வீடியோ: ரியோ ஒலிம்பிக் ரசிகர்களிடம் பட்டப்பகலிலேயே திருடும் உள்ளூர்வாசிகள்..!!

பிரேசில் நாட்டின் ரியோவில் உலகின் மிகப்பெரிய தொடரான ஒலிம்பிக் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக் தொடரை நடத்த விருப்பப்படும். தன்னுடைய நாட்டிற்கு பெருமையை வந்து சேர்வதுடன், கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வருவதால்...

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி..!!

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் இன்று வெடித்தது. இதில் 21 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து பிற்பகல்...

தலைமுடி வளர உதவும் பச்சை பயறு..!!

தலைமுடி கொட்டாமல் தடுப்பது, கருமையாக வளர்வது, மென்மையாக இருப்பதற்கான மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். தற்போது காற்று அதிகமாக வீசி வரும் நிலையில், தலைமுடியில் தூசி படிந்து முடிகொட்டும். இதை...

மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க.. இல்லன்னா உங்களை தேடி வறுமை வரும்..!!

கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத்...

ஓடும் விமானத்தில் ஏற முயன்ற பயணி..!!

பொலிவியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்பெயினுக்கு வந்திருந்தார். அவர் மாட்ரிட் நகரில் இருந்து கிரான் கெனேரியா நகருக்கு செல்வதற்காக ரெயான் நிறுவன விமானத்தில் டிக்கெட் வாங்கி இருந்தார். இதற்காக விமான நிலையத்துக்கு வந்த...

கிருஷ்ணகிரியில் பிடிபட்ட வெள்ளைக் காகம்..!! (வீடியோ)

பொதுவாக யாரேனும் பொய் சொல்லும் போது ;அதோ பார் வெள்ளைக் காகம்; என கேலிக்காக சொல்லப்படுவதுண்டு. இந்நிலையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் வெள்ளைக்காகமொன்று பிடிபட்டுள்ளது.மற்ற காகங்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இக்காகம் பிடிக்கப்பட்டுள்ளது அரிய வகை வெள்ளைக்...

ஆண்ரோயிட் கைபேசி பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை!! ஆய்வுகள் மூலம் அறியவந்த உண்மை..!!

ஆண்ரோயிட் ;செயலிகள் (மொபைல் அப்ளிகேஷன்கள்) மூலம் ஒருவரை எளிதாக உளவு பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நோர்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கூற்றினை ஒரு ஆண்ரோயிட் செயலி மூலம்...

சுவாதி கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமாரை வீடியோ படம் எடுத்து சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த யூன் மாதம் 24ம் திகதி...

ஒலிம்பிக் போட்டிகள்: திடீரென பச்சை நிறமாக மாறிய நீச்சல் குளம்..!!

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் ரியோடி ஜெனிரோவின் மரியா லென்க் அக்யூயாடிக் சென்டர் நீச்சல் குளம் திடீரென பச்சை நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலநிறத்தில் இருந்த நீச்சல் குளம் ஒரே இரவில் பச்சை நிறமாக...

ரியோ: பளுதூக்கும்போது அர்மேனிய வீரரின் முழங்கை முறிந்த பரிதாபம்..!! (வீடியோ-இதயம் பலவீனமனோர் பார்க்க வேண்டாம்)

ரியோ ஒலிம்பிக்கில் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 20 வயதான அர்மேனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யான் கலந்து கொண்டார். இவர் க்ளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 195...

அம்பாறை அகழ்வாராய்ச்சி தளத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு மீட்பு..!!

அம்பாறை - ரஜகல அகழ்வாராய்ச்சி தளத்தில், ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று

இன்று 50 அரச அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு..!!

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் அளிக்க அரச நிறுவனங்களின் 50 அதிகாரிகள் இன்று பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஜனாதிபதி...

இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் இல்லை! ஜனாதிபதி உறுதி..!!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து, இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில், எந்தவொரு கலந்துரையாடல்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கனேலந்த ரஜமகா விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

ஆண்களுக்கு அதிகரிக்கும் எயிட்ஸ்..!!

ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரித்துக் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் எச்.ஐ.வி தொற்று ஆண்களுக்கு அதிகரித்து காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ்...

வென்னப்புவ பகுதியில் கொள்ளையிட்ட இரு வௌிநாட்டவர்கள்..!!

வென்னப்புவ பகுதியில் வௌிநாட்டு நாணயங்களை மாற்றும் மத்திய நிலையம் ஒன்றில் கொள்ளையிட்ட இரு வௌிநாட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களால் 10 அமெரிக்க டொலர்கள், 850 சவுதி ரியால் மற்றும் 3000...

இணையத்தை பயன்படுத்தி பொருட் கொள்வனவு செய்பவர்களே அவதானம்..!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள்...

நயன்தாராவின் ‘லிப் டூ லிப்’ வீடியோவை பார்த்தீங்க, இதை பார்த்தீங்களா? (VIDEO)

சென்னை: படங்களில் நடிக்க வரும் முன்பு நயன்தாரா மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. கேரளாவை சேர்ந்த நயன்தாரா கோலிவுட்டின் முன்னணி...

இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!!

இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!! இயற்கையாக மரணமடைந்த பாரிஸ் வாழ் தமிழன் ஒருவர் எப்படி ஜ.எஸ்.ஐ இயக்கத்தோடு சம்பந்தப்பட்டார் என்பதை அறிய முன்பு.... புலம்பெயர்...

அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் குறித்த மரணசடங்கு அறிவித்தல்…

அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் குறித்த அறிவித்தல்... அண்மையில் (25.07.2016) பிரான்சில், யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இராமலிங்கம் ஞானசேகரம் (வயது – 46) என்பவரே உயிரிழந்தவராவார். (இவர் புங்குடுதீவு முதலாம் வடடாரத்தை சேர்ந்த அமரர்.இராமலிங்கம், புங்குடுதீவு...

“காதலிக்க மறுத்த மாணவி மீது கத்திக்குத்து..!!

காதலிக்க மறுத்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை, கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்திய , தமிழக கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளைத்தை சேர்ந்தவர் கிருத்திகா. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அதே...

நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய 19-வயது ’கல்லூரி மாணவி’ அதிர்ச்சி சம்பவம்..!!

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கல்லூரி மாணவி ஆர்த்தி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ரீவாவில் இச்சம்பவம்...

ரியோ ஒலிம்பிக்: இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி..!!

ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி இடம்பெற்றுள்ளது. இதுவரை ஒரு...

இளவாலை பகுதியில் கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய் பிணையில் விடுவிப்பு..!!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் அண்மையில் உயிருடன் மீட்கப்பட்ட சிசுவின் தாயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாயிற்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது....

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனான மதில்..!!

வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் 10.08.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன்...

பிரபல ஊடகவியலாளர் மரணம்..!!

பிரபல ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோ காலமானார். உயிரிழக்கும் போது இவருக்கு வயது 75 ஆகும். மேலும் பீபீசி ஊடக சேவையின் கொழும்பு நிருபராக இவர் நீண்ட காலம் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. சில காலமாக...

இளம்பெண் கற்பழித்து கொலை: சாலியமங்கலத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய குழு விசாரணை…!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகள் கலைச்செல்வி (20). இவரது தாயார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து கலைச்செல்வி அம்மாப்பேட்டை அருகே...

இறந்த பசுவின் தோலை உரித்த விவகாரம்: ஆந்திராவில் தலித் சகோதரர்களை தாக்கிய 8 பேர் கைது..!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்கு உட்பட்ட கமனகருவு கிராமத்தை சேர்ந்த நாராயண ராவ் மற்றும் கங்காதரராவ் ஆகியோருக்கு சொந்தமான பசு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனது. இதை அவர்கள் தேடிவந்த...

தந்தையின் இதயத்தை தானம் பெற்றவரை தனது திருமணத்திற்கு அழைத்து ஆசி பெற்ற பெண்..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஜெனி ஸ்டீபன்(33) என்ற பெண் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அப்போது, இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் தனது தந்தை மைக்கேல் ஸ்டீபனின்...