சிக்கலில் மாட்டிக்கொண்ட குழந்தையிடம் அப்பா பட்ட அவமானம்… என்ன அப்பாயா நீ…!! வீடியோ

பொதுவாக வீட்டிலிருக்கும் குழந்தைகள் துரு துருவென சுட்டித்தனம் செய்து விட்டு பின்பு அழுது அனைவரையும் அழைப்பார்கள். குழந்தைகள் இருந்தாலே அங்கு சுட்டித்தனத்துக்கு பஞ்சமிருக்காது. அவர்களை வீட்டில் வைத்து சமாளிக்கும் அம்மாக்களின் பாடு படு திண்டாட்டம்...

விஜய் சேதுபதிக்கு மனைவியான ஆண்ட்ரியா..!!

கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருந்தாலும், நட்பு அடிப்படையில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையிலும் இன்னும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட...

ஒமந்தையில் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்..!!

ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கக்கோரி இன்று காலை முதல் வவுனியா ஒமந்தை பிரதேச சபைக்கு முன்பாக தா.மகேஸ்வரன் பொதுமகன் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவ் உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக...

இலங்கையில் அதிகரிக்கும் வாய்ப் புற்று நோய்..!!

இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவதாக...

ஈரமான துணியை விண்வெளியில் பிழிந்தால் என்ன ஆகும்?… இதுவரை அறிந்திராத விடயம்..!! வீடியோ

விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பது தெரிந்த ஒன்று, இதனால் விண்வெளிக்கு செல்லும் மனிதனும் மிதந்து கொண்டு தான் இருக்க வேண்டும். இந்நிலையில் கிறிஸ் ஹட்ஃபீல்ட் என்னும் விண்வெளி வீரர், விண்வெளியில் ஈரமான துணியை...

குடும்பத் தகராறு-மனைவி கொடூர கொலை! கணவன் தலைமறைவு ..!!

குடும்பத் தகராறு காரணமாக கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் மாத்தறை பிரதேசப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாத்தறை திககொட பிரதேசப்பகுதியில் வசிக்கும் சரத் ஜயரத்ன எனும் சந்தேக நபர் அவருடைய...

மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு..!! (படங்கள்)

தெற்கு சீனாவில் புதர்நிலம் உள்ள மயானத்தில் பிறந்து 8 வாரம் ஆனக்குழந்தை அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ‘லு பெங்க்சியன்’ என்னும் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன் மலைப்பகுதியில் மூலிகைகள்...

காதலை எதிர்த்த தோழியை விஷம் வைத்துக் கொன்ற இளம்பெண்..!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ 7 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்த இவர்கள் இணைபிரியா தோழிகளாக வலம் வந்தனர். சிட்னியில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து...

உங்க வீட்டுல செல்வம் பெருக வேண்டுமா?… அப்போ இதெல்லாம் இருக்கக்கூடாதாம்..!!

மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி உணவு, உடை, இருப்பிடம் அவசியமோ, இன்றைய காலத்தில் அத்துடன் பணமும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. பணம் இல்லாவிட்டால் வாழ்வதே கடினம் என்ற நிலையில் நாம் உள்ளோம். எனவே...

உலகின் குள்ளமான ஜோடியின் 8 வருட காதல் வாழ்க்கை, திருமணத்தில் முடிகிறது..!!

கட்யுசியாஹோசினோ மற்றும் பவ்லோ கேபிரியல் டி சில்வா இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள். சமூகவலைத்தளம் ஒன்றின் மூலம் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். முதலில் நட்பு...

பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனையொன்றின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு (09) ஏற்பட்ட இந்த தீ விபத்தினை...

17 மாணவிகள் துஷ்பிரயோகம் – இருவர் கைது..!!

கண்டி - கந்தானை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் சில மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குறித்த நபர் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வந்து...

அதிக அன்னியச் செலவாணியை கொண்டுவரும் வௌிநாட்டவர்களுக்கு வதிவிட விசா..!!

அந்நியச் செலவாணிகளை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசாவினை வழங்க 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு வைப்புக் கணக்கு சட்டத்தினை அறிமுகப்படுத்த...

பிணையில் விடுவிக்கப்பட்ட தயா மாஸ்டர் விளக்கமறியலில்..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இறுதி யுத்தத்தின்...

மாற்றுத் திறனாளி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நால்வருக்கு 15 வருடங்கள் சிறை..!!

மாற்றுத் திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு இன்று யாழ் மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத் திறனாளி சிறுமியொருவரைக்...

கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்..!!

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது. இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்?...

மணமகனின் நண்பர்கள் செய்த காரியம்… மணமகளுக்கு நிகழ்ந்த திடீர் மாற்றம்…!! வீடியோ

திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவும், மிகவும் சந்தோஷமான நாளாகவும் அமையும். திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் மிகவும் ஜாலியாக இருப்பார்கள். இதில் நண்பர்களால் மணமக்களுக்கு என்னனென்ன அதிர்ச்சிகள்...

26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காதலர்களான பிரபு-கௌதமி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ‘குருசிஷ்யன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கவுதமி, அதன்பின்னர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட 90-களில் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார். கடந்த சில...

புத்திசாலியான குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா?… கர்ப்பிணி பெண்களே இது உங்களுக்குத்தான்…!!

*கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது....

தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…

தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: "தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்"?.?.?.?... புலம்பெயர் தேசமெங்கும் கணணியை எல்லோரும் கையாளலாம் என்ற நிலை வந்துவிட்டதால், ஊனமான செய்திகளை எல்லாம் ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதுடன், அவற்றை நம்பகரமானதாக்கி...

என்ஜின் கோளாறு காரணமாக மாயமான மலேசிய விமானம் அதிவேகமாக கடலில் விழுந்தது: ஆஸ்திரேலிய வல்லுனர்கள் கண்டுபிடிப்பு..!!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர்....

திருமணத்தில் தாலி நுழைந்த கதை தெரியுமா?.. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது..!!

திருமணமுறை பற்றி.... தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது. சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல்...

யாழ் பல்கலை: மூடப்பட்ட விஞ்ஞான பீடம் திறப்பு..!!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் நிலை காரணமாக மூடப்பட்ட விஞ்ஞான பீடம், இன்று முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் உள்ளிட்ட ஏனைய பீடங்களில் கல்வி...

குழந்தையை கொலைசெய்ய முயன்ற கணவனை , குத்திக்கொலை செய்த மனைவி..!!

குழந்தையை கொலைசெய்ய முயன்ற கணவனை , மனைவியொருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் சவுதியின், டாயெப்பில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ள குறித்த பெண், தனது கணவன் தலையணையால் அழுத்தி தனது குழந்தையை கொல்ல...

வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு..!!

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டுள்ளார். மேற்குறித்த வழக்கு இன்றைய...

இலங்கையில் இருந்து சென்ற இஸ்ரேல் பெண்ணின் குழந்தை யாருடையது..!!

இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49...

வடக்கு முதலமைச்சருக்கு சவால் விடுத்த அவைத் தலைவர் சிவஞானம்..!!

முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவில் தனது பெயர் இடம்பெறாமை குறித்துத் தான் கவலையடையவில்லை என்றும் இதனூடாக தனது அரசியல் பயணத்தை யாரும் அஸ்தமனம் செய்து விட முடியாது என்றும் முதலமைச்சரிடம் அவைத்...

பாரசூட்டில் பறக்க முயற்சித்து உயிரைவிட்ட தொழிலதிபர்: பதற வைக்கும் நேரடிக் காட்சி…!! வீடியோ

கோவையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி பொன்விழாவை முன்னிட்டு கடந்த 5ம் திகதி பாரசைக்கின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாராசைக்கிளின் பயிற்சியில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என கலந்து கொண்டனர். இதில் நேற்று மதியம் 12...

விஜய்-அமலா பால் நீதிமன்றத்தில் சந்திப்பு-..!!!

விஜய்-அமலா பால் விவாகரத்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ பேர் அறிவுரை கூறியும் இவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இருவருமே நீதிமன்றத்தில் தங்கள் விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய வந்தனர்,...

இன்று முதல் பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்..!!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தமது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 என்ற பெற்றோல் ;விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், எக்ஸ்ட்ரா மைல் டீசலின் விலையும்...

ஒலிம்பிக் நடக்கும் ரியோவில் நடக்கும் அட்டூழியத்தைப் பாருங்கள்..!! (வீடியோ)

இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் இடம்பெற்று வருகின்றமையால் உலகின் கவனம் அங்கு திரும்பியுள்ளது. இது அவ்வாறிருக்க அங்கு வேறு ஒரு விடயம் தொடர்பாகவும் அங்கு கவனம் திரும்பியுள்ளது.குழுவொன்றினால் ரியோ டி ஜெனிரோ நகரில்...

ஒலிம்பிக் போட்டியில் ஓரின காதல் உறவு..!!

ஒலிம்பிக் போட்டியின் போது இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றை வௌிநாட்டு ஊடகங்கள் வௌிப்படுத்தியுள்ளன. அதாவது , இன்று இடம்பெற்ற பெண்கள் ரக்பி போட்டின் போது பிரேசில் பெண்கள் ரக்பி அணியின் வீராங்கனை ஒருவருக்கு குறித்த மைதானத்தின்...