போதையில் இந்த பெண்கள் அடிக்கும் லூட்டிகளைப்! 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாருங்கள்..!! வீடியோ

போதையில் இந்த பெண்கள் அடிக்கும் லூட்டிகளைப்! 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாருங்கள்.

சென்னை நர்சிங் கணவரை கொன்று வீசியது எப்படி? – கள்ளக்காதலன் நடித்து காட்டினார்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கல்லுவிளை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்பாபு (வயது 31) என்பவரை அவரது மனைவி நர்ஸ் அஜிதா வேலூர் மாவட்டம், அ.கட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனது காதலன் ஜான்பிரின்ஸ் (25) என்பவரை ஏவி கழுத்தை...

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலி…!!

மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (64). இவர் நேற்று இரவு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது...

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு – பெய்ஜிங்கில் நிறுவ ஏற்பாடு…!!

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்...

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சாண்ட்விச்-காபி டெலிவரி…!!

‘ஆர்டர்’ செய்யப்படும் பீட்சாக்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது. அதுபோன்று அமெரிக்காவில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் காபி, கேக், சிக்கன் சாண்ட்விச் போன்ற உணவு பொருட்கள் டெலிவரி...

ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி…!!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை...

முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

முந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்டது. அதன் பழம் மரங்களில் தொங்கிய வண்ணம் காணப்படுகிறது, பழத்துக்கடியில் அதன் விதையை கொண்டுள்ளது. இது வருடம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதன் பழங்களும், விதைகளும் பலவகையான பயன்பாடுகளை...

நோய்களுக்கு ஜீன் மட்டுமா காரணம்?

பெரும்பாலான முதன்மையான நோய்களுக்கு நம்முடைய பரம்பரை ஜீன்களே காரணம் என சொல்லிவந்தனர். ஆனால் நம்முடைய பழக்க வழங்களும், சுற்றுப்புற சூழ் நிலையும் நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது. சுற்றுப்புற காரணிகளான,...

வங்காளதேசத்தில் 4 பெண் தீவிரவாதிகள் கைது…!!

வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த சிலரை கைது...

ஆடு மேய்த்த பெண்ணை கொன்ற காட்டுயானை… 20 மணி நேரத்திற்குப் பின் போராடி உடல் மீட்பு- வீடியோ

சத்தியமங்கலம் அருகே ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் முயற்சிகளுக்குப் பின் சடலத்தின் அருகே இருந்த யானையை விரட்டி விட்டு, அப்பெண்ணின் உடலை...

றோ-புலிகள் கூட்டுத் திட்டம்: 150 சிங்கள பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 80) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

1987 சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். போர் நிறுத்தத்துக்கு உடன்படமறுத்த பிரபாகரன் திருமலையில் இருந்த புலேந்திரனுக்கு தாக்குதல் ஒன்றுக்கான உத்தரவை அனுப்பினார். ஏப்ரல்...

கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை..!!

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய...

மருத்துவராக பணியாற்றவுள்ள முன்னாள் மிஸ் இங்கிலாந்து அழகுராணி..!!

மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்ட முன்னாள் அழ­கு­ராணி ஒருவர் மருத்­து­வ­ராக பணி­யாற்­ற­வுள்ளார். அழகும் அறிவும் இணை­வ­தில்லை என சிலர் கூறுவர். ஆனால், அக்­க­ருத்து தவ­றா­னது என்­பதை நிரூ­பித்துள்ளார் கரீனா டைரெல் எனும் இந்த யுவதி....

வலி வடகில் விடுவிக்கப்படக்கூடிய எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு…!!

வலி வடகில் விடுவிக்கப்படக்கூடிய எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. பலாலி இராணுவ படைத்தலத்தில் இதற்கான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்...

அமெரிக்காவின் விசேட கப்பல் இலங்கை வருகை…!!

அமெரிக்க சிறப்புப் படையினருடன் கூடிய யூ.எஸ்.எஸ். நியூ ஒலீயன்ஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இந்த விசேட கப்பல் வருகை தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு...

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்வதற்காக புதிய குறியீடு…!!

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்வதற்காக புதிய குறியீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த சேவை ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு...

பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

நாட்டில் தற்போதுள்ள மொத்த குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜூன் 30 வரையான பகுதியிலேயே குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை…!!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவர், அவரது மகள், தந்தைய ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதோடு,...

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம்…!!

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து...

கட்டுநாயக்க விமான சேவைகள் இனி மத்தள விமான நிலையத்திடம்…!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு சேவையில் ஈடுப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் எச்.எம்.சி.நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். இந்த சேவை...

ஒருவரது உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமானால் சந்திக்கும் பிரச்சனைகள்…!!

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் மற்றும் இரத்த சோகை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே இரும்புச்சத்து ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமானால், கல்லீரல் பாதிப்பு முதல் புற்றுநோய்...

இதை கொண்டு தினமும் 2 முறை வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்ற பிரச்சனையே இருக்காது..!!

வாய் துர்நாற்றம் என்பது உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இப்பிரச்சனையால் ஏராளமான மக்கள் பல இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று ஒவ்வொருவரும்...

துக்க வீட்டில் ரகளை… சமாதானம் செய்யப்போன அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு- வீடியோ

விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர் மகன் சிவக்குமாரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்க வீடொன்றில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சிவக்குமார் தடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த...

உடலுறவு சார்ந்த 6 சந்தேகங்களுக்கு பாலியல் நிபுணர் அளிக்கும் பதில்கள்…!!

நடுரோட்டில் அசிங்கமாக, கேவலமாக திட்டிக் கொள்வதற்கு கூட யாரும் தயக்கமோ, சங்கோஜமோ அடைவதில்லை. ஆனால், உயிரினங்கள் மத்தியில் பொதுவாக திகழும் உடலுறவு பற்றி பேச, சந்தேகங்களை கேட்டு அதற்கான தீர்வு என்ன என்று அறிந்துக்...