கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு…!!

புத்தளம் - கற்பிட்டி - மாம்புரி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் கை மற்றும் கால்கள் இல்லை...

தமிழ் பெண்ணின் அட்டகாசமான நடனம்… நடனம்னா இது நடனம்…!! வீடியோ

இசை என்பது இனம், மதம், மொழி என்பதை கடந்து அனைவரிடமும் வரவேற்பை பெறும் ஒரு கலையாகும். அதிலும் குத்துப்பாட்டு இசை என்றால் அதற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. தமிழ் பெண் ஒருவர் தனது அட்டகாசமான...

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்…!!

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 6 எலுமிச்சை சிறியது...

கரப்பான் பூச்சியிலிருந்து பால் : எருமை பாலை விட 3 மடங்கு புரதம் அதிகமாம்..!!

கேட்பதற்கு உவ்வே என்கிறீர்களா?.. ஆனால் இது உண்மை. கரப்பான் பூச்சி பார்த்தாலே பலருக்கு அலர்ஜிதான். ஆனால் அதிலிருந்து பால் எடுக்கமுடியும் என்று நிருபித்துள்ளார்கள் பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச...

பளையில் வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்..!!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டு சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி குறித்தபகுதியில் அமைந்துள்ள...

விடுமுறையில் வீடு திரும்பியவருக்கு ஏற்பட்ட அவலம்..!!

தம்புள்ளை மற்றும் பகமூன ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான பிரதான வீதியின் ரிதீஹெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த...

குடும்பத் தலைவரின் அடி, உதைக்கு அஞ்சி வீடு செல்லத் தயங்கும் பெண்கள் நிர்க்கதி..!!

வடக்கில் குடும்பத் தலைவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலை விடுதிகளில் தஞ்சமடையும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அச்சம் காரணமாக வீடுகளுக்குத் திரும்பாமல் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி வருகின்றனர். சிகிச்சை முடிந்தும் கூட இவர்கள் வீடு செல்ல...

தம்மாத்துண்டு சிறுவன் பெண்களை எப்படி உஷார் பண்றானு பாருங்க…!! வீடியோ

பெண்களை உஷார் பண்றதுக்கு இளைஞர்களே பாடாய் படும் இவ்வேளையில் 11 வயது சிறுவன் ஒருவன் பெண்களை எவ்வளவு அழகாக உஷார் செய்கிறான் என்பதே இக்காட்சியாகும். அதிலும் அவர்களை உஷார் செய்வதில் மட்டுமின்றி மிகவும் தைரியமாகவும்,...

பெண்ணோடு பெண் உறவு கொள்ள காரணம் என்ன என்று தெரியுமா…!!

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது...

மின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி… பாருங்க அசந்து போயிடுவீங்க..!! வீடியோ

2001 ஆம் ஆண்டு கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குஜராத் பலரது வாழ்க்கையை மாற்றியமைத்ததைப் போல் ஒரு சாமானியரையும் கண்டுபிடிப்பாளராக்கியுள்ளது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் பேரிடி விழும் போது ஒருவன் சந்திக்கும் வலிகள் அவனை...

சேத்தியாத்தோப்பு அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி ரூ.2 லட்சம் நகை கொள்ளை…!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேலவளையமாதேவி பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி மங்கையர்க்கரசி(40) இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். மாதவனுக்கு மேல வளையமாதேவியில் சிதம்பரம்...

ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக தலையை துணியால் மறைத்து ஆண்கள் நூதன போராட்டம்…!!

ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் தலையில் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மீது நன்னடத்தை போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது....

வயலில் நெல் நடவு செய்த 3 பெண்கள் மின்னல் தாக்கி பலியான சோகம்…!!

பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டம் சந்திரதீப் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள வயலில் இன்று நெல் நாற்று நடவு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் ஏற்பட்டது. மின்னல்...

சாமியார் என்ற பெயரில் அரங்கேறும் சில்மிஷம்…. மக்களே இன்னும் ஏமாறாதீர்கள்…!! வீடியோ

மக்களின் மூடநம்பிக்கைகள் தற்போது அதிகமாகி உள்ளதால் போலி சாமியார்களும் அதிகமாக உலாவருகின்றனர். மக்கள் இம்மாதிரியான போலிசாமியார்களை நம்பி அதிகமாக ஏமாந்தே போகின்றனர். தற்போதும் ஒரு போலி சாமியார் பெண்களுடன் செய்யும் செய்யும் சில்மிஷக்காட்சி தற்போது...

இளைஞரை கொலை செய்து தப்பிச் சென்ற நபர்கள் கைது…!!

மாத்தறை தெவிநுவர விஷ்ணு ஆலயத்தில் இளைஞர் ஒருவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி தெவிநுவர விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற...

தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலய கொலை தொடர்பில் இருவர் கைது…!!

மாத்தறை தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தில் கடந்த 2ஆம் திகதி இடம் பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை மிரிஸ்ஸ பிரதேசத்தில் இருந்து தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தில்...

மோதரையில் திடீர் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!!

மட்டக்குளி மோதரையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி மோதர ரத்பானவத்த என்னும் இடத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

தாயைக் கொலை செய்த தனயனுக்கு 8 ஆண்டுகள் கடூழியச் சிறை…!!

கல்முனை சம்மாந்துறையில் 68 வயது நிரம்பிய தாயாரை தடியால் அடித்து கொலை செய்த தனயனுக்கு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இந்தக் கொலைச்...

உங்கள் தொப்பையை குறைக்க மூன்றே நாள் போதும்!.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை?

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்....

15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படுகொலை…!!

உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் குர்ரா என்ற இடத்தை சேர்ந்தவர் பரத்சிங் (வயது 65). அவரது மனைவி மம்தா (60). இவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே ஊரைச்சேர்ந்த அசோக் மிஸ்ரா என்பவர் கடை...

மேட்டுப்பாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்ததை கண்டித்த இளம்பெண் கொலை: வாலிபர் கைது…!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மோத்தேபாளையத்தை சேர்ந்தவர் பத்ரசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு ஜெய்ஸ்ரீ (வயது 16) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜெய்ஸ்ரீ மில் வேலைக்கு சென்று வந்தார்.கடந்த 16-ந்தேதி வீட்டில்...

புது வண்ணாரப்பேட்டை பஸ் நிலையத்தில் கத்தியுடன் திரண்ட கல்லூரி மாணவர்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்…!!

புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பஸ் நிலையத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் திரண்டு இருந்தனர். அதில் மாணவர் ஒருவர் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் ஆவேசத்துடன் இருப்பதை...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன விளக்கமறியலில்…!!

[caption id="attachment_123836" align="alignleft" width="628"] hands of a prisoner on prison bars[/caption]அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...

ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் துப்பாக்கிகள்…!!

ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள், தோட்டா துளைக்காத அங்கிகள், தோட்டக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக குருணாகல் மாவட்டத்தின் வீரம்புகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம்...

விஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!, இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)

முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் தேதி பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலுக்கு வா. அங்கே சிவராசன் உன்னைச் சந்திப்பார்....

சரியாக ஆட்சி செய்திருந்தால் கால்கள் தேய வேண்டி ஏற்பட்டிருக்காது! ; ஜனாதிபதி..!!

முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இன்று...

மலச்சிக்கலை தீர்க்கும் வேர்க்கடலை..!!

வயிற்றுபோக்கை நிறுத்தக் கூடியதும், மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைவதும், ஆண் மலட்டுதன்மையை சரி செய்ய கூடியதுமான வேர்கடலையை பற்றி நாம் இன்று பார்ப்போம். வேர்கடலைக்கு நிலக்கடலை, மணிலா பயறு என்ற பெயர்கள் உண்டு. வேர்கடலை தாவரம்...

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

நேபாளம் நாட்டின் கிழக்கு தான்குடா மாவட்டத்தில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. சிதுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து...

சவுதி அரேபியாவில் ஆணுக்கு முத்தமிட்ட மகள் தலையை மொட்டையடித்த தந்தை..!!

சவுதிஅரேபியாவில் ஜெட்டா நகரை சேர்ந்த பெண் அமீனா அல் ஜெப்ரி (18). இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ நகரில் பிறந்தார். எனவே, மேற்கத்திய பாணியில் நாகரீகமாக வளர்ந்தார். அது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!

அம்பாறை தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்ப்பத்தான்சேனை பிரதான வீதியில் இன்று காலை 08.00 மணியளவில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியால் வந்த கன ரக...

திடீரென தீப்பற்றிய லொறி : முற்றாக எரிந்து நாசம்..!!

அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் லொறியொன்றின் மீது இனம்தெரியாதோர் தீ வைத்ததில் லொறி தீப்பற்றி முற்றாக எரிந்து சேதமடைந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வேளாண்மை மற்றும் உரம் மருந்து...

யாழ்.வந்தடைந்த கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன்..!!

யாழ்.வந்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன். இங்கி வந்த அவர் முதலில் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, யாழ்.அரச அதிபர் என்.வேதனாயகன் ஆகியோரை...

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு மூவர் கைது…!!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா பகுதியில் கெசல்கமுவை ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று இரவு ஹற்றன் விசேட...

தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்று வலது கையை இழந்த முதியவர்..!!

தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற நபரின் வலது கையை வெட்டி அகற்றிய சம்பவம் ஒன்று குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் நடந்துள்ளது. குளியாப்பிட்டிய கிதலவ ஹித்தரகம பிரதேசத்தில் வசித்து வரும் 82 வயதான ரூபாபத்ர முஹாந்திரம்லாகே...

பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்..!!

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

வலைக்குள் சிக்கிய வாழ்க்கை…!!

மூதாதையர்கள் காலத்திலிருந்து நூற்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தொழில் செய்து வருகின்ற ஓர் இடத்தை இழப்பதென்பது ஜீரணிக்கும் விடயமல்ல. அது வலி நிறைந்த கொடுமையாகும். பொத்துவில், அறுகம்பே பிரதேசக் கடற்றொழிலாளர்கள் அவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ளும்...

பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விண்வெளி வீரர்களின் சிறுநீர்… ஏன் தெரியுமா…!!

விண்வெளி வீரர்களின் சிறுநீர் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து பல ஆய்வுகள் மேற்கொள்கின்றனர். விண்வெளியில் தங்கியிருக்கும் பொழுது...

லிப்ட் திடீரென பழுதடைந்ததால் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து கம்பெனி ஊழியர் பரிதாப பலி..!!

சவுகார்பேட்டை அருகே லிப்டில் திடீர் பழுது ஏற்பட்டதால் அதில் பயணம் செய்த வாலிபர், தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுகார்பேட்டை பெருமாள் கோயில் தோட்டம் தெருவை சேர்ந்தவர் கணபதி. அப்பகுதியில்...

நிலாவிற்கு சென்று வந்த மூவர் ஒரே நோயால் உயிரிழப்பு..!!

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலத்தில், நிலாவில் காலடி எடுத்து வைத்து உலக மக்களை உறைய வைத்தனர் அமெரிக்கர்கள். 1969ஆம் ஆண்டு அப்பலோ- 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும்...