ஐடியா நல்லாதான் இருக்கு… இப்படியே போனால் பாசத்தை கற்றுக்கொடுக்க பள்ளிக்கூடம் தான் வேணும்…!! வீடியோ

இயந்திர போன்று வாழ வேண்டியிருக்கும் இந்த உலகத்தில் பெற்ற குழந்தைகளை பராமரிப்பதற்கு கூட நேரம் இன்றி தவிக்கின்றனர் தாய்மார்கள். இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றிற்கு மாற்றீடாக முறையில் எதையாவது செய்து சாதித்துவிடுவார்கள். அவ்வாறே...

கற்பூரவல்லி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா…!!

கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம்...

இறுதிச் சடங்கில் கிளாமர் பெண்களின் கலக்கல் குத்தாட்டம்: வைரலாக பரவும் வீடியோ…!!

ஒருவர் மரணமான பின்னர் அவரின் இறுதிச் சடங்கில் குத்தாட்டம் போடுவது என்பது பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு அம்சமாகும். ஆனால் சீனாவில் இடம்பெற்ற ஒரு இறுதிச் சடங்கில் வழமைக்கு மாறாக...

” நீதிபதி சொன்னதாலேயே முகத்தில் குத்தினேன்”…!!

சகோதரிகளுடன் சேட்டை விட்டால் முகத்தில் குத்துங்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சொன்னதனாலேயே முகத்தில் குத்தினேன் என ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். உடுவில் பகுதியை சேர்ந்த கே.அதிஷ்டராஜா (வயது...

கொழும்பில் முதன்முதலில் குண்டு தாக்குதல்களை நடத்திய ஈரோஸ் இயக்கம்..! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 81) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டு வெடிப்பு, மருதானை பொலிஸ் நிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன். இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளால் பணம் கொடுத்து பயன்படுத்தப்பட்டவர் மனோகரி. அவரது...

கிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை…!!

சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கமொன்றை முன்னிறுத்திக் கொண்டு, சிறுநரிகளும் ஓநாய்களும், புதிய பயணமொன்றை மேற்கொள்ள முயல்கின்றன. அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் தொடைகளும் தாடைகளும், பெரும் வேட்டையை நடத்தும் வலுவை இழந்துவிட்டன. இப்போது,...

உத்தரப்பிரேதசத்தில் மைனர் பெண்ணை கடத்தி 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்…!!

உத்தரப்பிரேதச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி 3 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், படுகாயம் அடைந்த அச்சிறுமியை ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது அச்சிறுமி...

7 வருடங்களாக குழந்தை பெற்றுத் தராத மனைவியின் கையை வெட்டி கோரமாக்கிய கணவன்…!!

கென்யாவின் மசி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் நிகில, ஜாக்குலின் மெவண்டே தம்பதியினருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், குலத்தின் பெயரை விளங்கவைக்க ஒரு குழந்தை இல்லையே என்று ஸ்டீபன் நிகில ஏக்கமடைந்தார். இதனால்...

பதுளை புஸ்ஸெல்லா குன்றில் தீ விபத்து…!!

பதுளை சொரனாதொட்டை பிரதேச சபைக்குட்பட்ட புஸ்ஸெல்லா குன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 02.08.2016 அன்று இரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், யாராவது ஒருவரால் குறித்த...

5 வருடத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர்…!!

ஐந்து வருட காலத்தில் மூன்று மனைவிகளை திருமணம் செய்த நபரை மாத்தளை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து 33 வயதான...

ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு விஜயம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், இன்று முற்பகல் ஜகர்த்தாவில் உள்ள மர்தேகா மாளிகையில்...

வாழைச்சேனையில் திருடர்கள் கைது…!!

வாழைச்சேனை பகுதியில் பெறுமதியான பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்தார். வாழைச்சேனை ஹைராத் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருட்களை பத்தொன்பது வயது இளைஞன்...

வீடு மற்றும் கழிவறை, குளியலறையில் வீசும் துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள்..!!

உங்க பாத்ரூமை சுத்தி கப்பு அடிக்குதா? அதைப் போக்க இதோ சில ட்ரிக்ஸ்… சிலரது வீடுகளில் கழிவறை மற்றும் குளியலறையைச் சுற்றி கடுமையான துர்நாற்றம் வீசும். என்ன தான் பினாயில் போட்டு கழுவினாலும், சிறிது...

குழந்தைவரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்..!!

சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமிகள் ஜீவசமாதியடைந்த இடம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் பரதேசியாக வந்து தங்கி தன்யோக சக்தியால் பக்தர்களுக்கு அவர் அருளாசி வழங்கியுள்ளார். தீராத...

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள் அறையில் வசதிகள் இல்லை: இந்திய ஆக்கி சம்மேளனம் குற்றச்சாட்டு..!!

விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் பிரேசிலில் தொடங்குகிறது. இந்தியா 15 விளையாட்டுகளில் 120 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனைகள் தங்க ரியோடி ஜென்ரோ நகரில்...

தடையை மீறி வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை..!!

அணு ஆயுத பசியால் அலையும் வடகொரியா சர்வதேச தடையை மீறிய வகையில் இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை நடத்தியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில்...

இலங்கை ஊடாக சென்ற இந்தியர்கள் ஐஎஸ்சில் இணைந்த விவகாரம்: இளம் பெண் கைது..!!

இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 இளம் பெண்கள் உட்பட 21 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்கள் இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான்...

தந்தையுடன் பள்ளிக்கு சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்… பெற்றோர்களே கவனம்…!! வீடியோ

இன்றைய கால கட்டத்தில் அவசரம் என்ற ஒரு சொல்லினால் ஏற்படும் விபத்துக்களால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இச் சம்பவமும் காணப்படுகின்றது. தனது பிள்ளைகளை ஏற்றியவாறு பள்ளி நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த...

தோண்டத்தோண்ட கிழம்பும் மர்மங்கள்…!!

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இன்று (3) மூன்றாவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வுப்பணிகள் இன்று காலை 8.35 மணி முதல்...

கொழும்பில் மீண்டும் ஒரு போராட்டம்..!!

சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சனச வங்கி ஊழியர்களின் தொழிற் சங்கம்...

புகையிரதம் மோதி மூவர் பலி…!!

மோட்டார் சைக்கிளொன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல்-கனேவத்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும், அவர்களது சடலம் கனேவத்த...

சிரியாவில் வி‌ஷவாயு வீச்சு: 33 பேர் பாதிப்பு – அதிபர் ஆசாத் மீது புகார்..!!

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க சிரியா...

பெருந் தொகை தங்கத்துடன் இலங்கையில் இருந்து சென்ற மூவர் இந்தியாவில் கைது..!!

46 இலட்சம் இந்திய ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சுமார் ஒன்றறைக் கிலோ கிராம் தங்கத்துடன் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருவானந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. நேற்று காலை 08.45 அளவில்...

பட்டப் பகலில்… பலர் சுற்றித் திரிந்த பூங்காவில்.. மரத்துக்குக் கீழே.. “பகிரங்கமாக”! (வீடியோவில்… வயது வந்தவர்களுக்கு மட்டும்)

பட்டப் பகலில்... பலர் சுற்றித் திரிந்த பூங்காவில்.. மரத்துக்குக் கீழே.. "பகிரங்கமாக"! (வீடியோவில்... வயது வந்தவர்களுக்கு மட்டும்) பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகர பூங்கா ஒன்றில் பலர் நடமாடி வந்த பட்டப் பகலில் ஒரு...

உலர் திராட்சையை எவ்வாறு சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும்..?

உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும்.. சாப்பிடும் விதத்தை தெளிவாக பார்ப்போம்.. உடலில் பல சிக்கலாக பணிகளை செய்வது கல்லீரல் தான். நாம் உண்ணும் உணவுகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள்...

மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் ஜூஸ்…!!

தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!! உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்று பார்ப்போமா!!! தேவையானவை:...

21ம் நூற்றாண்டில் குகையில் வாழும் மனிதன்… வியக்கும் மக்கள்..!! வீடியோ

79 வயது மனிதர் ஒருவர் தனது வாழ்க்கையை குகையில் கழித்து வருகிறார். இவர் தங்கி இருப்பது அர்ஜென்டீனா நாட்டின் குகை. 21வது நூற்றாண்டிலும் இப்படி குகையில் வாழும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று மக்கள் இவரை...

கர்ப்பம் அடைவதற்கான மிகச்சிறந்த செக்ஸ் பொசிசன்…!!

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது....