனது பல்லை பயன்படுத்தி மென்பான டின் ஒன்றினை மேற்பகுதியை...

ஆண்குறி சார்ந்து பெண்களுக்கு எழும் 6 கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்…!!

பெண்களின் உடற்கூறு வெளிப்படையாக எப்படிப்பட்ட தோற்றமளிக்கும் என்பது குறித்து தான் ஆண்கள் அறிந்திருக்க முடியுமே தவிர. அவர்களது உணர்வுகள் சார்ந்த அறிவு திருமணமாகும் வரை பெரும்பாலும் யாரும் அறிய வாய்ப்புகள் இல்லை. ஆண்களின் உடற்கூறு...

84 பேர் கொன்று குவிப்பு: நீஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு..!!

84 பேரை கொன்று குவித்த பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி மும்பை தாக்குதல் பாணியில் விளையாட்டு மைதானம், இசை...

பாடசாலைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை…!!

காலி, பிங்கந்த பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பிரதசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி, ஜூன் முதலாம் திகதி பாடசாலைக்கு சென்று இதுவரை வீடு...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ; 13 பெண்களை கைது…!!

கல்கிஸ்ஸ வித்தியாலய மாவத்தையில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைக்கப்பட்டுள்ளத. அங்கிருந்த 13 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள...