மசாஜ் செய்து கொண்டிருந்த காதலி… உள்ளே நுழைந்த காதலன்!… அப்பறம் என்ன நடந்திருக்கும்…!! வீடியோ

மற்றவர்களை அலற வைப்பதற்கு என்றே ஒரு கூட்டமே செயல்பட்டால் அதிலிருந்து எப்படிங்க ஒரு மனிதரால் தப்பிக்க முடியும்?.. அப்படியொரு காட்சி தாங்க இது.... மசாஜ் செய்யும் இடத்திற்கு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். அங்கே இருக்கும்...

முன்னூறு நோய்களை விரட்டும் முருங்கைக்கீரை…!!

முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற கீரைகள் எல்லாம்...

இந்த அற்புதங்கள் அறிவியலில் மட்டுமே சாத்தியம்…. என்னவொரு அழகுப்பா…!! வீடியோ

தினம் தினம் அறிவியல் வளர்ச்சி என்பது நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றது! அதில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறைவே இல்லை. அதனை குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே பழக்க படுத்தவேண்டும். அவர்களின் அறிவியல் அறிவை தூண்டி பல அறிய...

தொடரும் கொடூரம்.. சென்னையை தொடர்ந்து ஐதராபாத்தில் 3 நாய்க் குட்டிகள் உயிருடன் எரிப்பு…!!

சமீபத்தில் சென்னை குன்றத்தூர் அருகே, இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மாடியிலிருந்து நாயை தூக்கி வீசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது பொதுமக்களையும் விலங்கின ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்த சம்பவம் மக்கள்...

நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும்…!!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில்...

குளத்தில் வீழ்ந்து குழந்தை சாவு…!!

காலி – தல்கம்பொல பிரதேசத்தில் வீடு ஒன்றின் குளத்தில் வீழ்ந்து பெண் குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. குளத்தில் வீழ்ந்த குழந்தையினை தாயார் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளதுடன்,...

ஒரே குடுபம்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை…!!

கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி தமித் கொடவத்தை இந்த உத்தரவைப்...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய ஓடுதளம்…!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு விமான ஓடுதளத்தை நிர்மாணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசேகா அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு நாராஹேன்பிட்டியில் உள்ள இலங்கை போக்குவரத்துச்...

தலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி…!!

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை...

சீனாவில் ஆம்பிபியன் விமானம் பாலத்தில் மோதி நொறுங்கியது: 5 பேர் உயிரிழப்பு…!!

சீனாவின் அரசு விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி.ஐ.சி. ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம், நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய ஆம்பிபியன் விமான சேவையை தொடங்க திட்டமிட்டது. இதன் சோதனை ஓட்டம் முடிந்து கிழக்கு...

விபத்தில் தந்தை மகன் பலி :தாயும் மகளும் படுகாயம்…!!

அம்பாறை பொத்தவில் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் தாயும் மகளும்...

90 வயதில் 4 தங்கப்பதக்கங்கள் – முதியவர் சாதனை…!!

திருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் உவர்மலையைச் சேர்ந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை என்ற முதியவர் 4 தங்கப்பதக்கங்களை தனதாக்கி சாதனை படைத்துள்ளார். இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம், மத்திய மாகாண வளர்ந்தோர்...

பெண் குழந்தைக்கு நடந்த கொடுமை…!!

காலி - தல்கம்பொல பிரதேசத்தில் வீடு ஒன்றின் குளத்தில் வீழ்ந்து பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. குளத்தில் வீழ்ந்த குழந்தையினை தாயார் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளதுடன்,...

மாணவியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குடும்பஸ்த்தர் கைது…!!

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த 22 வயதுடைய குடும்பஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதோடு, சந்தேக நபரை அப்பகுதியைச் சேர்ந்த மக்களே பொலிஸாரிடம்...

கொலைக்கு மரண தண்டனை – போதைப் பொருள் பாவனைக்கு ஆயுள் தண்டனை…!!

கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிக்கு அநுராதபுர மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கல்னேவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது,...

சிறுமியின் கையை பிடித்திழுத்தவர் விளக்கமறியலில்..!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்த நபர் ஒருவரை இந்த மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டுள்ளார். சம்பூர்,...

மதுரையில் பயங்கரம்… ஜாமீனில் வெளிவந்த ரவுடி வெட்டிக் கொலை- வீடியோ

மதுரையில் ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி. ரவுடியான இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில்...

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்…!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து,...

உங்க வீட்டு குட்டீஸ் அதிகமா டிவி, செல்போனில் மூழ்கிப் போறாங்களா? கவனிங்க பெற்றோர்களே…!!

ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதியின் வரிக்கு இன்றைய குட்டீஸ்களுக்கு அர்த்தம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு பள்ளியில் விட்டு வந்த உடன் டிவியில் கார்ட்டூன் பார்ப்பதிலும், செல்போன், கம்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதிலும்...

கற்பழிப்பு வழக்கில் கைதானவர்கள் மீண்டும் அதே பெண்ணை கற்பழித்த கொடூரம்..!!

அரியானாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு வழக்கில் கைதானவர்கள் மீண்டும் அதே பெண்ணை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பிவானியில் தலித் குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 3...

ஆண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைய பிரத்தியோகமாக கண்டுபிடிக்கப்பட்ட ஷார்ட்ஸ்…!!

இன்றைய ஆண்கள் மத்தியில் இருக்கும் பெரிய கவலையே காதலிப்பதற்கும், திருமனம செய்துக் கொள்வதற்கும் பெண்கள் கிடைப்பது தான். சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்தான் விளைவு தான் இன்றைய இந்த நிலை. சரி, அப்படியே திருமணம்...