சிட்னி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு செலுத்தியதால் சிசு பலி…!!

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ‘பேங்க்ஸ்டவுன்-லிட்காம்பி’ ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 2 சிசுக்களுக்கு ஆக்சிஜன் வாயு செலுத்துவதற்கு பதிலாக தவறுதலாக நைட்ரஸ் ஆக்சைடு (சிரிப்பூட்டும் வாயு) செலுத்தி விட்டனர். இதில்...

உலக அளவில் உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்து முதலிடம் – பெண்களில் லாத்வியா முதலிடம்…!!

உலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்தன. லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் உயரமான மற்றும் குள்ளமான ஆண், பெண் குறித்து ஆய்வு...

நேபாளத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 54 பேர் பலி..!!

நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்துநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை உடைத்துகொண்டு...

ஆப்பிள் நிறுவனத்தின் லாபத்தில் வீழ்ச்சி…!!

தொழில்நுட்ப பெருநிறுவனமான, ஆப்பிள், தனது காலாண்டு நிகர லாபத்தில் 27 சதவீத வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான, ஐஃபோன் விற்பனையில் இரண்டாவது தொடர் காலாண்டு பருவத்தில் , வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது....

பார்க்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி…!! வீடியோ

சாலையில் வாகனத்தினை வேகமாக செலுத்தும் சாரதிகள் கட்டாயம் காண வேண்டிய காட்சி இது... எதற்காக இந்த வேகம் உங்களது வேகத்தின் விளைவினைப் பாருங்கள் இங்கு ஒரு பாசப்போராட்டத்தினை.... தனது தாய் சாலையில் அடிபட்டு இறந்தது...

புறக்கோட்டையில் கேரள கஞ்சா வைத்திருந்த வயோதிபர் கைது..!!

புறக்கோட்டை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவனளப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

உடன்பிறந்த சகோதரியை துஷ்பிரயோகம் செய்த இரு சகோதரர்கள் கைது..!!

உடன்பிறந்த சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் குறித்த சகோதரியினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே தாய்வயிற்றில் பிறந்த...

மனைவி வெளிநாட்டில் ; மாமியுடன் உல்லாசம் ; துண்டானது மருமகனின் உதடு…!!

மாமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன் கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்தவாறு கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் 65 வயதுடைய மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 44 வயதுடைய குடும்பஸ்தரே...

காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்…!!

காணாமல் போனோர் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகளை முன்னெடுத்த விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இது...

யானை தாக்கி சிறுமி பலி…!!

வெல்லவாய பகுதியில் யானை தாக்கி பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சிறுமி தன் தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்...

முன்னால் சென்ற சைக்கிளை முட்டிய கார்! முதியவர் பலி..!!

கிளிநொச்சி - பரந்தன் பிரதான வீதியில் முன்னால் சென்ற சைக்கிளை கார் ஒன்று முட்டித் தள்ளி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்....

முன்று வகையான தலைவலி…!!

தலை­வலி என்­பது ஒரு நோய் அறி­கு­றி­யாகும். எமது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தெரி­விக்கும் ஒரு சமிக்ஞை அறி­கு­றியே தலை­வ­லி­யாகும். இந்த சமிக்­ஞையின் பிர­காரம் உட­ன­டி­யாக சரி­யான சிகிச்­சையை பெற்­றுக்­கொள்­ளாமல் pain killers மாத்­தி­ரை­களை உட்­கொண்டு...

உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேச வேண்டுமா?

அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ,...

என்ன கொடுமை சார் இது?… மேஜிக்ல இப்படியெல்லாமா நடக்கும்..!! வீடியோ

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேஜிக்.... இந்த மாயாஜால வித்தைகள் எப்படி நடக்கிறது என்ற குழப்பத்திலே நாம் அமர்ந்திருப்போம். இருப்பதை காணாமல் ஆக்குவதும், இல்லாத...

கர்ப்பிணிகளின் அரக்கன்! அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ..!!

தற்போது உள்ள வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது, ஓடிக் கொண்டே இருக்கும் இந்த சமூகத்தில் நாம் மற்ற விடயங்களில் எடுக்கும் அக்கறையை உடல்நலத்தில் சற்றும் எடுத்துக் கொள்வது இல்லை. இதனாலே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை நாம்...

சித்தியுடன் 3 வயது குழந்தை சிறையில் அடைப்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு…!!

மதுரை விளாச்சேரியைச் சேர்ந்தவர் மேரி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- நான், என் கணவர் முருகன், சகோதரி மாரியம்மாள், அவருடைய கணவர் குருவன் ஆகியோர், மதுரையை அடுத்த...

புழல் அருகே பெண்ணை தாக்கி நகை கொள்ளை..!!

சென்னையில் பெண்ணை தாக்கி நகைபறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. புழல் விநாயகபுரம் கே.வி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஹேமா (64). இவர் நேற்று இரவு பொருட்கள் வாங்க வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கும் நடந்து...

விதிகளை மீறியதால் தனக்குத்தானே அபராதம் விதித்த போலீஸ்காரர்..!!

நார்வே நாட்டில் மக்கள் சட்ட விதிகளை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். யாருக்கும் ஏமாற்றும் எண்ணம் இருப்பதில்லை. அந்த நாட்டில் போலீஸ்காரர் ஒருவர் விதி முறைகளை மீறியதால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது....

சோலார் இம்பல்ஸ் விமானத்தின் உலக சாதனை பயணம் வெற்றி: அபுதாபியில் இன்று தரையிறங்கியது..!!

ஒரேஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன விமானம்...

விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்..!!

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. மேலும்...

மாரடைப்பை தடுக்கும் கிவி…!!

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர். எம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த...

முகேஷ் அம்பானியின் மகன் 70 கிலோ நிறை குறைத்ததால்! ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்! வீடியோ..!!

முகேஷ் அம்பானியின் மகன் 70 கிலோ நிறை குறைத்ததால்! ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்! வீடியோ https://www.youtube.com/watch?v=L4XKIYNb3is ***** நிதர்சனம் வாசகர்களுக்கு... இந்த "நிதர்சனம்.நெற்" இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல்...

309 பயணிகளுடன் சென்ற விமானத்தில் நடுவானில் கரும்புகை : மும்பையில் அவசரமாக தரையிறக்கம்..!!

[caption id="attachment_123545" align="alignleft" width="628"] Emirates Airlines aircrafts are seen at Dubai International Airport, United Arab Emirates May 10, 2016. REUTERS/Ashraf Mohammad[/caption]துபாயில் இருந்து மாலத்தீவின் மாலி நகருக்கு...

என்னடா இங்க நடக்குது! பூங்காவா இல்லாட்டி லாட்ச்சா? நடக்கும் கொடுமைகளைப் பாருங்கள்! வீடியோ

என்னடா இங்க நடக்குது! பூங்காவா இல்லாட்டி லாட்ச்சா? நடக்கும் கொடுமைகளைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு... இந்த "நிதர்சனம்.நெற்" இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ "உங்களின்...

பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: போதகர் கழுத்து வெட்டிக் கொலை..!!

பிரான்சில் தேவாலயத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் அங்கிருந்த போதகரின் கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.மேலும் இத்தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்சின் வடக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ...

கொலை அச்சுறுத்தல் விடுத்து, பல தடவைகள் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை..!!

தனது மகளை பல தடவைகள்&பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய தந்தை ஒருவருக்கு 20 வருடங்கள் கடுமையான சிறைத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.ஹம்பாந்தோட்ட - சமோதகம பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய...

மெக்சிகோவில் மேயரை சுட்டு கொன்ற போதை மருந்து கும்பல்..!!

மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களுடன் அவர்கள் தனி படையையே வைத்து உள்ளனர். அவர்களை ஒடுக்க முடியாமல் அந்த நாட்டு அரசு தவித்து வருகிறது. அடிக்கடி...

ராயபுரம் அருகே மாநகர பஸ் மோதி வாலிபர் பலி…!!

காசிமேடு ஜீவரத்தினம் நகரைசேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்னேஷ் (22). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் காளிதாஸ், மதி ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். காசிமேடு சூரிய நாராயணன் தெரு...

மலேசியாவில் படகு கடலில் கவிழ்ந்து 8 பேர் பலி…!!

மலேசியாவின் கடற்கரை மாகாணமான ஜோஹர் இந்தோனேசியாவின் கடல்வழி எல்லையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் இந்தோனேசியர்கள் எளிதாக கடல்வழியாக எல்லையை தாண்டி சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் குடியேறிவிடுகின்றனர். மலேசியாவில் வாழ்ந்து வரும் 20 லட்சம் இந்தோனேசியர்களில் பெரும்பாலானோர்...

வங்காளதேசத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை…!!

வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை கைது...

ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்று தெரியுமா?

வாய் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. என்ன தான் பற்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சிலருக்கு ஈறுகளில் இருந்து மட்டும் இரத்தம் கசியும். அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சரியாக பற்களைத் துலக்குவதில்லை...

கிழக்கின் எழுச்சி: கரிக்க தொடங்கும் தூசு…!!

கிழக்கின் எழுச்சி' என்கிறதொரு விடயம் கொஞ்ச நாட்களாக ஊடகங்களில் ஒரு காய்ச்சல் போல் பரவி வருகிறது. 'முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்கிலுள்ள ஒருவர் வகிக்க வேண்டும்' என்கிற கோசத்தினை பிரதானப்படுத்தி, கிழக்கின் எழுச்சியாளர்கள் பிரசாரம்...

தீயால் வசீகரித்து பிடிக்கப்படும் மீன்கள்! இப்படியான பாரம்பரிய முறை உங்களுக்கு தெரியுமா? வீடியோ

தீயால் வசீகரித்து பிடிக்கப்படும் மீன்கள்! இப்படியான பாரம்பரிய முறை உங்களுக்கு தெரியுமா? https://www.youtube.com/watch?v=43DQ19s8SkE

இளநீரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…!!

இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் தெளிவான கண்களுடன் பிறக்கும். இதுவரை எந்த ஆய்வுகளும்...

யாழ்.அராலி கிழக்கில் குடும்பஸ்தர் கழுத்தறுத்துக் கொலை…!!

யாழ். வட்டுக்கோட்டை- அராலி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சங்கானை-துணைவி பகுதியிலேயே இன்று காலை 7.30 மணியளவில் குறித்த சடலம் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!

அம்பலங்கொட,படபோல பகுதியில் பொது கிணற்றிலிருந்து ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு குறித்த சடலத்தினை பிரதேசவாசிகள் கண்டுள்ளதுடன் உடனடியாக பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கொம்பேசிகுடுவ பிரதேசத்தினை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன்...

15 நாட்கள் இறந்தே பிறந்த தன் குழந்தையுடன் வாழ்ந்த பாசமிகு தாய்…!!

லின்சே பெல், எல்லா பெண்களையும் போல தனக்கு பிறக்க போகும் குழந்தையை எதிர்பார்த்து மிகவும் ஆசையாக காத்திருந்த தாய். பொதுவாகவே ஆண்களுக்கு பெண் குழந்தை மீதும், பெண்களுக்கு ஆண் குழந்தை மீதும் அதீத அன்பும்,...

6 வருடங்களாக நாய்பால் குடித்து வரும் சிறுவன்…!!

ஜார்கண்ட் தனபாத்தில் வசிப்பவர் சுபேந்தர் சிங், இவர் ரோட்டோரமாக பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிங்கி குமாரி ,மகன் மொகித் குமார். இந்த மொகித் குமாருக்கு அவனுடைய நான்கு வயது...

மீளாத்துயரை அனுபவித்த சிறுமி – 30 பேருக்கு வலைவீச்சு..!!

தெனியாய - பிட்டபெத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும்,...