கழுத்து மற்றும் முழங்காலில் உள்ள கருமையை இலகுவாக நீக்கும் முறை! வீடியோ

கழுத்து மற்றும் முழங்காலில் உள்ள கருமையை இலகுவாக நீக்கும் முறை. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

த‌ண்‌ணீ‌ரி‌ல் அலசுங்க‌ள்…!!

[caption id="attachment_124836" align="alignleft" width="628"] Woman's hands washing grapes and other fruits in colander in sink[/caption]சில‌ர் கா‌‌ய்க‌றிகளை நறு‌க்‌கிய‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு அலசுவா‌ர்க‌ள். அது தவறு‌. எ‌ந்த காயாக...

சென்னைக்கு போனால் இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னைக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது மெரினா கடற்கரை. உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை இதுவாகும். இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளன. இது சென்னை...

புலிகளின் இராணுவபலம், உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்....

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூர கொலை: கள்ளக்காதலிடம் போலீசார் விசாரணை…!!

மேட்டுப்பாளையம் குரும்பனூர் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 32). ஒர்க்ஷாப் தொழிலாளி.. இவருக்கும் அதே பகுதியை அன்புக்கரசி (வயது 26) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டது. அன்புக்கரசிக்கு ஏற்கனவே திருமணமாகி...

ஒன்றரை வயது குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசு…!!

ஒன்றரை வயதுடைய குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசுக்கட்டியொன்றை அறுவை சிகிச்சை மூலம் வெட்டியகற்றிய சம்பவமொன்று இந்தியாவின் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஈரோடு மாவட்டம்...

இரு வாகனங்கள் தீக்கிரை…!!

மாத்தறை பகுதியில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட குறித்த விபத்து காரணமாக இரு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன். 8 இலட்சத்திற்கும் அதிகமான தேசம் ஏற்பட்டுள்ளதாகவும்...

இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் கைது…!!

களனி-கோணவல பிரதேசத்தில் 2 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் இன்றுகைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் கிரான்ட்பாஸ்...

உங்கள் உள்ளங்கையில் உள்ள ரேகைகள் சொல்லும் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்கள் உள்ளங்கையை உற்று கவனித்தீர்கள் என்றால், உள்ளங்கைக்குள் பல்வேறு அடையாளங்களையும் அமைப்புகளையும் நீங்கள் காணலாம். சின்னங்களாகிய இந்த அடையாளங்கள் தான் உங்கள் உள்ளங்கை, விரல்கள் மற்றும் ஏற்றங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ரேகைகளின் மீது நேர்மறையான...

தமிழ்த் தலைவர்கள் மூவரின் மறைவு…!!

முருகேசன் திருச்செல்வம் மறைவு அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான 'ட்ரயல்-அட்-பார்' வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார் நாயகம் (சொலிஸிட்டர் ஜென்ரல்) முருகேசன் திருச்செல்வம் 1976 நவம்பர் 23 அன்று தனது 69 ஆவது...

நேபாள காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய தனியார் ஹெலிகாப்டர்: 7 பேர் பலியானதாக தகவல்…!!

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே, தாயும், குழந்தையும் கோர்க்காவில் இருந்து இன்று பிற்பகல் ஒரு தனியார் ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்....

மர்ம மனிதர்கள் தாக்குதல்: துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைக்கிடம்…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் கேக்னேஜா. ராணுவத்தில் பிரிகேடியாராக இருந்து ஓய்வு பெற்றவர். பஞ்சாப் மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் இவர்...

உலகின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கில் விளையாடிய 10 வயது சிறுவன் பலி: போலீசார் விசாரணை..!!

அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் நகரத்தில் உள்ள சிலிட்டர்பான் என்ற பொழுதுபோக்கு நீர் பூங்காவில் உலகின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கு உள்ளிட்ட விதவிதமான நீர்ச்சறுக்குகள் உள்ளன. முக்கிய சுற்றுலாப் பகுதியான இந்த பூங்காவிற்கு வரும் குழந்தைகள் முதல்...

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்து கொலை…!!

பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் சிட்ரா (23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாரிஸ் அலி என்பவருக்கும் திருமண நிச்சயதார்ததம் நடந்தது. அதன் பின்னர் அவர் சவுதி அரேபியாவுக்கு திடீரென புறப்பட்டு சென்று விட்டார்....

நீச்சல் தடாகத்தில் விழுந்த சிறுவன் பலி! மற்றொரு சடலம் மீட்பு…!!

வெயங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு தனது குடும்பத்தாருடன் குறித்த பிரதேசத்திற்கு சென்ற மாணவனே இவ்வாறு...

கைகலப்பில் முடிந்த காதல் விவகாரம்..!!

காதல் விவகாரமொன்று கைகலப்பாக மாறியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கம்பளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மதியம் இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கம்பளை...

அமெரிக்காவில் வாக்கிங் சென்ற சூப்பர்ஸ்டார்…. வைரலாகி வரும் காட்சி..!! வீடியோ

அமெரிக்காவுக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், வெர்ஜினா நகரில் உள்ள சச்சிதானந்தா சுவாமிகளின் கோயிலில் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வணங்குவது போன்ற படங்களும், அந்த கோயில் வளாகத்தில் நடந்துவரும் ரஜினி, தனக்கே உரிய பாணியில் இரு...

தங்கையை கடத்தி தந்தையை மிரட்டிய மகன்..!!

சகோதரன் ஒருவன் தன் சகோதரியை மறைத்து வைத்து விட்டு தன் தந்தையிடம் பணம் கோரியமை தொடர்பில் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சகோதரன் தொலைபேசி அழைப்பினூடாக வேறு குரலில் கதைத்து ரூபா 5...

துன்பப்பட்ட மக்கள்தான் தொடர்ந்தும் துன்பத்தில்…!!

தட்டுவன்கொட்டிக் கிராம மக்கள் தரித்து நின்று போக்குவரத்துச் செய்வதற்கு நிழல்குடை அமைக்கப்படாதமையால் அப்பகுதிப் பயணிகள் நடு வெய்யிலில் பேருந்துக்காகக் காத்து நின்று துன்பப்படுகின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனையிறவு தட்டுவன்கொட்டிக் கிராமம் ஏ-9 வீதியிலிருந்து 6...

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 42 பேர் பலி…!!

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்றகுண்டுவெடிப்பில் 42 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. குறித்த குண்டு வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள்தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான பாகிஸ்தானின் பிரபல...

சிறுதானிய உணவு பிசினஸ்…!!

சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சிறுதானிய உணவுத் தயாரிப்பை பிசினஸாக எடுத்துச் செய்ய நினைக்கிறேன். என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்? நடராஜன், கல்வி அலுவலர், காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்று சிறுதானிய...

நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்..!!

குழந்தைகளை நல்லக் குழந்தைகளாக வளர்க்க வேண்டியது நமது கடமையாகிறது. பெற்றோர்கள் செய்யும் சில காரியங்கள்தான் பிள்ளைகளை தவறான வழியில் போக வைக்கிறது. எந்த குழந்தையையும் அடித்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை பாராட்டியே நல்ல...

புகையிரதத்தின் மீது கல்வீச்சு ; உதவி கல்வி இயக்குனர் பலி…!!

புகையிரத பயணத்தின் போது வெளியேயிருந்து எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். அநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று உயிரிழந்ததாக...

எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு ; அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை…!!

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை பகுதியில் வீடொன்றில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கட்டுகஸ்தோட்டை...

கனவில் ரசித்தவளை நிஜத்தில் பார்த்த இளைஞனின் ரியாக்ஷன்…!! வீடியோ

டியோவின் இசையில், லவீன் சின்னராஜா, நர்வினி டேரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது சூளி பெண்ணே பாடல். Stephen Zechariah பாடியுள்ள இந்த பாடலுக்கான வரிகளை Pradas S Agnya எழுதியுள்ளார். பாடலின் இசை மட்டுமின்றி...

கனரக வாகனத்தில் சிக்குண்ட சாரதி பரிதாபமாக பலி! துணுக்காயில் சம்பவம்..!!

முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 33 வயதான ச.உமாகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைச் சிற்றுண்டிச்சாலை பூட்டு! நோயாளர்கள் அவதி..!!

கிளிநொச்சி, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை பூட்டப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பாரிய அசொளரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், பெருமளவான நோயாளர்கள், நோயாளர் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இன்று...

2000 ரூபாவிற்கு மனைவியை விற்பனை செய்த கணவர்…!!

குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்…!!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக...

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட… இப்படி...